களியக்காவிளை: செம்மண் கடத்திய டெம்போ – ஜே. சி. பி. பறிமுதல்
களியக்காவிளை அருகே ஈத்தவிளை பகுதியில் சட்ட விரோதமாக ஒரு கும்பல் செம்மண் கடத்துவதாக நேற்று போலீசாருக்கு புகார் வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது தனியாருக்கு சொந்தமான நிலத்தில்...
கொல்லங்கோடு: டெம்போ பேட்டரி திருடியவர் கைது
கொல்லங்கோடு அருகே நீரோடி பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன் (37). இவருக்குச் சொந்தமான டெம்போவை நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்னால் நிறுத்தியிருந்தார். நேற்று காலையில் பார்த்தபோது வண்டியிலிருந்த பேட்டரி மற்றும் ஜாக்கியை மர்ம...
கன்னியாகுமரி: தலைமை ஆசிரியர்களுடன் மாவட்ட ஆட்சியர் கலந்தாய்வு கூட்டம்
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தலைமையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த...
கருங்கல்: பைக்குகள் மோதல்; ராணுவ வீரர் உயிரிழப்பு
கருங்கல் அருகே உதயமார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்தவர் சேவியர் செந்தமிழ் பாண்டியன் (58). முன்னாள் ராணுவ வீரர். இவர் குளச்சலில் இருந்து கருங்கல் செல்லும் சாலையில் வெள்ளியாவிளை பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரில்...
வேங்கோடு: முன்விரோதத்தில் கொத்தனார் மீது தாக்குதல்
வேங்கோடு அருகே முண்டபிலா விளை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்(44). இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது உறவினர்கள் கிங்ஸ்லி (28), ரொபின்சன் (30), வில்சன் (32), ஷாஜி (35) ஆகியோருக்குமிடையே காம்பவுண்ட்...
புதுக்கடை: பெண் மீது தாக்குதல் ; 2 பேர் மீது வழக்கு
புதுக்கடை அருகே பிலாப்பழஞ்சி என்ற இடத்தை சேர்ந்தவர் ஜின்சி (40). இவரது கணவர் ஆல்பர்ட் என்பவர் வெளிநாட்டில் உள்ளார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் சரவணா தேவி. சரவணா தேவிக்கும் ஜின்சியின் கணவருக்கும்...
கொல்லங்கோடு: பார் ஊழியர் மீது தாக்குதல்
கொல்லங்கோடு அருகே பன விளை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகுமார் (44). இவர் கிராத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பாரில் வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு கொல்லங்கோடு வெட்டுக்காடு பகுதி சேர்ந்த...
நித்திரவிளை: கோயிலில் உண்டியல் மாயம்
நித்திரவிளை அருகே உண்டியல் ஆலங்கோடு பகுதியில் செண்பகத்துமூட்டில் பத்ரேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் வெளிப்பகுதியில் ஸ்டீல் குடத்தில் உண்டியல் ஒன்று காணப்பட்டது. நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பூஜை முடித்து...
குழித்துறை: கார் சுவரில் மோதல்; டிரைவர் காயம்
வேர்கிளம்பி பகுதியை சார்ந்தவர் ராஜன். இவர் நேற்று தனது காரில் களியக்காவிளையில் தனது உறவினர் வீட்டிற்கு செல்ல புறப்பட்டார். கார் குழித்துறை பாலத்தில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் தாறுமாறாக ஓடி...
நித்திரவிளை: பேத்தியிடம் சில்மிஷம்; தாத்தாவுக்கு போக்சோ
நித்திரவிளை அருகே காஞ்ஞாபுரம் பகுதியில் ஒரு கிராமத்தை சேர்ந்தவர் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி பிள்ளைகளுடன் தன் வயதான தந்தையுடன் காஞ்ஞாம்புரத்தில் ஒரே...
















