அருமனை: கடத்தல் வாகனங்களை கட்டுப்படுத்த சோதனை சாவடி
கேரளாவில் இருந்து இறைச்சி மற்றும் மருத்துவ கழிவுகள் உள்ளிட்டவை லாரிகளில் கொண்டு வந்து குமரி மாவட்டத்தில் கொட்டி விட்டு செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதேபோல் இங்கிருந்து ரேஷன் அரிசி, மண்ணெண்ணெய் உள்ளிட்டவை...
அருமனை: யானை மீது போதையில் தூங்கிய பாகன் – பரபரப்பு
குமரி மாவட்டம் திற்பரப்பு பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது அனுபமா என்ற யனையை நேற்று இரண்டு பாகன்கள் தென்னை ஓலை பறிக்க கொண்டு சென்றனர். பின்னர் மாலையில் திரும்பி வரும்போது ஒரு பாகனை...
கிள்ளியூர்: சாலைகள் சீரமைக்க ரூ. 2.5 கோடி ஒதுக்கீடு
சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவரும், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: - கிள்ளியூர் மற்றும் முஞ்சிறை ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட ஊராட்சிகளில் உள்ள பழுதடைந்த பல சாலைகளை...
அருமனை: ரப்பர் தோட்டத்தில் பயங்கர தீ
அருமனை அருகே காரோடு மலைப்பகுதியை ஒட்டி ஏராளமான ரப்பர் தோட்டங்கள் உள்ளன. கோடை வெயில் காரணமாக மரங்களில் உள்ள இலைகள் காய்ந்து நிலத்தில் விழுந்து கிடக்கின்றன. இந்த நிலையில் பாலுக்குழி என்ற பகுதியில்...
கொல்லங்கோடு: கிணற்றின் இரும்பு மூடியை திருடிய 5 பேர் கும்பல்
கொல்லங்கோடு அருகே நடைக்காவு பகுதி பரக்குடிவிளை என்ற இடத்தை சேர்ந்தவர் சரோஜினி (49). இவருக்கு உரிமை பட்ட சொத்தில் கிணறு ஒன்று உள்ளது. கிணற்றின் மேல் பகுதியில் இரும்பு மூடிக்கொண்டு மூடப்பட்டிருந்தது.
இந்த...
நாகர்கோவிலில் மக்கள் குறைதீர் கூட்டம்
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொது மக்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது பொதுமக்கள் சார்பில் வீட்டுமனை பட்டா, கடன் உதவி, பட்டா பெயர் மாற்றம்...
நாகர்கோவிலில் பொதுமக்கள் குறைகளை கேட்டறிந்த மேயர்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கரியமாணிக்கபுரம் பகுதியில் மாநகராட்சி மேயர் மகேஷ் பூங்கா பணிகளை நேற்று தொடங்கி வைக்க சென்ற நிலையில் அங்கு ஏராளமானவர்கள் கூடியிருந்தனர். அவர்களை சந்தித்து, மாநகராட்சி மேயர் மகேஷ் குறைகளை...
குளச்சல்: வங்கி ஊழியர் விஷம் குடித்து தற்கொலை
குளச்சல் அருகே ஈத்தாமொழி பகுதியைச் சேர்ந்தவர் சிவராஜ் (35). கோவில்பட்டியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி கவிதா. இந்தத் தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்....
நாகர்கோவில்: சுரங்கப்பாதையில் மின்விளக்கு வசதி செய்ய கோரிக்கை
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடிவீஸ்வரத்தில் இருந்து ரயில்வே தண்டவாளத்தை கடந்து ஊட்டுவாழ் மடம் செல்வதற்காக ரயில்வே துறை சார்பில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கபாதை தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், இரவு நேரங்களில்...
மண்டைக்காடு: வேலைக்கு சென்ற இளம் பெண் திடீர் மாயம்
மண்டைக்காடு அருகே நடுவூர்கரை பகுதி சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி ருக்மணி (54). இந்த தம்பதிகளுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இதில் இரண்டாவது மகள் நிஷா (28) என்பவர் டிப்ளமோ படித்துவிட்டு உடையார்விளை...
















