Google search engine

களியக்காவிளை: பைக்கில் இருந்து விழுந்த பெண் உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம் வெள்ளப்பனேரி பகுதியை சேர்ந்தவர் பாண்டி (59). இவர் மனைவி பாமா (54). இவர்கள் தற்போது மார்த்தாண்டம் அருகே குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். சம்பவ தினம் பாமா தனது மகன் கோகுல்...

கொல்லங்கோடு: வாழைக்குலைகள் திருட்டு.. வழக்குப் பதிவு

கொல்லங்கோடு அருகே பாலவிளை பகுதியைச் சேர்ந்தவர் செல்வன் (56). இவர் அந்தப் பகுதியில் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து அதில் நெந்திரன் வாழை விவசாயம் செய்து வருகிறார். நேற்று (11-ம் தேதி) காலை செல்வன்...

கிள்ளியூர்: கனிம மணல் அள்ள அனுமதிக்க மாட்டோம் – அமைச்சர்

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கீழ்மிடாலம் A, மிடாலம் B, இனயம் புத்தன்துறை, ஏழுதேசம் A, B, C, கொல்லங்கோடு A, B ஆகிய வருவாய் கிராமங்களிலும், கல்குளம் தாலுகா சைமன்காலனி வருவாய் கிராமத்திலும்...

தக்கலை: கேரள அரசு பஸ் மீது கல்வீச்சு

திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில் நோக்கி நேற்று (டிசம்பர் 10) இரவு கேரளா அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. நெய்யாற்றின்கரை பகுதியைச் சேர்ந்த ஷாஜி (48) என்பவர் பஸ்சை ஓட்டினார். சாமியார் மடம் பகுதியில் பஸ்...

குமரி பத்ரேஸ்வரி அம்மன் கோயில் நிர்வாகிகள் தேர்வு

குமரி மாவட்டத்தில் தனியார் நடத்தக்கூடிய கோயில்களில் பிரசித்தி பெற்ற கோயிலாக கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் கோயில் விளங்குகிறது. இந்த கோயிலின் கீழ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சிபிஎஸ்இ பள்ளி, பிஎட் கல்லூரி, திருமண மண்டபம்...

களியல்: கோதையாறு பாலம் உறுதித் தன்மை இழப்பதாக புகார்

குமரி மலையோர கிராமமான களியல் பகுதி வழியாக ஆரல்வாய்மொழி - நெடுமங்காடு மாநில சாலை செல்கிறது. இந்த பகுதி வழியாக பாய்ந்து செல்லும் கோதை ஆற்றை கடக்க கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்...

நாகர்கோவிலில் தென் மாவட்ட தேசிய மாணவர் படையினருக்கு பயிற்சி

தென் மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் தேசிய மாணவர் படை மாணவ மாணவிகளுக்கு நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் நேற்று பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சியில் ஏராளமான தேசிய...

மார்த்தாண்டம்:   விதிமுறைகளை மீறிய 6 ஆட்டோக்கள் பறிமுதல்

மார்த்தாண்டம் சுற்றுவட்டார ஆட்டோ டிரைவர்கள் ஆலோசனைக் கூட்டம் மார்த்தாண்டம் டிஎஸ்பி நல்லசிவம் தலைமையில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் போலீசாருடன் இணைந்து ஆட்டோ டிரைவர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். குறிப்பாக மார்த்தாண்டம் மேம்பாலத்தில் ஆட்டோவை...

கீழ்குளம்:   தூய்மை காவலர்களுக்கு மருத்துவ பரிசோதனை

கீழ்குளம் பேரூராட்சியில் தூய்மை காவலர்களாக சுமார் 35 பேர் பணி செய்து வருகின்றனர்.   இவர்களுக்கு அனைத்து விதமான மருத்துவ பரிசோதனைகள் செய்ய வேண்டும் என்ற அரசின் வேண்டுகோளை ஏற்று, கிள்ளியூர் வட்டார...

தேங்காபட்டணம்: கார் – பைக் மோதி மாணவர் உட்பட 2 பேர் காயம்

முஞ்சிறை அருகே பரவிளை பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் சுகின்(22) நர்சிங் மாணவர். நேற்று முன்தினம் (9-ம் தேதி) இரவு 8- மணியளவில் இவர் பைக்கில் புதுக்கடை பகுதியை சேர்ந்த நடராஜன் மகன் ...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

கன்னியாகுமரி: மது போதையில் ஓட்டிய டிரைவருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், ஒழுகினசேரி அப்டா மார்க்கெட் பகுதியில் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மது போதையில் டெம்போ ஓட்டி வந்த ஓட்டுநரை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில்,...

நாகர்கோவில்: விவேக் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. வெளி மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்டதாகக் கூறப்படும் இந்த கஞ்சா, முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் கேட்பாரற்று கிடந்த...

குமரி: திட்டிய மாமியார்.. மருமகள் விபரீத முடிவு

குமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தைச் சேர்ந்த மகேஷ் (34) என்பவரின் மனைவி லேகா (32), கணவர் வீட்டில் தங்கியிருந்து தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். வீட்டு வேலைகளை ஒழுங்காக செய்யவில்லை என்று...