புதிய தொழிலாளர் சட்டங்களால் நல வாரியங்கள், நலத் திட்டங்கள் ரத்து செய்யப்படாது: மத்திய தொழிலாளர் துறை விளக்கம்
admin - 0
‘புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் அமலாவதால் ஏற்கெனவே மத்திய, மாநில அரசுகளால் செயல் படுத்தப்படும் தொழிலாளர் நலத்திட்டங்கள் ரத்து செய்யப்படாது’ என மத்திய தொழிலாளர் துறை விளக்கம் அளித்துள்ளது.
புதிய ‘தொழிலாளர் சட்டத் தொகுப்புகள்’ அமல்படுத்தப்படு வதால் ஏற்கெனவே அமலில் உள்ள தொழிலாளர் நல வாரியங்களும், நலத்திட்டங்களும் ரத்து செய்யப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.
இதற்கு மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சகத்தின் செயலர் சஞ்சய் திவாரி வெளியிட்ட விளக்கத்தில்...
கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மாதவிடாய் விடுமுறைக்கு எதிராக வழக்கு நடைபெற்று வரும் நிலையில், அம்மாநில அரசு பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கும் மாதவிடாய் விடுப்பு வழங்க அரசு முடிவெடுத்துள்ளது.
கர்நாடகாவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் 18 முதல் 52 வயது வரையிலான பெண் பணியாளர்களுக்கு மாதவிடாய் காலத்தில் மாதம் ஒருநாள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க மாநில அரசு கடந்த நவம்பர் 20-ம் தேதி உத்தரவிட்டது. இதற்கு எதிராக...
சென்னை பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய 200 பேருக்கு 10 ஆண்டாக ஓய்வூதிய பலன் ரூ.95 கோடி நிலுவை
admin - 0
சென்னை பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள ஓய்வூதிய நிலுவைத் தொகை ரூ.95.44 கோடி எப்போது விடுவிக்கப்படும் என்பது குறித்து தமிழக நிதித் துறை செயலர் ஆஜராகி விளக்கமளிக்க உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை பல்கலைக்கழகத்தில் மேலாண்மை துறைத் தலைவராக பணியாற்றி 2020-ல் ஓய்வு பெற்ற பேராசிரியர் ஆர்.தேன்மொழி ஓய்வூதியப் பலன்களை வழங்க உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்றத்தில்...
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ரூ.1.16 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கத்தை எதிர்த்து மேல்முறையீடு
admin - 0
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் தனது ரூ.1.16 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியதை எதிர்த்து காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவுக்கு அமலாக்கத் துறை 3 வாரங்களில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2006-ம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது ஏர்செல் நிறுவனத்தில் வெளிநாட்டு நிறுவனமான மேக்சிஸ் ரூ.3,500 கோடி வரை முதலீடு செய்ய அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் அனுமதி...
அமைச்சர்கள் இரண்டு பேர் தங்கள் பக்கம் வரப்போவதாக ஆளும் கட்சி வட்டாரத்துக்கு பிபீ ஏற்றுவதற்காக சும்மாவாச்சும் அள்ளிவிடுகிறாராம் ஆக் ஷன் ஹீரோ கட்சியின் ‘வில்வித்தை நாயகன்’.
ஆனால், ‘கோட்டையன்’ தலைவரை ஈர்த்தது போல் முக்குலத்தோர், முத்தரையர், நாடார், நாயக்கர், பட்டியலினம் என சாதிக்கு ஒருவர் வீதம் மற்ற கட்சிகளில் இருக்கும் முக்கிய தலைகளை தங்கள் பக்கம் கொண்டுவர சார்ட் போட்டிருக்கிறதாம் ஆக் ஷன் ஹீரோ கட்சி.
அதேசமயம், திருச்சி மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொகுதியில்...
அதிமுக-வில் இணைவதற்காக அமித் ஷா வழியாக கடைசி முயற்சியில் இறங்கியுள்ளார் ஓபிஎஸ். இந்த நிலையில், ஓபிஎஸ் தரப்பை மீண்டும் கட்சிக்குள் இணைக்கலாமா என்பது குறித்து தென் மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் பழனிசாமி தனித்தனியே கருத்துக் கேட்டதாகச் சொல்லப்படுகிறது.
அதிமுக - பாஜக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக பழனிசாமி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், திமுக கூட்டணியை வீழ்த்த பலமான கூட்டணியை உருவாக்குவதற்காக பகீரதப்பிரயத்தனம் செய்து வருகிறது பாஜக.
அதன்...
“முதல்வர் ரங்கசாமியிடம் இருந்து திமுக அரசு கற்றுக்கொள்ள வேண்டும்” – புதுச்சேரியில் விஜய் சாடல்
admin - 0
கரூரில் கடந்த செப். 27 அன்று தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தின் நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர். இதைத் தொடர்ந்து இரு மாதங்களாக பொதுக்கூட்டங்கள் எதிலும் அவர் கலந்து கொள்ளவில்லை. வரும் 16-ம் தேதி ஈரோட்டில் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். அங்கு பொதுக்கூட்டத்துக்கு இதுவரையில் அனுமதி வழங்கப்படவில்லை.
இதற்கிடையே, புதுச்சேரி உப்பளம் துறைமுகம் மைதானத்தில் நேற்று காலை தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பொதுக் கூட்டம்...
காஞ்சிபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராகவும் உள்ளார். பாரம்பரியமான திமுக குடும்பத்தைச் சேர்ந்தவர், தமிழக அரசியல் நிலவரம் குறித்து ‘இந்து தமிழ் திசை’யிடம் அவர் பேசியதில் இருந்து...
Q
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரத்தில் சர்ச்சை ஏன்? தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் சரியானதா?
A
ஏற்கெனவே என்ன நடைமுறைகள் உள்ளதோ, எதைச் செய்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை வராதோ அதைதான் ஒரு மாநில அரசு...
தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பொதுக்கூட்டம் நேற்று புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் நடைபெற்றது. கரூர் சம்பவத்துக்குப் பின் நடக்கும் கூட்டம் என்பதால் அக்கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் நேற்று முன்தினம் நள்ளிரவு முதலே புதுச்சேரியில் குவிந்தனர்.
நேற்று அதிகாலை முதலே தொண்டர்கள் உப்பளம் துறைமுக வளாகத்தை நோக்கி வந்தனர். ‘க்யூ ஆர் கோடு’ பாஸ் மூலம் 5 ஆயிரம் பேர் வரையில் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்’ என்று காவல்துறை கட்டுப்பாடு விதித்திருந்தது....
கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட கலிங்கராஜபுரத்தில் ரூ.1 கோடியே 77 லட்சத்தில் விளையாட்டு மைதானம் மற்றும் அரங்கம் அமைக்கும் பணியினை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக நேற்று துவங்கி வைத்தார். துவக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அழகுமீனா தலைமை வகித்தார். அமைச்சர் மனோ தங்கராஜ், கிள்ளியூர் எம்எல்ஏ ராஜேஷ்குமார் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்து தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர். இந்த திட்டம் விளையாட்டு வீரர்களுக்கு...

