ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று காலை 11 மணிக்கு ‘டி’ பிரிவில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் நியூஸிலாந்து - கனடா அணிகள் மோதுகின்றன. நியூஸிலாந்து அணிக்கு இது கடைசி லீக் ஆட்டம் ஆகும்.
அந்த அணி தனது முதல் 2 ஆட்டங்களில் ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரக அணிகளை வீழ்த்தியிருந்தது. இந்த 2 ஆட்டங்களும் சேப்பாக்கம் மைதானத்தில்தான் நடைபெற்றிருந்தது. தொடர்ந்து...
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ‘டி’ பிரிவில் உள்ள ஆப்கானிஸ்தான் - ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதின.
முதலில் பேட் செய்த ஐக்கிய அரபு அமீரகம் 9 விக்கெட்கள் இழப்புக்கு 160 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்களான ஆர்யன்ஷ் சர்மா 0 ரன்களில் அஸ்மதுல்லா ஓமர்ஸாய் பந்திலும், கேப்டன் முகமது வசீம் 10 ரன்களில்...
நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் குரூப்-பி லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை 8 விக்கெட்டுகளில் வீழ்த்தியது இலங்கை அணி. இதன் மூலம் அந்த அணி சூப்பர்-8 சுற்றுக்கு முன்னேறி உள்ளது.
இந்த ஆட்டம் இலங்கையின் கண்டியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச முடிவு செய்தது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 181 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த...
பயணிக்கும் அணிகள் அதன் உள்நாட்டு கிரிக்கெட் ஆடும் பவுலர்களை வலைப்பயிற்சிக்கு அழைத்து தங்கள் பேட்டர்களுக்கு பயிற்சி அளிப்பதைப் பார்த்திருக்கிறோம், இது வழக்கமானதே. ஆனால் நெதர்லாந்து வழக்கத்திற்கு மாறாக குஜராத் கிரிக்கெட் அணியின் கேப்டனை ‘நெட் பேட்டர்’ ஆக அழைத்து விசித்திர கோரிக்கை வைத்துள்ளது.
திங்களன்று குஜராத் கிரிக்கெட் சங்கத்தை அணுகிய நெதர்லாந்து கிரிக்கெட் அணி நிர்வாகம் நெட் பேட்டர், அதுவும் இடது கை பேட்டர் தேவை.. அனுப்ப முடியுமா? என்ற...
நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இந்திய அணியிடம் படுதோல்வி அடைந்தது பாகிஸ்தான் அணி. இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மோசின் நக்விவை கடுமையாக விமர்சித்திருந்தார் அந்த அணியின் முன்னாள் வீரர் ஷோயப் அக்தர். தற்போது அந்த கருத்தை அவர் திரும்பப்பெற்றுள்ளார்.
“மோசின் நக்வியை நான் விமர்சிக்கவில்லை. தகுதியற்றவர் என்ற எனது கருத்து அவர் குறித்து சொன்னது அல்ல. எனது கருத்தை ஊடகங்கள்...
நடப்பு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், இந்திய அணி அதிகாரபூர்வமாக 'சூப்பர் 8' சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.
கொழும்பு ஆர்.பிரேமதாசா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா ரன் ஏதும் எடுக்காமல்...
ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று கொழும்பு நகரில் உள்ள ஆர்.பிரேமதாசா மைதானத்தில் ‘ஏ’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலி ஆகா பீல்டிங்கை தேர்வு செய்தார்.
பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. சல்மான் அலி ஆகா வீசிய...
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று ‘சி’ பிரிவில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இரு முறை சாம்பியனான மேற்கு இந்தியத் தீவுகள், நேபாள அணியுடன் மோதியது. முதலில் பேட் செய்த நேபாள அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தீபேந்திர சிங் ஐரி 47 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 58 ரன்கள்...
மோனங்க், சஞ்சய் அதிரடியில் அமெரிக்காவுக்கு 2-வது வெற்றி: 31 ரன்களில் நமீபியாவை வீழ்த்தியது – T20 WC 2026
admin - 0
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் ‘ஏ’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் அமெரிக்கா - நமீபியா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த அமெரிக்க அணி 4 விக்கெட்கள் இழப்புக்கு 199 ரன்கள் குவித்தது. டி20 உலகக் கோப்பை தொடரில் அந்த அணியின் அதிகபட்ச ரன் குவிப்பாக இது அமைந்தது. இதற்கு முன்னர் அந்த அணி கடந்த 2024-ம்...
“இந்திய அணியை வீழ்த்தலாம் என்று கனவிலும் நினைக்க முடியாத நிலை” – ஷோயப் அக்தர் வேதனை | T20 WC 2026
admin - 0
நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 61 ரன்களில் வீழ்த்தியது இந்திய கிரிக்கெட் அணி. இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை கடுமையாக சாடியுள்ளார் அந்த அணியின் முன்னாள் வீரர் ஷோயப் அக்தர்.
அந்நாட்டு செய்தி நிறுவனத்திடம் அவர் கூறியதாவது: “தகுதியற்ற ஒருவருக்கு பெரிய பொறுப்பை கொடுப்பதுதான் இந்த உலகின் மிகப்பெரிய குற்றமாகும். அவரால் தேசத்தை நிலைகுலைய செய்வதை தவிர வேறு என்ன...










