‘இசைமுரசு’ என்று போற்றப்படும் நாகூர் இ.எம்.ஹனீபா நூற்றாண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் 24-ம் தேதி நடைபெற்றது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, விசிக துணை பொதுச்செயலாளர் ஆளூர் ஷா நவாஸின் ‘இசைமுரசு நாகூர் ஹனீபா நூற்றாண்டு மலர்’ மற்றும் ‘இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனீபா பாடல்கள் முழுத் தொகுதி’ ஆகிய நூல்களை வெளியிட்டார். ஹனீபாவின்...
வண்ணான்குளம், பெரவள்ளூரில் ஏரி ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு
admin - 0
கொளத்தூர் அடுத்த வண்ணான்குளம், பெரவள்ளூர் ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை போர்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை செம்பியத்தை சேர்ந்த ஜி.தேவராஜன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: கொளத்தூர் ஜிகேஎம் காலனி பகுதியில் உள்ள வண்ணான்குளம் ஏரி, பெரவள்ளூர் ஏரி பகுதியை சேர்ந்த சுமார் 300 ஏக்கர் நிலங்கள் முழுமையாக ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கிஉள்ளன.
இந்த ஏரிகளைச் சுற்றிஉள்ள அரசு புறம்போக்கு...
சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா வரும் ஜனவரி 22-ம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை பல்கலைக்கழகத்தின் 167-வது பட்டமளிப்பு விழா ஜனவரி 22-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்த விழாவில், பிஎச்டி பட்டதாரிகள் நேரில் பட்டம் பெறுவதற்கான விண்ணப்பங்கள் தற்போது விநியோகம் செய்யப்படுகின்றன. பல்கலைக்கழகத்தின் www.unom.ac.in எனும் இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பட்டமளிப்பு விழாவுக்கான கட்டணமாக ரூ.525 செலுத்த வேண்டும். பூர்த்தி...
சுற்றிச் சுழன்று தேர்தல் பணியாற்றி, சட்டமன்றத் தேர்தலில் வென்று காட்டுவோம் என உளமார உறுதி ஏற்கிறோம் என்று அதிமுக தெரிவித்துள்ளது.
எம்ஜிஆரின் 38வது நினைவு தினத்தை முன்னிட்டு, அதிமுக சார்பில் தொண்டர்களுக்காக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ”ஏழை, எளிய மக்களின் உயர்வுக்காகவும்; தாய்மார்களின் முன்னேற்றத்திற்காகவும்; தமிழக மக்களின் வளர்ச்சிக்காகவும்; பொற்கால ஆட்சியைத் தந்தவர் எம்.ஜி.ஆர்.
அவர் உருவாக்கிய மகத்தான மக்கள் இயக்கமாம் அதிமுகவை, நம் உயிரினும் மேலாகக் கருதி, எந்நாளும் காப்போம் என...
மதுரை மாவட்டத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் கூடுதல் தொகுதிகளில் போட்டியிட திமுக முடிவு செய்துள்ளதால் கூட்டணி கட்சியினர் தவிப்பில் உள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் கடந்த முறை திமுக, மதுரை வடக்கு, மேற்கு, கிழக்கு, மத்தி, திருமங்கலம், சோழவந்தான், உசிலம்பட்டி ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டது.
மதுரை தெற்கு மதிமுகவுக்கும், திருப்பரங்குன்றம் மார்க்சிஸ்ட் கட்சிக்கும், மேலூர் காங்கிரஸுக்கும் ஒதுக்கப்பட்டன. இதில், கூட் டணிக் கட்சிகள் போட்டியிட்ட திருப்பரங்குன்றம், மேலூர்...
கடலூர் சிப்காட்டில் கெம்ப்ளாஸ்ட் நிறுவன விரிவாக்க திட்டங்களுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடலூரில் கடந்த 1971-ம் ஆண்டு முதல் இயங்கிவரும் சிப்காட் தொழிற்சாலை வளாகத்தில் பெரும்பாலும் பூச்சிக்கொல்லி, பெயிண்ட், சாயப்பட்டறை, மருந்து, ரசாயனம் மற்றும் பிவிசி போன்ற அபாயகரமான ரசாயனங்களை கையாளக்கூடிய ‘பெரிய சிவப்பு’ வகை நிறுவனங்களே செயல்படுகின்றன.
இந்த தொழிற்சாலைகளால் சிப்காட்டுக்கு அருகமைப் பகுதிகளில் வசிக்கும் 50-க்கும்...
“விழுப்புரம் சிதம்பரம் கட்சியாக செயல்படும் விசிக-வை திருமாவளவன் கலைத்து விட வேண்டும்” – தமிழக பாஜக
admin - 0
தேர்தல் அரசியலுக்காக திமுகவிடம் அடமானம் வைத்து, விழுப்புரம் சிதம்பரம் கட்சியாக செயல்படும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை திருமாவளவன் கலைத்து விட வேண்டும் என தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமூக நீதி என்ற பெயரால் தமிழ் சமுதாயத்தை தேர்தல் கலக்சன் அரசியலுக்காக குத்தி கிழித்து, சீரழித்துக் கொண்டிருக்கும் திருமாவளவன், இனி வேல் பிடித்து வீதி வீதியாக திரிந்தாலும் அலகு...
திண்டிவனம் புதிய பேருந்து நிலையத்துக்கு இந்திரா காந்தி பெயரையே சூட்ட வேண்டும் – செல்வப்பெருந்தகை
admin - 0
திண்டிவனம் புதிய பேருந்து நிலையத்துக்கு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பெயரையே சூட்ட வேண்டுமென்ற கோரிக்கையை முதல்வர் ஸ்டாலின் பரிசீலிக்க வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை - திண்டிவனம் நெடுஞ்சாலையில் ரூபாய் 25 கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்திற்கு பெயர் வைப்பதில் சில பிரச்சினைகள் எழுந்துள்ளன. நீண்டகாலமாக திண்டிவனம் பேருந்து நிலையத்திற்கு முன்னாள்...
கட்சியின் பெயரை தவறாக பயன்படுத்தி சட்டவிரோதமாக பாமக செயற்குழு, பொதுக்குழு நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையத்தில் ராமதாஸ் மீது அன்புமணி தரப்பு புகார் அளித்துள்ளது.
பாமக சார்பில் ‘2025-க்கு விடை கொடுப்போம். 2026-ஐ வரவேற்போம்’ என்ற தலைப்பில் புத்தாண்டு மாநில சிறப்பு செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 29-ம் தேதி சேலம் 5 ரோடு ரத்தினவேல் ஜெயக்குமார் திருமண அரங்கில் நடைபெற உள்ளது. இதில் கட்சி வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள்...
‘இபிஎஸ் அரசியல் வாழ்க்கையின் முடிவுரை…’ – 100 நாள் வேலை திட்ட பிரச்சினையில் ஸ்டாலின் காட்டம்
admin - 0
“மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம் (MGNREGA) பாஜக அரசால் குழிதோண்டி புதைக்கப்படுவதற்கு வக்காலத்து வாங்கி, உங்களது அரசியல் வாழ்க்கையின் முடிவுரையை நீங்களே எழுதிக் கொள்கிறீர்கள்” என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியை முதல்வர் ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “விபி ஜி ராம் ஜி (VBGRAMG)-யால் 125 நாட்கள் வேலை கிடைக்கப் போகிறதா? அதைப் பாராட்ட...
