வங்கதேசத்தில் மாணவர் சங்க தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி கொலை வழக்கில், சந்தேக நபர்கள் இருவர் வங்கதேசத்தை விட்டு தப்பி சென்றுவிட்டதாகவும், அவர்கள் இந்தியாவில் இருக்கலாம் என நம்பப்படுகிறது என அந்நாட்டு போலீஸார் தெரிவித்துள்ளனர்.
வங்கதேச மாணவர் சங்க தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி (32) தலைநகர் டாக்காவில் கடந்த 12-ம் தேதி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, துப்பாக்கியால் சுடப்பட்டார். சிகிச்சைக்காக அவர் சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர்...
மியான்மரில் ஆங் சான் சூகி அரசை நீக்கிவிட்டு 2021 முதல் ராணுவப் புரட்சி மூலம் ராணுவ தளபதி ஜெனரல் மின் ஆங் ஹ்லாங் ஆட்சி புரிந்து வருகிறார்.
தற்போது ஆங் சான் சூகி வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளார் இந்நிலையில், ராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிராக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. நாட்டின் பல பகுதிகள் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ளன.
இந்த சூழலில் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 3 கட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது....
கனடாவின் டொராண்டோ ஸ்கார்பரோ பல்கலைக்கழக வளாகத்துக்கு அருகே 20 வயது இந்திய முனைவர் பட்டப்படிப்பு மாணவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டொராண்டோ ஸ்கார்பரோ பல்கலைக்கழக வளாகத்துக்கு அருகே செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3:30 மணியளவில், தரையில் காயமடைந்த நிலையில் ஒருவர் கிடப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், ஹைலேண்ட் க்ரீக் டிரெயில் மற்றும் ஓல்ட் கிங்ஸ்டன் சாலைப் பகுதிக்கு காவல் துறையினர் சென்றனர்.
அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தபோது,...
சிரியாவின் ஹோம்ஸ் நகரில் பெரும்பான்மையாக அலவைட் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில் உள்ள இமாம் அலி பின் அபி தாலிப் மசூதியில் இன்று வெள்ளிக்கிழமை தொழுகையில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் எட்டு பேர் கொல்லப்பட்டனர், 18 பேர் காயமடைந்தனர்.
ஹோம்ஸ் நகரத்தின் இமாம் அலி பின் அபி தாலிப் மசூதிக்குள் இன்று வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இந்த மசூதி, சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸில் உள்ள வாடி அல்-தஹாப் சுற்றுப்புறத்தில்,...
டிசம்பர் 25 அன்று உலகம் அழியும் என்றும், தன்னால் கட்டப்பட்ட ‘நோவா பேழை’ மட்டுமே மக்களைக் காப்பாற்றும் என்றும் அறிவித்திருந்த கானா நாட்டு நபர் தற்போது அந்த தேதியை கடவுள் தள்ளிவைத்துவிட்டதாக அறிவித்துள்ளார்.
கானாவைச் சேர்ந்த எபோ நோவா என்ற நபர், பைபிளில் கூறப்பட்டுள்ளதைப் போன்ற ஒரு பிரம்மாண்டமான பேழையை கடந்த சில ஆண்டுகளாகக் கட்டி வந்தார். 2025ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று உலகம் முழுவதும் பெரும் வெள்ளம் ஏற்படும்...
வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகனும், வங்கதேச தேசியவாத கட்சியின் (பிஎன்பி) செயல் தலைவருமான தாரிக் ரஹ்மான் 17 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நாடு திரும்பினார். கட்சித் தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வங்கதேசத்தில் மாணவர்களின் போராட்டத்தால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தார். வங்கதேசத்தில் தற்போது முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசுஉள்ளது. அங்கு பிப்.12-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது....
ஓமன் தலைநகர் மஸ்கட்டில் பிரதமர் மோடி முன்னிலையில் இந்தியா - ஓமன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. இதன்மூலம் இந்தியா ஏற்றுமதி செய்யும் 99 சதவீத பொருட்களுக்கு அந்நாட்டில் வரிரத்தாகிறது. அங்கிருந்து இறக்குமதியாகும் 95 சதவீத பொருட்களுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது.
எத்தியோப்பியா பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி நேற்று முன்தினம் ஓமன் சென்றார். அவரது முன்னிலையில் இந்தியா - ஓமன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்...
ஜோர்டான் நாட்டைச் சேர்ந்த முன்னணி தொழில் நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கு முன்வரவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசு முறைப் பயணமாக, ஜோர்டான் நாட்டுக்கு நேற்று முன்தினம் சென்றடைந்தார். ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லாவின் அழைப்பை ஏற்று இந்தப் பயணத்தை அவர் மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, இந்தியா - ஜோர்டான் தொழில்முனைவோர் கூட்டத்தில் நேற்று பங்கேற்ற பிரதமர் மோடி, இந்தியாவில்...
போரை முடிவுக்குக் கொண்டு வர ரஷ்யாவிடம் அமைதி திட்டம் சமர்ப்பிக்கப்படும்: ஜெலன்ஸ்கி அறிவிப்பு
admin - 0
போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பான அமைதித்திட்டம் இன்னும் சில நாட்களில் ரஷ்யாவிடம்சமர்ப்பிக்கப்படும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் 3 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்த அமெரிக்கா தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக 28 அம்ச பொது அமைதித் திட்டத்தை அமெரிக்கா உருவாக்கியது.
இந்த சூழலில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அண்மையில்...
பிரதமர் நரேந்திர மோடி சென்ற காரை ஜோர்டான் நாட்டின் பட்டத்து இளவரசர் அல்-ஹுசைன் பின் அப்துல்லா-2 ஓட்டியது பரவலாக பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
ஜோர்டான் நாட்டுக்கு 2 நாள் அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி நேற்று முன்தினம் சென்றடைந்தார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. அங்குள்ள ஒரு ஓட்டலில் இந்திய வம்சாவளியினரை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். இரு நாடுகள் இடையே ராஜீய உறவுகள் ஏற்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைவதை...