Google search engine

குமரி: பாதிரியாரின் காரை உடைத்த 2 பேர் கை முறிந்தது

வெட்டுவெந்நி புனித அந்தோனியார் ஆலய பாதிரியார் சகாய தாஸ் என்பவரது காரை நள்ளிரவில் 3 பேர் கொண்ட கும்பல் அடித்து உடைத்தது. பொதுமக்கள் துரத்தியதில் ஒருவர் தப்பி ஓடினார். 2 பேர் மார்த்தாண்டம் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். போலீஸிடமிருந்து தப்பியோட முயன்ற போது கீழே விழுந்து இருவரின் கைகள்...

கிள்ளியூர்: சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி

கிள்ளியூர் வட்டார சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஆர் கோமதி, மின்னி பீயூலா ஜோஸ் மற்றும் மருத்துவர் ஆர் ரமணி ஆகியோர் கர்ப்பிணிகளுக்கு ஆலோசனை...

முதலமைச்சர் வருகை; பணிகள் குறித்து அமைச்சர் ஆய்வு.

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரும் 24 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். 25 ஆம் தேதி மாவட்டத்தில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார். இதற்கான முன்னேற்பாடுகளை தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று நேரில் ஆய்வு செய்து...

குமரி: காங்கிரஸ் பாதயாத்திரை ;விஜய்வசந்த் எம்பி பங்கேற்பு

தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் மற்றும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் தலைமையில் இரயுமன்துறையில் நேற்று காங்கிரஸ் நடைபயணம் நடைபெற்றது. இதில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். பாதயாத்திரையின் போது மத்திய பாஜக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன....

களியக்காவிளை: பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த வாலிபர்

களியக்காவிளை அருகே ஒற்றையடி பாதையில் சுமார் 40 வயதுடைய ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. களியக்காவிளை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி குமரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இறந்தவர் நடந்து சென்றபோது தவறி விழுந்திருக்கலாம் என்றும்,...

குமரி: சிவாலய ஓட்டம் ; ரஷ்ய நாட்டினர் பங்கேற்பு

ரஷ்யாவைச் சேர்ந்த நான்கு பேர் நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் 12 சிவாலயங்களுக்குச் சென்று ஆன்மீக ஓட்டம் மேற்கொண்டனர். திக்குறிச்சி மஹா தேவர் கோயிலுக்கு வந்தபோது, அவர்கள் பக்தர்களுடன் வரிசையில் நின்று காணிக்கை செலுத்தி, விபூதி பிரசாதம் பெற்றுக்கொண்டனர். பின்னர், கோயிலின் முன் நின்று புகைப்படம் மற்றும் செல்ஃபி...

குமரி: இலங்கை அகதி பள்ளி மாணவருக்கு பரிசு வழங்கிய எம்எல்ஏ

கிள்ளியூர், கோழிவிளை இலங்கை தமிழர்கள் குடியிருப்பு மறுவாழ்வு முகாமைச் சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவர் ஸ்ரீகாந்த் (12), கோவாவில் நடைபெற்ற 5-வது இளையோர் தேசிய ஹாக்கி போட்டியில் 2-வது இடம் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார். அவரது வீட்டிற்கு நேற்று நேரில் சென்ற தமிழக காங்கிரஸ் சட்டமன்ற...

நடைக்காவு: ராஜேஷ் குமார் எம் எல் ஏ பாதயாத்திரை

மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றிய மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராஜேஷ் குமார் எம்எல்ஏ கிளியூர் சட்டமன்ற தொகுதியில் ஊராட்சிகள் தோறும் பாதயாத்திரை நடத்தி வருகிறார். இன்று 7 வது நாளாக நடைக்காவு மற்றும்...

நாகர்கோவில் அருகே கார் ஏற்றி படுகொலை

பணிக்கன்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ஜெயகுமார் மற்றும் விக்டர் ராஜதாஸ் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்துள்ளது. கொடுத்த பணத்தை ஜெயகுமாரும் அவரது சகோதரரும், ஒப்பந்ததாரருமான விஜயகுமார் நேற்று முன்தினம் கேட்டபோது, விக்டர் ராஜதாஸ் காரை வேகமாக ஓட்டி விஜயகுமார் மீது மோதியுள்ளார். இதில் விஜயகுமார் உயிரிழந்தார்....

குமரி: சிவாலய ஓட்டம் ; 2தினங்களுக்கு கனிமவள வாகனங்கள் தடை

சிவாலய ஓட்டத்தை முன்னிட்டு குமரி மாவட்டம் முழுவதும் மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவின் பேரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பக்தர்களின் பாதுகாப்பிற்காக, இன்று 14ஆம் தேதியும், நாளை 15ஆம் தேதியும் குமரி மாவட்டத்தில் கனிம வள வாகனங்கள்...