Google search engine
பரந்​தூர் பசுமை வெளி விமான நிலை​யத்​துக்கு நிலம் எடுக்​கும் பணி தொடங்​கியதைத் தொடர்ந்து 13 கிராம மக்​கள் ஏகனாபுரம் அம்​பேத்​கர் சிலை முன்பு நேற்று ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டனர். இந்த ஆர்ப்​பாட்​டத்​தில் பல்​வேறு அரசி​யல் கட்​சி​யினர் பங்​கேற்று ஆதரவு தெரி​வித்​தனர். பரந்​தூர் விமான நிலை​யத்​துக்கு நிலம் எடுக்​கும் பணியை மாவட்ட நிர்​வாகம் தொடங்​கி​யுள்​ளது. 19 பேரின் நிலங்​கள் பரந்​தூர் விமான நிலை​யத்​துக்​காக வழங்​கப்​பட்​டுள்​ளன. இந்த விமான நிலை​யத்​துக்​கான பணி​கள் தீவிரமடைந்​ததைத் தொடர்ந்து,...
 மருத்​து​வர்​களுக்கு வழங்​கப்​பட்ட கேட​யங்​களில் திருக்​குறளை தவறாக அச்​சிடப்​பட்​ட​தால் அவற்றை திரும்​பப்​பெற்​று, திருத்​தம் செய்து வழங்க ஆளுநர் ஆர்​.என்​.ரவி அறி​வுறுத்​தி​யுள்​ளார். சென்னை கிண்​டி​யில் உள்ள ஆளுநர் மாளி​கை​யில் கடந்த 13-ம் தேதி தேசிய மருத்​து​வர் தின விழா நடந்​தது. சிறப்​பாக சேவையாற்றிய 50 மருத்​து​வர்​களுக்கு ஆளுநர் ஆர்​.என்​.ரவி கேட​யங்​களை வழங்கி கவுர​வித்​தார். அந்த கேட​யங்​களில் திருக்​குறள் அச்​சிடப்​பட்​டிருந்​தது. அது​தான் தற்​போது பெரும் சர்ச்​சை​யாகி​யுள்​ளது. கேட​யத்​தில் இடம் பெற்​றிருப்​பது திருக்​குறளே இல்லை என்று தமிழ்...
சிறு​பான்மை மக்​களின் வாக்​கு​களைப் பிரிக்​கவே விஜய்யை பாஜக களமிறக்​கு​கிறது என்று சட்​டப்​பேர​வைத் தலை​வர் மு.அப்​பாவு கூறி​னார். நெல்​லை​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: நடிகர் விஜய்யின் தாயார் சிறு​பான்மை சமூகத்​தைச் சேர்ந்​தவர். இதனால், சிறுபான்மை மக்​களின் வாக்​கு​களைப் பிரிக்​கவே விஜய்யை பாஜககளமிறக்​கு​கிறது. விஜய் வீட்​டில் நடை​பெற்ற வரு​மான வரிசோதனை குறித்து இது​வரை சரி​யான தகவல்​கள் வெளி​யிட​வில்லை. வரு​மான வரித்​துறை அதிகாரி​யாக இருந்த அருண்​ராஜுக்​கு, தவெக கட்​சி​யில் பதவி​யும் வழங்​கப்​பட்​டுள்​ளது. சாத்​தான்​குளம் சம்​பவத்​தில்...
காரைக்குடி திமுக மேயர் முத்துத்துரைக்கு எதிராக திமுக துணை மேயரே நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர கடிதம் கொடுத்திருப்பதால் சிவகங்கை மாவட்ட திமுக-வும் கிறுகிறுத்துக் கிடக்கிறது. அண்மையில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட காரைக்குடி மாநகராட்சியில் திமுக-வைச் சேர்ந்த முத்துத்துரை மேயராகவும், மாநகர திமுக செயலாளர் குணசேகரன் துணை மேயராகவும் இருக்கிறார்கள். ஏற்கெனவே, சேர்மனாக இருந்த அனுபவம் கொண்டவர் என்பதால் முத்துத்துரை யாருக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை ‘கணக்காக’ செய்து...
மக்களைத் தேடி கழகத்தினரைப் போகச் சொல்லிவிட்டு இன்னொரு பக்கம், கட்சிக்கும் ஆட்சிக்கும் தொல்லையாக இருக்கும் நிர்வாகிகளை களையெடுக்கும் வேலைகளையும் வேகப்படுத்தி வருகிறார் முதல்வர் ஸ்டாலின். அப்படித்தான் தஞ்சை வடக்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்த மாநிலங்களவை எம்பி-யான கல்யாணசுந்தரத்தை கழற்றிவிட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். அண்​மைக்​கால​மாக பொது இடங்​களில், ‘பொன்​முடி ஸ்டைலில்’ எடக்கு மடக்​காக பேசி எரிச்​சலை உண்​டாக்​கி​னார் பெரிய​வர் கல்​யாணசுந்​தரம். இது சமூக ஊடகங்​களில் வைரலாகி சர்ச்​சை​யான நிலை​யில், கல்​யாணசுந்​தரத்​தால் அழுத்​திவைக்​கப்​பட்ட...
 ​திருப்​பரங்​குன்​றம் வழக்​கில் 2 நீதிப​தி​களும் மாறு​பட்ட தீர்ப்பு வழங்​கி​யிருப்​ப​தால் 3-வது நீதிப​தி​யின் விசா​ரணைக்கு பரிந்​துரை செய்​யப்​பட்​டது. இதையடுத்து இந்த வழக்கை விசா​ரிக்​கும் 3-வது நீதிப​தி​யாக ஆர்​.​விஜயகு​மார் நியமிக்​கப்​பட்​டார். அதைத்​தொடர்ந்​து, இந்த வழக்கு நீதிபதி ஆர்​.​விஜயகு​மார் முன்பு நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது நீதிப​தி, “2 நீதிப​தி​களும் தள்​ளு​ படி செய்த மனுக்​களும், ஒரே மாதிரி​யான உத்​தரவு பிறப்​பித்த மனுக்​களும் விசாரணைக்கு எடுக்​கப்​ப​டாது. 2 நீதிப​தி​களும் முரண்​பட்டு தீர்ப்​பளித்த (சோலைக்​கண்​ணன், ராமலிங்​கம்,...
சென்​னை​யில் 6 இடங்​களில், ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ முகாம்​கள் இன்று நடை​பெறுகின்​றன. தமிழகத்​தில் உள்ள கடைக்​கோடி மக்​களுக்​கும், அவர்​கள் அன்​றாடம் அணுகும் அரசுத் துறை​களின் சேவை​கள், திட்​டங்​களை அவர்​கள் வசிக்​கும் பகுதிக்கே சென்று வழங்​கும் வகை​யில், ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ என்ற திட்​டத்தை முதல்​வர் ஸ்டா​லின் இன்று (15-ம் தேதி) தொடங்கி வைக்​கிறார். இதையொட்​டி, தமிழகம் முழு​வதும் ஏற்​படுத்​தப்​பட்​டுள்ள 10 ஆயிரம் முகாம்​களை​யும் பொது​மக்​கள் பயன்​படுத்​திக் கொள்ள வேண்டும் என முதல்​வர் ஸ்டா​லின்...
நிலுவை வழக்​கு​களின் எண்​ணிக்​கையை குறைக்​கும் வகை​யில், மாநில சமரச தீர்வு மையம் சார்​பில் உயர் நீதி​மன்ற வளாகத்​தில் பிரச்​சார விழிப்​புணர்வு பேரணி நேற்று நடை​பெற்​றது. சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தமிழ்​நாடு சமரச தீர்வு மையம் செயல்​படு​கிறது. உயர் நீதி​மன்​றம் மற்​றும் கீழமை நீதி​மன்​றங்​களில் நிலு​வை​யில் உள்ள வழக்​கு​களை வீண் தாமதம், வீண் செல​வுகள் இல்​லாமல் சுமுக​மாக தீர்க்க இந்த மையம் மூலம் நடவடிக்கை மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது. இதன் செயல்​பாடு​கள் குறித்து மக்​கள்...
 ‘அரசியலில் அப்பா - மகன் உறவு மிக முக்கியம், அப்பா பேச்சை கேட்காத மகன் என்கிற பெயரை வாங்கி விடக்கூடாது’ என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். திருச்சி திருவெறும்பூர் திமுக முன்னாள் எம்எல்ஏ கே.என்.சேகரன் இல்ல திருமண விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது: இந்த திருமணத்தில் மணமகளுக்கு இரண்டு முடிச்சுதான் போட வேண்டும் என தாய் கூறியதைக் கேட்காமல் மணமகன் மூன்று முடிச்சு...
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், முதல்வராக காமராஜர் பள்ளிகளில் அறிமுகம் செய்த மதிய உணவு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் போற்றியுள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், “அன்று பள்ளிகளில் இட்டது மதிய உணவல்ல; நூற்றாண்டுக் கல்விக் கனவுக்கான அடித்தளம்! நல்லவேளை, “பள்ளியில் கல்விதான் கொடுக்க வேண்டும்; சோறு போட அது என்ன ஹோட்டலா?” என்று அதிமேதாவியாய்ப் பேசும் அறிவுக்கொழுந்துகள் இல்லை...