Google search engine
பிஹாரில் வரும் பொங்​கல் பண்​டிகை​யின்​போது பெண்​களுக்கு தலா ரூ.30,000 நிதி​யுதவி வழங்​கப்​படும் என்று ராஷ்டிரிய ஜனதா தள (ஆர்​ஜேடி) முதல்​வர் வேட்​பாளர் தேஜஸ்வி யாதவ் தெரி​வித்​துள்​ளார். நவ. 6, 11 ஆகிய தேதி​களில் பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற உள்​ளது. இந்த தேர்​தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்​ட​ணிக்​கும் ஆர்​ஜேடி தலை​மையி​லான மெகா கூட்​ட​ணிக்​கும் இடையே நேரடி போட்டி நில​வு​கிறது. பிஹாரில் பெண்​கள் சுய தொழில் தொடங்க பிஹார் அரசு...
தலைநகர் டெல்​லி​யின் எல்​லை​யி​லிருந்து 40 கி.மீ. தொலை​வில் ஹரி​யா​னா​வின் பரி​தா​பாத் மாவட்​டத்​தில் உள்ள பல்​லப்​காரில் பயிற்சி வகுப்பு முடித்து மாணவி ஒரு​வர் தனது இரண்டு தோழிகளு​டன் வீடு திரும்​பி​க்கொண்டிருந்தார். அப்​போது அந்த வழி​யில் இளைஞர் ஒரு​வர் கையில் பையுடன் இருசக்கர வாக​னத்​தில் காத்​திருந்​தார். அவரின் அருகே அந்த மாணவி வந்​ததும் பின்​தொடர்ந்து சென்ற அந்த இளைஞர் தனது பையில் மறைத்து வைத்​திருந்த துப்​பாக்​கியை எடுத்து மாண​வியை நோக்கி சுட்​டார். இதில், ஒரு...
இன்​ஸ்​டாகி​ராமில் இந்து கடவுள்​களுக்கு எதி​ரான ஓர் அவதூறு வீடியோ கடந்த 27-ம் தேதி வெளி​யானது. மைனர் பெண் ஒரு​வர் வெளி​யிட்ட அந்த ஒரு நிமிட வீடியோவில் இடம்பெற்ற இந்து கடவுள்​களுக்கு எதி​ரான கருத்​துக்கு பலர் ஆட்​சேபம் தெரி​வித்​தனர். அந்த மைனர் பெண் மற்​றும் அவரது குடும்​பத்​துக்கு எதி​ராக இந்து அமைப்​பு​கள் போராட்​டம் நடத்​தின. காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தன. இதன் அடிப்​படை​யில் மைனர் பெண்ணை உ.பி. போலீ​ஸார் தடுப்பு காவல்...
ம​கா​ராஷ்டிர மாநிலம் மும்​பை​யின் பல பகு​தி​களில் புறாக்​கள் ஏராள​மாக உள்​ளன. இவற்​றுக்கு மும்பை நகர மக்​கள் தானி​யங்​கள் அளிப்​பதும் வழக்​கம். ஆனால், புறாக்​களால் மும்பை நகர் அசுத்​த​மாவ​தாக​வும் மனிதர்​களுக்கு நுரை​யீரல் பாதிப்​பு, சுவாச நோய் பரவுவ​தாகவும் புகார்​கள் எழுகின்​றன. இதற்கு தீர்வு காண மகா​ராஷ்டிர அரசு, கடந்த ஜுலை 3-ம் தேதி முதல் 51 புறா கூடு​களை அப்​புறப்​படுத்​தி​யது. தாதர் உள்​ளிட்ட பல முக்​கியப் பகு​தி​களில் இருந்த புறாக்​களின் கூடு​களை...
கடந்த 1993-ம் ஆண்டு அக்​டோபர் 12-ம் தேதி உத்தர பிரதேசத்​தின் நொய்​டா​வில் வசித்த அருண் மிஸ்த்​ரி, பிஹார் மாநிலம் சமஸ்​திபூரில் வசித்த தந்தை மதன் மஹதோவுக்கு ரூ.1,500 மணி ஆர்​டர் அனுப்பியுள்​ளார். அப்​போது நொய்டா அஞ்​சல​கத்​தில் உதவி போஸ்ட் மாஸ்​ட​ராக பணி​யாற்​றிய மகேந்​திர குமார், அந்​தப் பணத்தை கையாடல் செய்​துள்​ளார். இது தொடர்​பாக நொய்டா கூடு​தல் தலைமை ஜுடீசி​யல் மாஜிஸ்​திரேட் நீதி​மன்​றத்​தில் விசா​ரணை முடிந்த நிலை​யில், மகேந்​திர குமாருக்கு 3 ஆண்டு...
 ஹைத​ரா​பாத் அருகே நடந்த கோர விபத்தில் 21 பேர் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். தெலங்​கானா மாநிலம் ஹைத​ரா​பாத் அடுத்​துள்ள ரங்​காரெட்டி மாவட்​டம், தாண்​டூரு​விலிருந்து நேற்று அதி​காலை 4.40 மணிக்கு தெலங்​கானா அரசு பேருந்து ஹைத​ரா​பாத் நோக்கி புறப்​பட்​டது. 52 பேர் அமர கூடிய அந்த பேருந்​தில் 72 பேர் பயணம் செய்​தனர். சரி​யாக காலை 6.50 மணிக்கு சேவள்ளு அடுத்த மிர்​ஜகூடா எனும் இடத்​தில், ஜல்லி கற்​களை ஏற்​றிக்​கொண்டு அதிவேக​மாக எதிரே...
உத்தர பிரதேசத்​தைச் சேர்ந்த சுரேஷ் சந்த் அகர்​வால், கடந்த 1977-ம் ஆண்டு தினேஷ் 555 பீடி பிராண்டை நிறு​வி​னார். இந்த பிராண்டை பிஹார், ஜார்க்​கண்ட், மத்​திய பிரதேசம் உள்​ளிட்ட மாநிலங்​களுக்​கும் விரிவுபடுத்​தி​னார். புற்று நோயால் பாதிக்​கப்​பட்ட சுரேஷ் சந்த் அகர்​வால், உத்தர பிரதேசத்​தின் விரிந்​தாவன் நகரில் வசித்து வந்​தார். இந்​நிலை​யில், சுரேஷ் சந்த் அகர்​வாலை அவரது மகன் இரு தினங்​களுக்கு முன்பு துப்​பாக்​கி​யால் சுட்​டுக் கொன்​றார். பின்​னர் அதே துப்​பாக்​கி​யால்...
பிஹாரில் மொத்​தம் உள்ள 243 தொகு​தி​களில் சுமார் 18% முஸ்​லிம்​கள் உள்​ளனர். ஒவ்​வொரு தேர்​தலிலும் லாலு​வின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கு (ஆர்​ஜேடி) முஸ்​லிம் வாக்​கு​களின் பலன் கிடைக்​கிறது. நவம்​பர் 6-ல் நடை​பெறவுள்ள தேர்​தலில் 121 தொகு​தி​களில் 18 முஸ்​லிம்​களுக்கு ஆர்​ஜேடி வாய்ப்​பளித்​துள்​ளது. அசாதுதீன் ஒவைசி​யின் ஏஐஎம்​ஐஎம் கட்​சி​யின் 2 எம்​எல்​ஏக்​.களும் இடம் பெற்​றுள்​ளனர். ஆர்​ஜேடி​யுடன் இணைந்து 61 தொகு​தி​யில் போட்​டி​யிடும் காங்​கிரஸில் 10 முஸ்​லிம் வேட்​பாளர்​கள் உள்​ளனர். இந்த மெகா...
பிஹார் தேர்தலை முன்னிட்டு ஆளும் தேசிய ஜனநாயக கூட்​டணி வேட்​பாளர்​களுக்​காக பிஹாரின் சிவஹர், சீதாமரி உள்​ளிட்ட பல்​வேறு பகு​தி​களில் மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா நேற்று வாக்கு சேகரித்​தார். அப்​போது அவர் பேசி​ய​தாவது: மன்​னர் சந்​திரகுப்த மவுரியா ஆட்​சிக் காலம் முதல் இப்​போது வரை பிஹாரில் வெள்ள பாதிப்​பு​கள் நீடித்து வரு​கின்​றன. பிஹாரில் தேசிய ஜனநாயக கூட்​டணி ஆட்சி அமைத்​தால் வெள்ள பாதிப்​பு​களுக்கு நிரந்தர முற்​றுப்​புள்ளி வைக்​கப்​படும். மேலும் பிஹாரில்...
தெலங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் நேற்று காலை நடந்த விபத்தில், அரசு பேருந்தில் ஒரே இருக்கையில் அமர்ந்து ஹைதராபாத் சென்ற 3 சகோதரிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனை அறிந்த அவர்களின் பெற்றோர், உற்றார், உறவினர்கள் கதறி அழுதனர். விகாராபாத் மாவட்டம், தாண்டூரு நகர்ப்புறத்தில் உள்ள காந்திநகரைச் சேர்ந்தவர் எல்லைய்யா கவுட். இவருக்கு 4 மகள்கள். மூத்த மகளுக்கு திருமணம் செய்துள்ளார். எஞ்சியுள்ள தனுஷா, சாய்பிரியா, நந்தினி ஆகிய மூவரும் ஹைதராபாத்தில் படித்து...