நாகர்கோவில்: சகோதரி வீட்டுக்குச் சென்ற கல்லூரி மாணவி மாயம்
நாகர்கோவில் வடசேரி மார்பன்விளை பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மகள் வளர்மதி (21), தனி யார் கல்லூரியில் பி.ஏ. வரலாறு படித்து வருகிறார். இவர் கடந்த 18ஆம் தேதி அன்று மாலை அருகேயுள்ள...
குமரி: ராஜப்பாதை மக்களுக்கு பட்டாவில் குளறுபடி சுரேஷ் ராஜனிடம் மனு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகரம் 13வது வார்டுக்கு உட்பட்ட ராஜபாதை பகுதியில் வாழும் மக்களுக்கு பட்டாக்கள் சம்பந்தமாக இருக்கும் குளறுபடிக்கு தீர்வு காண அப்பகுதி மக்கள் சார்பில் முன்னாள் அமைச்சரும் தமிழக உணவு...
நாகர்கோவிலில் ரூ.28 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி 3வது வார்டு தென்றல் நகர் மற்றும் லேக்வியூ சாலைப் பகுதிகளில் ரூ. 28 லட்சம் மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்கும் பணி தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவில்...
மண்டைக்காடு: மீனவர்கள் கோஷ்டி மோதல் 30 பேர் மீது வழக்கு
மண்டைக்காடு அருகே புதூர் சிஆர்எஸ் நகரை சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ். சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஆண்டனியை தாக்கியதால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று அங்குள்ள...
அடைக்காக்குழி: இந்திய ஜனநாயக மாதர் சங்க வட்டார மாநாடு
அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அடைக்காக்குழி 2-வது வட்டார மாநாடு நேற்று நடைபெற்றது. குளோரிபாய் கொடியேற்றினார். வட்டார தலைவர் கெப்சி மேரி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரெகுபதி துவக்கவுரை ஆற்றினார்....
பைங்குளத்தில் வளர்ச்சிப் பணிகள்: எம்எல்ஏ திறந்துவைப்பு
பைங்குளம் ஊராட்சிக்குட்பட்ட தேங்காப்பட்டணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அலங்காரக் கற்கள் அமைக்க ரூ. 1.60 லட்சமும், ஜின்னா திடலில் ரூ. 2.80 லட்சமும், தேங்காப்பட்டணம் பழைய பள்ளிக்கூடச் சாலையில் அலங்காரக் கற்கள்...
புதுக்கடை: மீனவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை
இனயம், 16ம் அன்பியத்தை சேர்ந்தவர் அந்தோணி பிள்ளை (69). மீனவர். குடிப்பழக்கம் உடையவர். தற்போது அதே பகுதியில் உள்ள மகள் வீட்டில் வசித்து வந்துள்ளார். சம்பவ தினம் வீட்டில் தனியாக இருந்த அந்தோணி...
தக்கலை: அரசு பஸ் தானியங்கி கதவில் சிக்கி பெண் படுகாயம்
தக்கலை அருகே உள்ள காட்டாத்துறை பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன் மனைவி ருக்மணி (67) நேற்று இவர் திருவட்டாறு செல்லும் பஸ்ஸில் இரவிபுதூர் கடை பஸ் நிறுத்தத்தில் இருந்து பஸ்ஸில் ஏறினார். இந்த பஸ்...
நாகர்கோவிலில் சம்சா வியாபாரியை தாக்கிய 4 பேர் கைது
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு நடுத்தெருவை சேர்ந்தவர் தவசிமுத்து (வயது 42). இவர் நாகர்கோவிலில் ஒழுகினசேரியில் வீடு வாடகை எடுத்து சம்சா வியாபாரம் செய்து வருகிறார். சம்பவத்தன்று ஒழுகினசேரி பகுதியில் நின்று கொண்டு இருந்தார்....
உலக அளவில் சாதித்த குமரி பெண் காவலருக்கு பாராட்டு
சர்வதேச அளவில் போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினருக்கான தடகளப் போட்டிகள் அமெரிக்காவில் உள்ள அலபாமாவின் பர்மிங்காமில் கடந்த மாதம் 27-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை நடைபெற்றது.
இந்த போட்டியில் பல்வேறு நாடுகளைச்...