Google search engine
மேட்​டூர் அணையி​லிருந்து காவிரி டெல்டா பாசனத்​துக்கு நீர் திறப்பு விநாடிக்கு 20,000 கனஅடி​யாக அதிகரிக்கப்பட்​டுள்​ளது. மேட்​டூர் அணைக்கு நேற்று மாலை 13,332 கனஅடி​யாக நீர்​வரத்து இருந்தது. அணையி​லிருந்து காவிரி டெல்டா பாசனத்​துக்கு திறக்​கப்​படும் நீரின் அளவு விநாடிக்கு 18,000 கனஅடியி​லிருந்து 20,000 கன அடி​யாக அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளது. அணை நீர்​மட்​டம் நேற்று 112.71 அடி​யாக​வும், நீர் இருப்பு 82.31 டிஎம்​சி​யாக​வும் இருந்​தது. அதேபோல், தரு​மபுரி மாவட்​டம் ஒகேனக்​கல் காவிரி ஆற்​றில் நேற்று மாலை...
முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கொலை செய்ய முயன்றபோது அதிமுக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிஐ தரப்பில் சாட்சியங்கள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி குற்றம்சாட்டப்பட்ட 15 பேரையும் விடுவித்து திண்டிவனம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 2006-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், திமுக கூட்டணியில் பாமக சார்பில் கருணாநிதி ஆகியோர் போட்டியிட்டனர். 08-05-2006 அன்று வாக்குப்பதிவு முடிந்ததும், திண்டிவனம்...
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கோயில் கும்பாபிஷேக பணிக்கு வந்த அர்ச்சகர்கள் 4 பேர் மது அருந்திவிட்டு ஆபாச நடனமாடிய வீடியோ வெளியானது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட அர்ச்சகர்கள் மீது அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்து சமய அறநிலையத் துறையின் பராமரிப்பில் உள்ள பெரிய மாரியம்மன் கோயிலில் வரும் ஜூலை 2-ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 16-ம் தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டு, கும்பாபிஷேகப்...
போதைப் பொருள் பயன்​படுத்​திய வழக்​கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்​யப்​பட்ட நிலை​யில், மற்​றொரு நடிக​ரான கிருஷ்ணா​விட​மும் போலீ​ஸார் விசா​ரணை மேற்​கொண்​டுள்​ளனர். இதுஒரு​புறம் இருக்க கண்​காணிப்பு வளை​யத்​துக்​குள் சினிமா பிரபலங்​கள் கொண்டு வரப்​பட்​டுள்​ளனர். போதைப் பொருள் பயன்​படுத்​திய வழக்​கில் நடிகர் ஸ்ரீகாந்த் கடந்த 23-ம் தேதி இரவு நுங்​கம்​பாக்​கம் போலீ​ஸா​ரால் கைது செய்​யப்​பட்​டார். பின்​னர், அவர் 10 மணி நேர விசா​ரணைக்கு பிறகு எழும்​பூர் நீதி​மன்ற மாஜிஸ்​திரேட் தயாளன் முன்​னிலை​யில் ஆஜர்​படுத்​தி,...
கடந்த இரண்டு தேர்தல்களாக கிட்டத்தட்ட கோவை மாவட்டத்தின் அனைத்துத் தொகுதிகளையும் தன்வசப்படுத்தி வைத்திருக்கிறது அதிமுக கூட்டணி. அதை உடைக்க இம்முறை பலகணக்குகளைப் போட்டு வருகிறது திமுக. 2021-ல் கோவை மாவட்​டத்​தில் ஒரு தொகு​தி​யைக்​கூட பெற​முடி​யாத திமுக கூட்​ட​ணி, மக்​கள​வைத் தேர்​தலிலும் உள்​ளாட்சி தேர்​தலிலும் கிட்​டத்​தட்ட நூற்​றுக்கு நூறு வெற்​றியை அள்​ளியது. அதற்​கும் காரணம், முன்​னாள் அமைச்​சர் செந்​தில்​பாலாஜி​யின் தேர்​தல் வியூ​கங்​கள் எனச் சொல்​லப்​பட்​டது. ஆனால், அது​மட்​டுமே காரண​மாக இருந்​தால்...
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தனக்கு தொடர்ச்சியாக இரண்டு தேர்தல்களில் வெற்றியைத் தேடித்தந்த சிவகாசி தொகுதியை விட்டுவிட்டு கடந்த முறை ராஜபாளையத்துக்கு மாறி தோற்றுப் போனார். இதையடுத்து, இந்தப் பழம் புளிக்கும் கதையாக இப்போது ராஜபாளையத்தை விட்டுவிட்டு மீண்டும் சிவகாசியில் போட்டியிட ஆயத்தமாகி வருகிறார். அ​தி​முக ஆட்​சி​யில் 2011 முதல் 2021 வரை 10 ஆண்​டு​கள் அமைச்​ச​ராக இருந்து தன்னை விருதுநகர் மாவட்ட அதி​முக-​வின் அடை​யாள​மாக மாற்​றிக் கொண்​ட​வர்...
சென்னையில் நேற்று நடை​பெற்ற விசிக​வின் விருதுகள் வழங்​கும் விழா​வில், முன்​னாள் துணைவேந்​தர் கே.எஸ்​. சலம், நடிகர் சத்​ய​ராஜ் உள்​ளிட்ட 7 பேருக்கு விசிக தலை​வர் திரு​மாவளவன் விருதுகளை வழங்கி கவுர​வித்​தார். ஆண்​டு​தோறும் சட்​டமேதை அம்​பேத்​கர் பிறந்​த​நாளை​யொட்​டி, சமூகம், அரசி​யல் உள்​ளிட்ட தளங்​களில் சிறப்​பாக பணி​யாற்​றிய ஆளு​மை​களுக்கு விசிக சார்​பில் விருதுகள் வழங்​கப்​படு​கின்​றன. அந்த வகை​யில் இந்த ஆண்​டுக்​கான விருதுகள் வழங்​கும் விழா சென்​னை, கலை​வாணர் அரங்​கில் நேற்று நடை​பெற்​றது. விழாவுக்​கு,...
 முருக பக்தர் மாநாட்டின் தீர்மானங்களுக்கும், அதிமுகவுக்கும் தொடர்பு இல்லை என்று சட்டப்பேரவை எதிர்கட்சித் துணைத் தலைவர் ஆர்பி.உதயகுமார் கூறினார். மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: முருக பக்தர்கள் மாநாட்டுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு ஏற்று, அதில் நாங்கள் கலந்து கொண்டோம். இதில் அரசியல் இல்லை. நீதிமன்றம் உறுதியாகன தீர்ப்பு வழங்கியது. எனவே, இந்த மாநாட்டில் அரசியல் இருக்காது என்ற நம்பிக்கையோடுதான் நாங்கள் கலந்துகொண்டோம். ஆனால், பெரியார், அண்ணா குறித்து அவதூறு...
திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயில் கும்​பாபிஷேகத்​தின்​போது தமிழில் மந்​திரங்​கள் ஓதப்​படும் என்று உயர் நீதி​மன்​றத்தில் அரசு தரப்​பில் தெரிவிக்​கப்​பட்டது. தூத்​துக்​குடி மாவட்​டம் ஆழ்​வார் திருநகரியைச் சேர்ந்த வியனரசு, உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​வில், ‘திருச்​செந்​தூர் கோயில் கும்​பாபிஷேகம் ஜூலை 7-ம் தேதி நடை​பெறுகிறது. கும்​பாபிஷேகத்​தின்போது யாக​சாலை, கரு​வறை, கோபுர விமான பூஜை​யில் தமிழில் மந்​திரங்​கள் ஓதுமாறு உத்​தர​விட வேண்​டும்’ என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிப​தி​கள்...
சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிப்பதற்காக, அதிரடிப்படையினருடன் எஸ்பி. கோபாலகிருஷ்ணன், மேட்டூரை அடுத்த பாலாறு வனப்பகுதிக்கு 1993-ம் ஆண்டு ஏப். 9-ம் தேதி சென்றார். தங்களுக்கு வழிகாட்டுவதற்காக, இன்ஃபார்மர்களாக மேட்டூர் கிராமங்களைச் சேர்ந்த 16 பேர், தனது உதவியாளர் மேட்டூர் கிளமென்ஸ் உள்ளிட்டோரையும் எஸ்பி. கோபாலகிருஷ்ணன் உடன் அழைத்துச் சென்றார். அதிரடிப்படையினர் சென்ற வேன், பாலாறு அருகே சுரைக்காய் மடுவு என்ற இடத்தில் வீரப்பன் வைத்திருந்த கண்ணிவெடியில் சிக்கி வெடித்துசிதறியது. இளம்...