Google search engine

வெற்றிக் கோப்பையுடன் தாயகம் திரும்பிய இந்திய அணிக்கு உற்சாக வரவேற்பு

வெற்றிக் கோப்பையுடன் இன்று (வியாழக்கிழமை) அதிகாலையில் தாயகம் திரும்பிய இந்திய அணிக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து வீரர்கள் தங்கும் ஐடிசி மவுரியா ஹோட்டல் வரை...

ஆஸ்திரியாவை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது துருக்கி | Euro Cup 2024

யூரோ கோப்பை கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்றில் 2-1 என்றகோல் கணக்கில் ஆஸ்திரியாவை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது துருக்கி அணி. ஜெர்மனியின் லைப்சிக் மைதானத்தில் நேற்று நடைபெற்றநாக்-அவுட் சுற்றின் கடைசி...

சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி இன்று தாயகம் திரும்புகிறது: பிரதமருடன் காலை 11 மணிக்கு சந்திப்பு

மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெற்ற டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன்...

மார்னஸ் லபுஷேன் சதம்: 593 ரன்களை சமன் செய்து கவுண்டி அணி வரலாறு!

செல்டன்ஹாமில் நேற்று முடிவடைந்த கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டியில் குளஸ்டர்ஷயர் அணியும் கிளாமர்கன் அணியும் போட்டியை வரலாற்று ‘டை’ செய்தது. 593 ரன்கள் வெற்றி இலக்கை சேஸ் செய்து கிளாமர்கன் அணி 592 ரன்களுக்கு...

உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகை: ஜெய் ஷா அறிவிப்பு!

நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா அறிவித்துள்ளார். இது குறித்து அவர்...

மூவர் கூட்டணியால் இந்திய அணிக்கு வசமான டி20 உலகக் கோப்பை

இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள மூவர் கூட்டணியின் அற்புதமான செயல்பாட்டால் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை வசமாகியுள்ளது. மேற்கு இந்தியத் தீவுகள், அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து இந்த முறை டி20 உலகக் கோப்பை...

சென்னை டெஸ்ட்: ஃபாலோ ஆன் பெற்றது தென் ஆப்பிரிக்க அணி

இந்திய மகளிர் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி ஃபாலோ ஆன் பெற்றது. சென்னையில் இந்த டெஸ்ட் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. முதலில் விளையாடிய இந்திய அணி 6 விக்கெட்...

ரோஹித் முத்தம் முதல் மெஸ்ஸி ஸ்டைல் வரை: இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்ற பின்…

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அமெரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகளில்...

இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது இந்தியா: அக்சர், குல்தீப் அசத்தல் | T20 WC

நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்தை 68 ரன்களில் வீழ்த்தியுள்ளது இந்தியா. இதன் மூலம் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது இந்தியா. அக்சர் படேல் மற்றும்...

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா: மகளிர் டெஸ்ட் இன்று தொடக்கம்

இந்தியா - தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் சென்னைசேப்பாக்கம் மைதானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. தென் ஆப்பிரிக்க மகளிர் கிரிக்கெட்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

ஆற்றூர்: ராமநல்லூர் காவு கோவில் சீரமைக்க கோரிக்கை

திருவட்டார், ஆற்றூரில் உள்ள ராமநல்லூர் காவு கோவில் இந்து அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. கோவில் வளாகத்தை சிலர் ஆக்கிரமித்ததால் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல முடியவில்லை. மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால்...

தக்கலை: மரத்தில் பைக் மோதி வாலிபர் உயிரிழப்பு

நேற்று காலை பள்ளியாடி பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலைக்குச் சென்றுகொண்டிருந்த தக்கலை பகுதியைச் சேர்ந்த அகில் ராஜ் (23) என்பவர், தனது பைக்கில் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற மரத்தில் மோதி...

நாகர்கோவிலில் தொழிலாளியை மிரட்டிய ரவுடி கைது.

நாகர்கோவில் கோட்டார் வடலிவிளையை சேர்ந்த தொழிலாளி வில்சனிடம், மேலராமன்புதூரை சேர்ந்த வீரமணி என்பவர் கத்தியை காட்டி பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து வில்சன் கோட்டார் போலீசில் புகார் அளித்தார். புகாரின்...