Google search engine

கிள்ளியூர்: தி மு க சார்பில் வாக்குச்சாவடி பரப்புரை

கிள்ளியூர் தெற்கு ஒன்றியத்துக்குட்பட்ட மத்திகோடு மற்றும் மிடாலம் ஊராட்சி பகுதிகளில் திமுக சார்பில் 'என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி' என்ற பரப்புரை நேற்று நடைபெற்றது. கிள்ளியூர் ஒன்றிய திமுக செயலாளர் கோபால் தலைமையில் நடைபெற்ற இந்த வாக்காளர் சந்திப்பு நிகழ்ச்சியில், ஒன்றிய அவை தலைவர் பாலூர் தேவா,...

குமரி: தம்பியை கொலை செய்த அண்ணன்

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே தேரி மேல்விலையை சேர்ந்த பிரபுராஜ் (34) என்பவர், குடும்ப பிரச்சனை காரணமாக தாயார் வீட்டிற்கு சென்ற தனது மனைவி ஷைலஜாவுக்கு அவரது தாய் காரணம் என நினைத்து தகராறு செய்தார். இதை தட்டிக் கேட்ட அண்ணன் மணிகண்டன், பிரபுராஜை கம்பியால் தாக்கியதில்...

நாகர்கோவிலில் தவெகவினர் பயிற்சி பட்டறை.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று நாகர்கோவிலில் நடைபெற்ற தவெக பயிற்சிப் பட்டறையில், மாவட்ட செயலாளர் மாதவன் தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ முத்துக்கிருஷ்ணன் பேசுகையில், தவெகவினர் வாக்குச்சாவடியில் உள்ள வாக்குகளைப் பதிவு செய்வதில் ஆர்வம் காட்ட வேண்டும் என்றும், விஜயை முதலமைச்சராக வெற்றி பெறச் செய்ய அனைவரும் பாடுபட...

நாகர்கோவில்: அங்கீகரிக்கபட்ட தொழிற்சங்க தேர்தல்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நுகர் பொருள் வாணிபக் கழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத்திற்கான தேர்தல் நேற்று நாகர்கோவில் கோணத்தில் உள்ள நுகர் பொருள் வாணிபக் கழக அலுவலகத்தில் நடைபெற்றது. நியாய விலை கடை ஊழியர்கள் மற்றும் நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்கள் இதில் கலந்துகொண்டு தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர்....

திங்கள்நகர்: ராதாகிருஷ்ணன் கோயில் உண்டிய உடைப்பு

திங்கள்நகர் சந்திப்பில் உள்ள இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் அருள்மிகு ராதாகிருஷ்ணன் கோயிலில் உண்டியல் உடைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது. இது குறித்து இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ₹25 ஆயிரம் திருட்டு போனதாக தெரியவந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 10 ஆம்...

குளச்சல்: போர்வெல் லாரி மோதி தந்தை, மகன். மகள் படுகாயம்

குளச்சல் காமராஜர் சாலையைச் சேர்ந்த தாஸ் (45) தனது மகள் சஞ்சனா (15) மற்றும் மகன் அஸ்வின் சஞ்சய் (12) ஆகியோருடன் ஸ்கூட்டியில் நேற்று சென்று கொண்டிருந்தபோது, ஓலக்கோடு அருகே போர்வெல் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஸ்கூட்டி மீது மோதியது. இதில் மூவரும் படுகாயம் அடைந்து...

கொல்லங்கோடு: கல்லூரி டிரைவர் பைக் திருட்டு

கிள்ளியூர், நெடியதட்டுவிளை பகுதியைச் சேர்ந்த தனியார் கல்லூரி பஸ் டிரைவரான வினோ (34) நேற்று காலை கொல்லங்கோடு பெட்ரோல் பங்கில் தனது பைக்கை நிறுத்திவிட்டுச் சென்றார். இரவு திரும்பியபோது, அவரது பைக் காணாமல் போனது. இது குறித்து வினோ கொல்லங்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார்...

புதுக்கடை: மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் உயிரிழப்பு

புதுக்கடை பகுதியில் நேற்று மின் ஒயர் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த நாகர்கோவிலைச் சேர்ந்த முத்துராமன் (41) என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். செல்வ மகேஷ் என்பவரது வீட்டில் நடந்த இந்த விபத்தில், முத்துராமன் படுகாயமடைந்து குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக...

நாகர்கோவிலில் கஞ்சா வைத்திருந்த ரவுடி கைது

நாகர்கோவில் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜானகி தலைமையிலான போலீசார், நேற்றுமுன்தினம் அண்ணா பஸ் நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பஸ் நிலைய கழிவறை அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்ற லிங்கம் என்ற சுயம்புலிங்கம் (48) என்பவரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால்,...

குமரி: தொழிலாளியிடம் கத்தியை காட்டி பணம் பறிப்பு வாலிபர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், வடிவீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த கலைஞன் (44) என்பவர் பாறைக்காமடத்தெருவில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, கோட்டார் செட்டி தெருவைச் சேர்ந்த ராம்கி (23) என்பவர் கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்து ரூ. 200 பணத்தைப் பறித்துச் சென்றார். இதுகுறித்து கலைஞன் கோட்டார் காவல் நிலையத்தில் புகார்...