Google search engine

குமரியில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள்

குமரி மாவட்டத்தில் இன்று 9ம் தேதி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கும் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாகர்கோவில் மாநகராட்சி வார்டு 39க்கு கோட்டாறு எம்.டி.பி. மஹால், மயிலாடி பேரூராட்சி 1 முதல் 8 வார்டுகளுக்கு மயிலாடி ஆதிலட்சுமி திருமண மண்டபம், நெய்யூர்...

காப்புக்காடு: மரங்களை வெட்டி கடத்திய 3பேர் மீது வழக்கு

காப்புக்காடு பகுதியை சேர்ந்த கிருஷ்ணதாஸ் (67) என்பவரின் தோட்டத்தில் நுழைந்து, மாராயபுரம் பகுதியை சேர்ந்த அஜின், ஜெகதீஷ் மற்றும் விபின் ஆகியோர் மரங்களை வெட்டி கடத்தியுள்ளனர். இதைத் தடுத்த கிருஷ்ணதாஸை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து புதுக்கடை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து,...

புதுக்கடை: மாமனாருக்கு கொலை மிரட்டல் – மருமகன் மீது வழக்கு

பார்த்திபபுரம் பகுதியைச் சேர்ந்த சதி (46) என்பவரின் மகளை, அதே பகுதியைச் சேர்ந்த தனிஷ் (26) என்பவர் 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார். குடும்பப் பிரச்சனை காரணமாக தனிஷின் மனைவி பெற்றோரின் வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில், தனது மருமகன் வீட்டிற்குச் சென்று நியாயம் கேட்ட...

திக்கணங்கோடு: பாலம் பணி; 7 நாளில் போக்குவரத்து துவங்கும்

பரசேரி - புதுக்கடை சாலை அகலப்படுத்தும் பணியின் ஒரு பகுதியாக, திக்கணங்கோடு சந்திப்பில் உள்ள கால்வாய் பாலம் சீரமைக்க ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, பழைய பாலம் உடைக்கப்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 12 மீட்டர் அகலத்தில் அமைக்கப்படும் இந்தப் பாலப் பணிகள் முடிவடையும் நிலையில்...

தக்கலை: ஆபாச சைகை மூலம் பெண்ணுக்கு தொல்லை ரவுடி கைது

தக்கலை அருகே  காட்டாத்துறை பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன் என்பவர்  மகள் கணவனை இழந்து தற்போது தந்தையின் வீட்டில் வசித்து வருகிறார். பக்கத்து வீட்டை சேர்ந்த ராஜேஷ் (45) என்பவர் இளம் பெண்ணுக்கு ஆபாச பாலியல் சம்மந்தமான சைகை காண்பித்துள்ளார். இதை அந்தப் பெண் தந்தையிடம் தெரிவித்தார். ரவீந்திரன்...

நாகர்கோவிலில் 40 கிலோ அம்பர்கிரிஸ் பறிமுதல்: 3 பேர் கைது

தூத்துக்குடியில் இருந்து குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு அம்பர்கிரிஸ் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், தனிப்படை போலீசார் திருப்பதிசாரம் பகுதியில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான சொகுசு கார் மற்றும் மீன் பாக்ஸ் ஏற்றி வந்த மினிடெம்போவை சோதனை செய்தபோது, மீன்பாக்ஸினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார்...

தமிழ்நாடு அரசு கூட்டுறவு துறை ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்.

நாகர்கோவிலில் தமிழ்நாடு அரசு கூட்டுறவு ஊழியர் சங்கம் சார்பில் நேற்று மாலை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்து பணியிடங்களுக்கும் பதவி உயர்வு, கலந்தாய்வு முறையில் மண்டல ஒதுக்கீடு, 6 மணிக்கு மேல் காணொளி ஆய்வு கூட்டங்களை தவிர்த்தல், 20 கோடிக்கு மேல் கடன் நிலுவை உள்ள...

குமரியில்  இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள்

குமரி மாவட்டத்தில் இன்று 8ம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கும் மக்கள் தொடர்பு முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாகர்கோவில் மாநகராட்சி 38வது வார்டுக்கு கோட்டார் எம்டிபி மஹால், குழித்துறை நகராட்சி வார்டுகள் 18, 19, 20, 21 மார்த்தாண்டம் ஆனி ஆடிட்டோரியம், வில்லுக்குறி பேரூராட்சி...

திருவிதாங்கோட்டில் மஹான் வலியுல்லாஹ் ஆண்டுவிழா துவக்கம்

கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோட்டில் ஆத்மீக சுடரொளி மஹான் மாலிக் முஹம்மது ஸாஹிப் வலியுல்லாஹ் (ர.அ) அவர்களின் ஆண்டுவிழா நேற்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. அழகியமண்டபம் புஹாரியா பள்ளிவாசலிலிருந்து ஊர்வலமாக புறப்பட்ட கொடி, திருவிதாங்கோடு மஹான் மாலிக் முஹம்மது ஸாஹிப் பள்ளிவாசலில் ஏற்றப்பட்டது. திருவிதாங்கோடு முஸ்லிம் ஜமாஅத் செயலாளர்...

குமரி: அதிகாதிகள் 4 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு

கடையாலுமூடு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் பராமரிப்பு பணிக்காக ஒதுக்கப்பட்ட 13 லட்சம் ரூபாயில் 5 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் முறைகேடு நடந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக குமரி லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் செயல் அலுவலர் கந்தசாமி, உதவி செயற்பொறியாளர் புஷ்பலதா,...