Google search engine

சஞ்சு சாம்சன், துருவ் ஜூரெல் போராட்டம் வீண்: ஹைதராபாத்திடம் வீழ்ந்தது ராஜஸ்தான் அணி

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி...

உலகக் கோப்பை தொடருக்கு ஜப்பான் கால்பந்து அணி தகுதி!

 2026-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ, கனடா நாடுகளில் நடைபெறுகிறது. தொடரை நடத்துவதால் இந்த 3 அணிகளும் நேரடியாக தகுதி பெற்றிருந்தன. இதை தவிர்த்து தற்போது முதல் அணியாக...

பந்தை பளபளப்பாக மாற்றுவதற்கு உமிழ்நீரை பயன்படுத்த அனுமதி

கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 2022-ம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகளில் பந்தை பளபளப்பாக மாற்றுவதற்காக உமிழ்நீர் பயன்படுத்துவதை நிரந்தரமாக தடை செய்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உத்தரவிட்டிருந்தது. இந்த விதிமுறை ஐபிஎல்...

இந்திய அணிக்கு ரூ.58 கோடி அள்ளிக்கொடுக்கும் பிசிசிஐ!

சமீபத்தில் முடிவடைந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பட்டம் வென்றிருந்தது. இந்நிலையில் சாம்பியன் பட்டம்...

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு வெளிச்சம் கொடுப்பாரா அக்சர் படேல்? – IPL 2025

டெல்லி கேப்பிடல்ஸ் அணி புதிய கேப்டன் அக்சர் படேல் தலைமையில் களமிறங்குகிறது. தொடரில் கலந்து கொண்ட 10 அணிகளில் டெல்லி அணியின் கேப்டன் மட்டுமே கடைசியாக அறிவிக்கப்பட்டார். ரிஷப் பந்த், லக்னோ அணிக்கு...

ஆல்ரவுண்டர் பற்றாக்குறையுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் – IPL 2025

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அறிமுக சீசனான 2008-ல் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. கடந்த 3 சீசன்களிலும் அந்த அணி தாக்கத்தை ஏற்படுத்தியது. 2022-ல் 2-வது இடம் பிடித்த ராஜஸ்தான் அணி, அடுத்த ஆண்டில்...

அதிரடிக்கு வரிந்துகட்டும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – IPL 2025

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கடந்த சீசனில் பவர்பிளேவில் தாக்குதல் ஆட்டம் தொடுத்து பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அந்த சீசனில் இறுதிப் போட்டி வரை முன்னேறிய அந்த அணி 6 முறை 200-க்கும் அதிகமான...

சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டன்

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் வரும் 23-ம் தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில்...

டி20 தரவரிசையில் வருண் சக்ரவர்த்தி, அபிஷேக் சர்மா 2-ம் இடத்தில் நீடிப்பு

சர்வதேச டி20 கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சார்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவின் தொடக்க பேட்ஸ்மேனான அபிஷேக் சர்மா 829 புள்ளிகளுடன் 2-வது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். ஆஸ்திரேலியாவின் டிராவிஸ்...

எதிரணிகளுக்கு அஸ்வின் அச்சுறுத்தலாக இருப்பார்: சொல்கிறார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் எல்.பாலாஜி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் எதிரணிகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் எல்.பாலாஜி கூறியுள்ளார். ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

நாகர்கோவில் ரயிலில் 13 கிலோ கஞ்சா

சென்னையில் இருந்து குருவாயூருக்கு நேற்று இரவு வந்த ரயிலில், நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 13 கிலோ கஞ்சா சிக்கியது. ஒரிசாவைச் சேர்ந்த பிலாசினி (68) மற்றும் சாவித்திரி (55)...

புளியடி மனநல காப்பகத்தில் தீபாவளி கொண்டாட்டம்.

நேற்று கொண்டாடப்பட்ட தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நாகர்கோவில் அருகே புளியடி மனநல காப்பகத்தில் ஆதிபராசக்தி சித்தர் பீட கோவில் சார்பில் சிறப்பு விழா நடைபெற்றது. இதில் காப்பகத்தில் உள்ளவர்களுக்கு புதிய ஆடைகள் மற்றும்...

குளச்சல்: ஆக்கர் கடையில் திருட்டு போலீஸ் விசாரணை

ரீத்தாபுரம் பேரூராட்சி அலுவலகம் எதிரே கடை வைத்திருக்கும் ஸ்டார்வின் சுதர்சன் (47) என்பவர், தனது கடையை இரவு பூட்டிவிட்டுச் சென்றார். மறுநாள் வந்து பார்த்தபோது, கடையில் இருந்த 15 கிலோ செம்பு கம்பி,...