கிள்ளியூர்: திமுக சார்பில் கருணாநிதி பிறந்த தினக் கொண்டாட்டம்
கிள்ளியூர் தெற்கு ஒன்றிய திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் கருணாநிதி 102 வது பிறந்தநாள் விழா இன்று கருங்கல் அருகே பாலூர் ரவுண்டானாவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய திமுக செயலாளர் பி கோபால் தலைமை வகித்தார்.
கிள்ளியூர் பேரூர் செயலாளர் சத்யராஜ், ஒன்றிய அவை தலைவர் பாலூர்...
கொல்லங்கோடு: வங்கி ஏடிஎம் உடைத்து கொள்ளை முயற்சி
கொல்லங்கோடு காவல் நிலையம் அருகில் கனரா வங்கி மற்றும் ஏடிஎம் உள்ளது. இந்த ஏடிஎம்மில் நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம நபர்கள் புகுந்து உடைத்துள்ளனர். இது தொடர்பாக தகவல் வங்கியின் டெல்லி தலைமை கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு சென்றுள்ளது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட வங்கி ஊழியர்கள் ஏடிஎம்மில் சென்று பார்த்துள்ளனர். அப்போது...
நாகர்கோவிலில் டெம்போ டிரைவர் விஷம் குடித்து தற்கொலை
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பட்டகசாலி யன்விளையை சேர்ந்தவர் மதியழகன் (வயது 60), டெம்போ டிரைவர். இவருக்கு வாயில் புண் இருந்தது. இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை மேற்கொண்டும் குணமாகவில்லை. இதனால் உணவு சாப்பிட முடியாமல் மதியழகன் அவதிப்பட்டார். இது அவருக்கு மனவேதனையை அளித்தது. இந்த நிலையில் மதியழகன் நேற்று...
குமரி: போக்குவரத்து விதிகளை மீறியதாக 3, 421 பேர் மீது வழக்கு
குமரி மாவட்டத்தில் போக்குவரத்துக்கு விதிகளை மீறும்வாகன ஓட்டிகள் மீது போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் நேற்று நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மினி டெம்போ ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்....
கொல்லங்கோடு: வீட்டின் முன் நிறுத்தி இருந்த பைக் திருட்டு
கொல்லங்கோடு அருகே வட்டவிளை பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு (31). தொழிலாளியான இவர் சம்பவ தினம் வேலைக்கு சென்றுவிட்டு, இரவு தனது பைக்கை வீட்டின் முன்னால் நிறுத்திவிட்டு சென்றுள்ளார். அடுத்த நாள் காலை பார்த்தபோது பைக்கை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் பைக்கை திருடி சென்றது தெரிய வந்தது....
நித்திரவிளை: நாகராஜா கோயிலில் மஞ்சள் பொங்கல்
நித்திரவிளை அருகே எஸ் டி மங்காடு பகுதியில் நாகராஜா கோவில் உள்ளது. இந்த கோவிலில் 81வது ஆண்டு ஆயில்ய திருவிழா கடந்த 26 ஆம் தேதி துவங்கியது. விழா நாட்களில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், சமய மாநாடு, புனர்பிரதிஷ்டை, கும்பாபிஷேகம் நடந்தது.விழாவின் முக்கிய நிகழ்வான மஞ்சள்...
தக்கலை: வாலிபர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை
தக்கலை அருகே உள்ள திருவிதாங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் முகேஷ் (40). கொத்தனார். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஊருக்கு வந்துள்ளார். இவரது மனைவி கலையரசி (32). இவர்களுக்கு திருமணம் ஆகி நான்கு ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் குழந்தைகள் இல்லை. இவர்கள் சமீபத்தில்...
கருங்கல்: அரசு பள்ளி மாணவர்களை வரவேற்ற எம்எல்ஏ
2025-2026 ம் கல்வி ஆண்டு துவக்க நாளான இன்று கருங்கல் அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செ. ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் கிள்ளியூர் வட்டார தலைவர்...
குமரியில் ஓய்வு பெறும் உதவி ஆய்வாளர்களுக்கு வாழ்த்து
கன்னியாகுமரி மாவட்டத்தில் காவல்துறையில் பணிபுரிந்து இந்த மாத இறுதியில் ஓய்வில் செல்ல இருக்கும் 20 சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் ஒரு அமைச்சுப் பணியாளர் ஆகியோருடனும் அவர்களது குடும்பத்துடனும் மாவட்ட எஸ்பி ஸ்டாலின் இன்று (மே 30) எஸ்பி அலுவலகத்தில் கலந்துரையாடினார். மேலும் சிறப்பாக பணியாற்றியதாக சால்வை...
குமரி: மதுபோதையில் டெம்போ ஓட்டிய டிரைவருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம்
குமரி மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீதான நடவடிக்கையை தீவிரப்படுத்த போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனால் மாவட்டம் முழுவதும் வாகன ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். அதன்படி நாகர்கோவில் மாநகர பகுதிகளில் நேற்று போக்குவரத்து...













