பயிற்சி பெண் டாக்டர் விஷம் குடிப்பு
நாகர்கோவில்:நாகர்கோவில் ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை பயிற்சி பெண் டாக்டர் விஷம் குடித்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் சாருமதி, 22. நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில்...
நாகர்கோவிலில் தேசிய வன்முறைக்கு எதிரான பேரணி
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக, மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தலைமையில் தேசிய வன்முறைக்கு எதிரான உறுதிமொழி எடுக்கப்பட்டது. பின்னர் எழுச்சி மாற்றத்திற்கான...
கோட்டார், ஒழுகினசேரி பகுதிகளில் நாளை மறுநாள் மின்தடை
கன்னியாகுமரி மாவட்டம் மீனாட்சிபுரம் உப மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள்(வியாழக்கிழமை) நடக் கிறது. எனவே, நாளை மறுநாள் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வடிவீஸ்வரம்,...
நாகர்கோவில் எஸ்பி அலுவலகத்தில் தென் மண்டல ஐஜி ஆய்வு
கன்னியாகுமரி மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட குற்ற ஆவண காப்பகம், மாவட்ட குற்ற பிரிவுகள், தனிப்பிரிவு மற்றும் மாவட்ட ஆயுதப்படை ஆகியவற்றை நேற்று தென் மண்டல காவல்துறை தலைவர் பிரேம் ஆனந்த் சின்ஹா...
நாகர்கோவில்: மருத்துவ பணியாளர்களுக்கு பேரிடர் மீட்பு ஒத்திகை
இயற்கை பேரிடர்கள் வரும்போது மக்களை எப்படி மீட்பது மற்றும் தீயணைப்பு நடவடிக்கைகள் குறித்து நாகர்கோவில் தீயணைப்புத்துறை சார்பில் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் ஆகியவற்றில் பேரிடர் காலமீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது....
கிள்ளியூர்: பாலம் அமைக்க சட்டமன்றத்தில் எம்எல்ஏ கோரிக்கை
கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ ராஜேஷ்குமார் நேற்று ( 9-ம் தேதி) சட்டசபையில் பேசியதாவது: - கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி, கொல்லங்கோடு நகராட்சி பகுதியில் எட்டரை கிலோ மீட்டர் தொலைவிற்கு ஏவிஎம் கால்வாய்...
திருவட்டாறு: இன்ஜினியர் தூக்கு போட்டு தற்கொலை
திருவட்டாறு அருகே வீயன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் மத்தியாஸ் மகன் சிபி (27) எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங் முடித்துவிட்டு ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த...
திருவட்டாறு: ஆதிகேசவன் கோயில் நகைகள்நீ.. நீதிபதி ஆய்வு
திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் நகைகள் கடந்த 1992 மற்றும் 1995 ஆம் ஆண்டுகளில் திருடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பின்னர் கோவில் நகைகள் பத்மநாபபுரம் நீலகண்ட சுவாமி கோவில் கருவூலத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது....
பளுகல்: வீட்டு பொருட்கள் திருடிய 2 பேர் மீது வழக்கு
பளுகல் அருகே மேல்பாலை பகுதியைச் சேர்ந்தவர் ரதீஷ் (36) கூலி தொழிலாளி. புதிதாக வீடு கட்ட பழைய வீட்டை இடித்து அதில் உள்ள கதவுகள், ஜன்னல்கள், இரும்பு பைப்புகள், ஆஸ்பெஸ்டாஸ் சீட்டுகள் போன்றவற்றை...
கீழ்குளம்: தூய்மை காவலர்களுக்கு மருத்துவ பரிசோதனை
கீழ்குளம் பேரூராட்சியில் தூய்மை காவலர்களாக சுமார் 35 பேர் பணி செய்து வருகின்றனர். இவர்களுக்கு அனைத்து விதமான மருத்துவ பரிசோதனைகள் செய்ய வேண்டும் என்ற அரசின் வேண்டுகோளை ஏற்று, கிள்ளியூர் வட்டார...
















