Google search engine
போலி ஆவணங்கள் மூலம், 10 கோடியே 54 லட்சம் ரூபாய் வங்கிக் கடன் பெற்று மோசடி செய்த வழக்கில், ஜி.வி. பிலிம்ஸ் நிறுவனத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னையில் ஜி.வி.பிலிம்ஸ் என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்தவர் ஜி.வெங்கடேஸ்வரன். இவர், இயக்குனர் மணி ரத்னத்தின் சகோதரர். கடந்த 1988 முதல் 1992ம் ஆண்டு வரையிலான காலக் கட்டத்தில்...
விஜய் கட்சி மாநாட்டில் ரசிகரை பவுன்சர்கள் தூக்கி வீசிய விவகாரத்தில் விஜய் உள்ளிட்டோர் மீது குன்னம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கு மதுரை கூட கோவில் காவல் நிலையத்திற்கு மாற்றப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரை பாரபத்தியில் கடந்த 21-ம் தேதி நடந்தது. இந்த மாநாட்டில் கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய்யை பார்க்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் மதுரை வந்தனர். இந்த...
நடிகை ஸ்ரீதேவி வாங்​கிய சொத்​துக்கு மோசடி​யான வாரிசு சான்​றிதழ் மூல​மாக 3 பேர் உரிமை கோரு​வ​தாக திரைப்​படத் தயாரிப்​பாள​ரும், நடிகை ஸ்ரீதே​வி​யின் கணவரு​மான போனி கபூர் தாக்​கல் செய்​திருந்த மனுவை விசா​ரித்த சென்னை உயர் நீதி​மன்​றம், இதுதொடர்​பாக தாம்​பரம் வட்​டாட்​சி​யர் விசா​ரித்து தகுந்த உத்​தரவை பிறப்​பிக்க உத்​தர​விட்​டுள்​ளது. இதுதொடர்​பாக சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் போனி கபூர் தாக்​கல் செய்​திருந்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: எனது மனை​வி​யும், நடிகை​யு​மான மறைந்த ஸ்ரீதே​வி, கடந்த...
தமிழகத்தில் தேர்தல் கூட்டணிகள் தொடர்பாக பரபரப்பான காட்சிகள் அரங்கேறி வரும் நிலையில், பக்கத்தில் உள்ள புதுச்சேரியில் அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்து எந்த அரவமும் இல்லாமல் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக, ஆளும் கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முதல்வருமான ரங்கசாமி எந்தப் பக்கம் போவது என்று தெரியாமல் வழக்கமான ‘மவுனத்தில்’ இருக்கிறார். ரங்கசாமியை கைக்குள் வைத்துக் கொண்டு இம்முறையும் புதுச்சேரியில் கூட்டணி ஆட்சியை தக்கவைத்துவிட வேண்டும் என கணக்குப் போடுகிறது...
புதுக்கோட்டை மாவட்ட திமுக-வில் அமைச்சர்கள் ரகுபதியும் சிவ.வீ.மெய்யநாதனும் அசைக்கமுடியாத சக்தியாக இருப்பவர்கள். இதில், ரகுபதி புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக செயலாளராகவும் இருப்பதால் கூடுதல் அதிகாரத்துடன் கோலோச்சி வருகிறார். இதனால் அவரது மாவட்டத்துக்கு உட்பட்ட ஆலங்குடி தொகுதியின் எம்எல்ஏ-வான அமைச்சர் மெய்யநாதனை ரகுபதி தரப்பு திட்டமிட்டு புறக்கணித்து வருவதாகச் சொல்கிறார்கள். ​மாவட்ட திமுக சார்​பில் நடத்​தப்​படும் நிகழ்ச்​சிகளில் மெய்​ய​நாதனின் பெயரும் படமும் திட்​ட​மிட்டு இருட்​டடிப்பு செய்​யப்​படு​வ​தாக நீண்ட கால​மாகவே புகைச்​சல்...
முதல்வரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் முன்னிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆக.26) தொடங்கி வைத்தார். சென்னை - மயிலாப்பூர், புனித சூசையப்பர் தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், தமிழகத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோர்...
இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மூத்த தலை​வர் நல்​ல​கண்​ணுக்கு இரவில் திடீரென மூச்​சு​விடு​வ​தில் சிரமம் ஏற்பட்டதால், நந்​தனம் தனி​யார் மருத்​து​வ​மனையி​லிருந்து ராஜீவ்​காந்தி அரசு பொது மருத்​து​வ​மனை தீவிர சிகிச்​சைப் பிரிவுக்கு மாற்​றப்​பட்​டார். மருத்​து​வர்​கள் குழு​வினர் அவரது உடல்​நிலை​யைக் கண்​காணித்து தேவை​யான சிகிச்​சைகளை அளித்து வரு​கின்​றனர். இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மூத்த தலை​வர் இரா.நல்​ல​கண்​ணு. கடந்த 22-ம் தேதி வீட்​டில் தவறி கீழே விழுந்​த​தில் அவரது தலை​யில் காயம் ஏற்​பட்​டது. இதையடுத்து அவர்...
நாமக்​கல் சிறுநீரக திருட்டு புகாரையடுத்​து, தற்​போதுள்ள உடல் உறுப்பு மாற்று ஒப்​புதல் குழுவை கலைத்​து​விட்​டு, புதிய குழு அமைக்க நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ள​தாக உயர் நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு சார்​பில் தெரிவிக்​கப்​பட்​டது. பரமக்​குடியைச் சேர்ந்த சத்​தீஸ்​வரன், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: நாமக்​கல் மாவட்​டம் பள்​ளிப்​பாளை​யத்​தில் விசைத்​தறித் தொழிலா​ளர்​கள், ஏழை தொழிலா​ளர்​களின் சிறுநீரகங்கள் திருடப்பட்டுள்ளன. இருப்​பினும் சிறுநீரகத் திருட்டு தொடர்​பாக தமிழக அரசு இது​வரை எந்த...
தமிழகத்​தில் தேசிய, மாநில நெடுஞ்​சாலைகளில் தனி​யார் விளம்​பரங்​களு​டன் அமைக்​கப்​பட்​டுள்ள இரும்​புத் தடுப்​பு​களை (பேரி​கேட்) அகற்​றக் கோரிய வழக்​கில், மத்​திய, மாநில நெடுஞ்​சாலைத் துறை​கள் பதில் அளிக்​கு​மாறு உயர் நீதி​மன்​றம் உத்தர​விட்​டது. கன்​னி​யாகுமரி மாவட்​டம் அகஸ்​தீஸ்​வரத்​தைச் சேர்ந்த அழகேசன், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது:தமிழகத்​தில் கடந்த 10 ஆண்​டு​களில் வாக​னங்​களின் எண்​ணிக்கை பல மடங்கு பெருகி உள்​ளது. இதனால் ஏற்​படும் போக்​கு​வரத்து நெரிசலை சரிசெய்ய எந்த...
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை பரவலாக நகரின் பல்வேறு பகுதிகளில் மழை பதிவானது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இன்று அதிகாலை முதல் இடி மின்னலுடன் சென்னையில் மழை தொடங்கியது. வடபழனி, பல்லாவரம், அண்ணா நகர், மந்தைவெளி, ஆதம்பாக்கம், அசோக் நகர், தியாகராய நகர், கிண்டி, நுங்கம்பாக்கம், அடையாறு, வேளச்சேரி, திருவான்மியூர், நங்கநல்லூர், ஆலந்தூர், மீனம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பதிவானது. இதில் பெரும்பாலான இடங்களில்...