பிஹாரில் வரும் பொங்கல் பண்டிகையின்போது பெண்களுக்கு தலா ரூ.30,000 நிதியுதவி வழங்கப்படும் என்று ராஷ்டிரிய ஜனதா தள (ஆர்ஜேடி) முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
நவ. 6, 11 ஆகிய தேதிகளில் பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் ஆர்ஜேடி தலைமையிலான மெகா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. பிஹாரில் பெண்கள் சுய தொழில் தொடங்க பிஹார் அரசு...
தலைநகர் டெல்லியின் எல்லையிலிருந்து 40 கி.மீ. தொலைவில் ஹரியானாவின் பரிதாபாத் மாவட்டத்தில் உள்ள பல்லப்காரில் பயிற்சி வகுப்பு முடித்து மாணவி ஒருவர் தனது இரண்டு தோழிகளுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியில் இளைஞர் ஒருவர் கையில் பையுடன் இருசக்கர வாகனத்தில் காத்திருந்தார். அவரின் அருகே அந்த மாணவி வந்ததும் பின்தொடர்ந்து சென்ற அந்த இளைஞர் தனது பையில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மாணவியை நோக்கி சுட்டார்.
இதில், ஒரு...
பின்தொடர்வோரை அதிகரிக்க இந்து கடவுள்களுக்கு எதிராக அவதூறு ‘ரீல்ஸ்’ வெளியிட்ட சிறுமி: பெற்றோருக்கு சிறை
admin - 0
இன்ஸ்டாகிராமில் இந்து கடவுள்களுக்கு எதிரான ஓர் அவதூறு வீடியோ கடந்த 27-ம் தேதி வெளியானது. மைனர் பெண் ஒருவர் வெளியிட்ட அந்த ஒரு நிமிட வீடியோவில் இடம்பெற்ற இந்து கடவுள்களுக்கு எதிரான கருத்துக்கு பலர் ஆட்சேபம் தெரிவித்தனர்.
அந்த மைனர் பெண் மற்றும் அவரது குடும்பத்துக்கு எதிராக இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின. காவல் நிலையத்தில் புகார் அளித்தன. இதன் அடிப்படையில் மைனர் பெண்ணை உ.பி. போலீஸார் தடுப்பு காவல்...
மும்பை மாநகராட்சி முடிவால் ஒரு லட்சம் புறாக்கள் இறந்ததாக புகார்: ஜெயின் துறவி சாகும்வரை உண்ணாவிரதம்
admin - 0
மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் பல பகுதிகளில் புறாக்கள் ஏராளமாக உள்ளன. இவற்றுக்கு மும்பை நகர மக்கள் தானியங்கள் அளிப்பதும் வழக்கம். ஆனால், புறாக்களால் மும்பை நகர் அசுத்தமாவதாகவும் மனிதர்களுக்கு நுரையீரல் பாதிப்பு, சுவாச நோய் பரவுவதாகவும் புகார்கள் எழுகின்றன.
இதற்கு தீர்வு காண மகாராஷ்டிர அரசு, கடந்த ஜுலை 3-ம் தேதி முதல் 51 புறா கூடுகளை அப்புறப்படுத்தியது. தாதர் உள்ளிட்ட பல முக்கியப் பகுதிகளில் இருந்த புறாக்களின் கூடுகளை...
கடந்த 1993-ம் ஆண்டு அக்டோபர் 12-ம் தேதி உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் வசித்த அருண் மிஸ்த்ரி, பிஹார் மாநிலம் சமஸ்திபூரில் வசித்த தந்தை மதன் மஹதோவுக்கு ரூ.1,500 மணி ஆர்டர் அனுப்பியுள்ளார்.
அப்போது நொய்டா அஞ்சலகத்தில் உதவி போஸ்ட் மாஸ்டராக பணியாற்றிய மகேந்திர குமார், அந்தப் பணத்தை கையாடல் செய்துள்ளார்.
இது தொடர்பாக நொய்டா கூடுதல் தலைமை ஜுடீசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணை முடிந்த நிலையில், மகேந்திர குமாருக்கு 3 ஆண்டு...
ஹைதராபாத் அருகே பயங்கர சாலை விபத்து: அரசு பேருந்து மீது டிப்பர் லாரி மோதியதில் 21 பேர் உயிரிழப்பு
admin - 0
ஹைதராபாத் அருகே நடந்த கோர விபத்தில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அடுத்துள்ள ரங்காரெட்டி மாவட்டம், தாண்டூருவிலிருந்து நேற்று அதிகாலை 4.40 மணிக்கு தெலங்கானா அரசு பேருந்து ஹைதராபாத் நோக்கி புறப்பட்டது. 52 பேர் அமர கூடிய அந்த பேருந்தில் 72 பேர் பயணம் செய்தனர்.
சரியாக காலை 6.50 மணிக்கு சேவள்ளு அடுத்த மிர்ஜகூடா எனும் இடத்தில், ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக எதிரே...
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த சுரேஷ் சந்த் அகர்வால், கடந்த 1977-ம் ஆண்டு தினேஷ் 555 பீடி பிராண்டை நிறுவினார். இந்த பிராண்டை பிஹார், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தினார். புற்று நோயால் பாதிக்கப்பட்ட சுரேஷ் சந்த் அகர்வால், உத்தர பிரதேசத்தின் விரிந்தாவன் நகரில் வசித்து வந்தார்.
இந்நிலையில், சுரேஷ் சந்த் அகர்வாலை அவரது மகன் இரு தினங்களுக்கு முன்பு துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். பின்னர் அதே துப்பாக்கியால்...
பிஹாரில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் சுமார் 18% முஸ்லிம்கள் உள்ளனர். ஒவ்வொரு தேர்தலிலும் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கு (ஆர்ஜேடி) முஸ்லிம் வாக்குகளின் பலன் கிடைக்கிறது.
நவம்பர் 6-ல் நடைபெறவுள்ள தேர்தலில் 121 தொகுதிகளில் 18 முஸ்லிம்களுக்கு ஆர்ஜேடி வாய்ப்பளித்துள்ளது. அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியின் 2 எம்எல்ஏக்.களும் இடம் பெற்றுள்ளனர்.
ஆர்ஜேடியுடன் இணைந்து 61 தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸில் 10 முஸ்லிம் வேட்பாளர்கள் உள்ளனர். இந்த மெகா...
பிஹார் தேர்தலை முன்னிட்டு ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்காக பிஹாரின் சிவஹர், சீதாமரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:
மன்னர் சந்திரகுப்த மவுரியா ஆட்சிக் காலம் முதல் இப்போது வரை பிஹாரில் வெள்ள பாதிப்புகள் நீடித்து வருகின்றன. பிஹாரில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்தால் வெள்ள பாதிப்புகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
மேலும் பிஹாரில்...
தெலங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் நேற்று காலை நடந்த விபத்தில், அரசு பேருந்தில் ஒரே இருக்கையில் அமர்ந்து ஹைதராபாத் சென்ற 3 சகோதரிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனை அறிந்த அவர்களின் பெற்றோர், உற்றார், உறவினர்கள் கதறி அழுதனர்.
விகாராபாத் மாவட்டம், தாண்டூரு நகர்ப்புறத்தில் உள்ள காந்திநகரைச் சேர்ந்தவர் எல்லைய்யா கவுட். இவருக்கு 4 மகள்கள். மூத்த மகளுக்கு திருமணம் செய்துள்ளார். எஞ்சியுள்ள தனுஷா, சாய்பிரியா, நந்தினி ஆகிய மூவரும் ஹைதராபாத்தில் படித்து...










