குளச்சல்: கஞ்ச வைத்திருந்த 3 இளைஞர்கள் கைது
குளச்சல் போலீசார் நேற்று கொட்டில்பாடு, நவஜீவன் காலனி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சஜின், சிவிசன், பிரின்ஸ் ஆகிய மூன்று இளைஞர்கள் போலீசாரைக் கண்டதும் பைக்கில் தப்ப முயன்றனர். அவர்களை நிறுத்தி சோதனை செய்ததில், 10 கிராம் கஞ்சா பொட்டலம் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இளைஞர்கள் கஞ்சா...
அருமனை: 2ம் மனைவி பிரிந்ததால் வாலிபர் விஷம் குடித்து சாவு
அருமனை பகுதியை சேர்ந்த பிபின் (29), ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்து வேலை செய்து வந்த நிலையில், முதல் மனைவி பிரிந்து சென்றார். சேலத்தை சேர்ந்த இளம் பெண்ணை காதலித்து இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். ஆனால், அந்தப் பெண் பெற்றோருடன் சென்றதால் மனமுடைந்த பிபின், நேற்று வீட்டில் விஷம்...
குழித்துறை: ரயில் விபத்தில் இறந்த தவெக நிர்வாகி
பாறசாலை ரயில் பாதையில் ஒரு வாலிபர் நேற்று (டிசம்பர் 22) ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார். நாகர்கோவில் ரயில்வே போலீசார் உடல் நசுங்கி கிடந்த சடலத்தின் அருகில் கிடந்த செல்போன் அடிப்படையில் விசாரித்த போது, இறந்தவர் களியக்காவிளை பகுதியை சார்ந்த அருள்தாஸ் மகன் ஜெரின் (25)....
கிள்ளியூர்: ரூ 84. 67 லட்சத்தில் சாலை எம்எல்ஏ திறந்து வைத்தார்
கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட பைங்குளம் ஊராட்சியில் அம்சி தெரு - அரசகுளம் - விழுந்தயம்பலம் சாலை, நபார்டு வங்கி கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 84 லட்சத்து 67 ஆயிரம் மதிப்பில் சீரமைக்கப்பட்டு, நேற்று ராஜேஷ்குமார் எம்எல்ஏ அவர்களால் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. இந்த...
தக்கலை: வெளிநாடு அனுப்புவதாக ரூ 10 லட்சம் மோசடி – வழக்கு
தக்கலை அருகே குற்றக்கரை பகுதியைச் சேர்ந்த வக்கீல் சிவகாந்த் (29) என்பவரிடம், ஐரோப்பாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சஜின் ஜோஸ் என்பவர் ரூ.9 லட்சத்து 83 ஆயிரம் பணம் மோசடி செய்துள்ளார். பல மாதங்கள் ஆகியும் வெளிநாட்டிற்கு அனுப்பாததால், சிவகாந்த் அளித்த புகாரின் பேரில் தக்கலை...
அருமனை: பிளஸ் 1 மாணவர் மாயம் – போலீசில் புகார்
அருமனை, மாங்கோடு பகுதியைச் சேர்ந்த ரப்பர் பால் வெட்டும் தொழிலாளியின் 16 வயது மகன், பள்ளிப் படிப்பில் கவனம் செலுத்தாததால் தந்தை திட்டியதால் மனமுடைந்து வீட்டை விட்டுச் சென்றான். நேற்று முழுவதும் தேடியும் கிடைக்காததால், இன்று (18-ம் தேதி) தந்தை அருமனை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்....
கடையாலுமூடு: குவாரியில் எஸ்பி ஆய்வு – ஒருவர் கைது
கடையால் பேரூராட்சிக்குட்பட்ட கட்டச்சல் பகுதியில் தடை செய்யப்பட்ட குவாரியில் திருட்டுத்தனமாக பாறைகள் உடைக்கப்பட்டு கேரளாவுக்கு கடத்தப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, மாவட்ட எஸ்பி ஸ்டாலின் குவாரியில் ஆய்வு மேற்கொண்டார். இதன் விளைவாக, குவாரியில் பணியில் இருந்த மேற்பார்வையாளர் ஸ்டாலின் (41), கடையாலுமூடு பேரூராட்சி அதிமுக கவுன்சிலர், கைது...
மார்த்தாண்டம்: பேருந்தை இயக்க மறுக்கும் போக்குவரத்து நிர்வாகம்
கடந்த 2 ஆண்டுகளாக முன்னறிவிப்பின்றி நிறுத்தப்பட்ட 86 ஒருநூறாம்வயல் - மார்த்தாண்டம் பேருந்து சேவையை மீண்டும் இயக்க அரசு போக்குவரத்து கழகம் மறுப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆறுகாணி, பத்துகாணி, அணைமுகம், ஒருநூறாம்வயல் பகுதி மக்கள் காலை 3.45 மணி முதல் 7.45 மணி வரை பேருந்து இன்றி...
விளவங்கோடு: 3 தடங்களில் அரசு பஸ்கள் – எம்எல்ஏ துவக்கினார்
விளவங்கோடு தொகுதிக்குட்பட்ட மேல்புறம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 20 ஆண்டுகளாக சாலைகள் சீரமைக்கப்படாததால் பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தற்போது சாலைப் பணிகள் நிறைவடைந்த நிலையில், மேல்புறம் சந்திப்பிலிருந்து 3 வழித்தடங்களுக்கு பேருந்து சேவையை நேற்று தாரகை கத்பட் எம்எல்ஏ கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கட்சி...
இரணியல்: பஸ்ஸில் பர்ஸ் திருடிய பெண்கள் கும்பல்
கருங்கலில் இருந்து அரசு பேருந்து ஒன்று நேற்று திங்கள்சந்தை பேருந்து நிலையம் வந்தபோது, அதில் இருந்த பெண்ணின் பர்ஸ் மாயமானது. பர்ஸில் 5 ஆயிரம் ரூபாய் மற்றும் ஏடிஎம் கார்டு இருந்தன. இதற்கிடையில், 3 பெண்கள் 2 குழந்தைகளுடன் பேருந்திலிருந்து இறங்கி தப்ப முயன்றபோது, பர்ஸ் மீட்கப்பட்டது....













