Google search engine

சென்னையில் வரும் 13 முதல் முதியோர் டி20 கிரிக்கெட்

சென்னையில் தமிழ்நாடு கிரிக்கெட் மூத்தோர் சங்கம் சார்பில் 50 பிளஸ் வயதினருக்கான டி.எஸ்.மகாலிங்கம் டிராபி டி20 கிரிக்கெட் தொடர் வரும் 13-ம் தேதி முதல் நடைபெற உள்ளது. இந்தத் தொடர் ஜூலை 28-ம் தேதி...

சாம்பியன்ஸ் டிராபியில் ரோகித் இந்தியாவை வழிநடத்துவார்: ஜெய் ஷா

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடர் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியில் இந்திய அணியை ரோகித் சர்மா வழிநடத்துவார் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் ஜெய்...

பரபரப்பான காலிறுதியில் ஸ்பெயின் வெற்றி: வெளியேறிய ஜெர்மனி | Euro Cup

நடப்பு யூரோ கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதி ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தியுள்ளது ஸ்பெயின் அணி. இதன் மூலம் அரையிறுதிக்கு அந்த அணி முன்னேறியுள்ளது. தொடரை நடத்தும் அணியான...

5 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கும் பள்ளிகள் ஹாக்கி லீக் இன்று தொடக்கம் @ சென்னை

தமிழ்நாடு ஹாக்கி சங்கத்தின் சார்பில் முதன்முறையாக ‘பள்ளிகள் ஹாக்கி லீக்’ தொடர் நடத்தப்படுகிறது. இன்று (6-ம் தேதி) தொடங்கி வரும் ஆகஸ்ட் 25-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் 38 மாவட்டங்களைச்...

டி20-ல் இந்தியா – ஜிம்பாப்வே இன்று மோதல்

ஷுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களை உள்ளடக்கிய இந்தியகிரிக்கெட் அணி 5 டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வே சென்றுள்ளது. இந்த தொடரின் முதல் ஆட்டம் ஹராரே நகரில் இன்று...

டி 20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு பிரம்மாண்டமான வரவேற்பு: மும்பையில் வெற்றி ஊர்வலம்

மேற்கு இந்திய தீவுகளில் நடந்த டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று நாடு திரும்பிய இந்திய அணிக்கு மும்பையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக, டெல்லியில் பிரதமர் மோடியைசந்தித்து...

டிஎன்பிஎல் டி 20 தொடர் இன்று தொடக்கம்

தமிழ்நாடு கிரிக்கெட் சார்பில் நடத்தப்படும் டிஎன்பிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 8-வது சீசன் போட்டி இன்று தொடங்குகிறது. இந்த தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ்,...

பாரிஸ் ஒலிம்பிக் போட்டி 28 பேர் கொண்ட இந்திய தடகள அணி அறிவிப்பு: தமிழகத்தை சேர்ந்த 5 பேர்...

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் 28 பேர் கொண்ட தடகளஅணியை இந்திய தடகள சங்கம்அறிவித்துள்ளது. இதில் தமிழகவீரர்கள் 5 பேர் இடம் பெற்றுள்ளனர். பாரிஸ் ஒலிம்பிக் வரும் 26-ம்தேதி பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ்...

“பும்ரா ஒரு தலைமுறைக்கான வீரர்” – கோலி புகழாரம்

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஒரு தலைமுறைக்கான வீரர் என அவருடன் இணைந்து விளையாடும் இந்தியாவின் விராட் கோலி தெரிவித்துள்ளார். ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம்...

சேப்பாக்கத்தில் முதல் டி 20 போட்டியில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிகள் இன்று மோதல்

தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே நடைபெற்ற 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை இந்திய அணி 3-0...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

ஆற்றூர்: ராமநல்லூர் காவு கோவில் சீரமைக்க கோரிக்கை

திருவட்டார், ஆற்றூரில் உள்ள ராமநல்லூர் காவு கோவில் இந்து அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. கோவில் வளாகத்தை சிலர் ஆக்கிரமித்ததால் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல முடியவில்லை. மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால்...

தக்கலை: மரத்தில் பைக் மோதி வாலிபர் உயிரிழப்பு

நேற்று காலை பள்ளியாடி பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலைக்குச் சென்றுகொண்டிருந்த தக்கலை பகுதியைச் சேர்ந்த அகில் ராஜ் (23) என்பவர், தனது பைக்கில் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற மரத்தில் மோதி...

நாகர்கோவிலில் தொழிலாளியை மிரட்டிய ரவுடி கைது.

நாகர்கோவில் கோட்டார் வடலிவிளையை சேர்ந்த தொழிலாளி வில்சனிடம், மேலராமன்புதூரை சேர்ந்த வீரமணி என்பவர் கத்தியை காட்டி பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து வில்சன் கோட்டார் போலீசில் புகார் அளித்தார். புகாரின்...