Google search engine

குமரி: இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள்

குமரி மாவட்டத்தில் இன்று 7-ம் தேதி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கும் 'ஸ்டாலின் முகங்கள்' முகாம் நடைபெறுகிறது. நாகர்கோவில், குளச்சல், கொட்டாரம், நெய்யூர், மிடாலம், தூத்தூர் ஆகிய இடங்களில் முகாம்கள் நடைபெறும் என...

நித்திரவிளை: பள்ளி மாணவி பாலியல் – வாலிபருக்கு 20 ஆண்டு சிறை

காஞ்சாம்புறம் பகுதியைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவியை 2017 ஆம் ஆண்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைத்து, பணகுடி பகுதியைச் சேர்ந்த ஆஷிப் முகம்மது (22) என்பவர் கடத்திச் சென்று...

குழித்துறை: பெண்ணிடம் செயின்பறித்த 2 பேருக்கு 3 ஆண்டு சிறை

நித்திரவிளை பகுதியைச் சேர்ந்த பிரமிளா என்பவரின் ஐந்தரை பவுன் தங்கச் செயினை கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி பறித்ததாகக் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சையது அலி (22) மற்றும்...

ராஜாக்கமங்கலம் அருகே கோவிலில் உண்டியல் பணம் திருடியவர் கைது.

ராஜாக்கமங்கலம் அருகே கணபதிபுரம் பகுதியில் உள்ள சுடலை மாடசாமி கோவிலில் கடந்த 3-ந்தேதி உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டது. இதுகுறித்து ஊர் தலைவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். கண்காணிப்பு...

வடசேரியில் டாஸ்மாக் கடை முன்பு இருதரப்பினர் இடையே மோதல்.

நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடை முன்பு நேற்று இரவு இருதரப்பினர் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது....

இரணியல்: வீடு புகுந்து பெண்ணுக்கு பாலியல் ஒருவர் கைது

இரணியல், கண்டன்விளை பகுதியை சேர்ந்த ராஜன் (41) என்பவர், நேற்று ஒரு வீட்டில் அத்துமீறி நுழைந்து, தனியாக இருந்த 32 வயது திருமணமான பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பெண் சத்தம் போட,...

தக்கலை: தம்பதியர்களை தாக்கிய 2 வாலிபர்கள் கைது

தக்கலை அருகே புங்கறை பகுதியில் காரில் சென்ற தம்பதியை பைக்கில் வந்த இரு இளைஞர்கள் வழிமறித்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் தடுத்தபோது, இந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவியது. மாவட்ட...

குமரி: நவராத்திரி சுவாமி விக்கிரகங்கள் களியக்காவிளை வந்தது.

நவராத்திரி பூஜையை முன்னிட்டு குமரிமாவட்டத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்ட சுவாமி விக்கிரகங்கள், ஒன்பது நாட்கள் பூஜை முடிந்து நேற்று தமிழக எல்லை களியக்காவிளைக்கு திரும்பின. கேரள அரசு அதிகாரிகள் முறைப்படி தமிழக...

மார்த்தாண்டம்: மகனை வெட்டிக் கொன்ற தந்தை

மார்த்தாண்டம் உண்ணாமலைகடை பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து (83) என்பவர், கடந்த 21ஆம் தேதி போதையில் வீட்டிற்கு வந்த தனது மகன் ராஜேஷை (39) மண்வெட்டியால் தாக்கியதில், சிகிச்சை பெற்று வந்த ராஜேஷ் நேற்று...

நித்திரவிளை: காரில் மண்ணெண்ணெய் பறிமுதல் ஒருவர் கைது

மங்காடு ஆற்று பாலம் வழியாக மண்ணெண்ணெயுடன் வாகனம் வருவதாக நித்திரவிளை போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், போலீசார் வாகனத்தை மடக்கிப் பிடித்து, டிரைவர் ஜான் பெஸ்கியை (43) விசாரணை நடத்தினர். அவர் மானிய...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குமரி மாவட்டத்திற்கு 1260 டன் ரேஷன் அரிசி வருகை

கன்னியாகுமரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்திற்காக வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து அரிசி வரவழைக்கப்படுகிறது. நேற்று திருச்சியில் இருந்து ரயில் மூலம் 1260 டன் அரிசி நாகர்கோவிலுக்கு வந்து சேர்ந்தது. இந்த...

களியங்காடு சிவன் கோவிலில் பிரதோஷ வழிபாடு.

நாகர்கோவில் களியங்காடு சிவபுரம் சிவன் கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு வெகு விமரிசையாக நடைபெற்றது. மாலை 5.30 மணிக்கு சிவபெருமான் மற்றும் நந்தி தேவருக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து...

குளச்சல்: வாலிபர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை

குளச்சல் அருகில் கோடிமுனை பகுதியைச் சேர்ந்த ஜாஸ் மோன் (29) என்பவர் வீட்டில் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மீன்பிடி தொழில் செய்து வந்த இவர் தனியாக வசித்து வந்துள்ளார்....