Google search engine

கொல்லங்கோடு: பத்திரகாளி அம்மன் கோவில் விழா கொடியேற்றம்

கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவில் தூக்க திருவிழா கொடியேற்றம் நேற்று இரவு நடந்தது. விழாவை முன்னிட்டு நேற்று காலை வணக்கம் பூஜைகள் முடிந்து மேளதாளத்துடன் திருவிழா கோவிலுக்கு கொடிமரம் கொண்டுவரப்பட்டது.  தொடர்ந்து மூல கோயிலில்...

குமரி: ஜூன் மாதத்திற்குள் தூர் வாரும் பணி முடிவடையும் – ஆட்சியர்

கன்னியாகுமரி மாவட்டத்தில் வண்டல் மண் எடுப்பது தொடர்பாக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் உள்ள கால்வாய்கள் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. ஜூன் மாதத்திற்குள் பணிகள்...

மார்த்தாண்டம்: போலீஸ் நிலைய கோப்புகள் மாயம் கோர்ட்டில் வழக்கு

மார்த்தாண்டம் அருகே சிராயங்குழி பகுதி சேர்ந்தவர் செல்லையா (74). தொழிலாளி. இவர் குழித்துறை நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அந்த மனுவில்: - எனக்கு சொந்தமான 90 சென்ட் நிலத்தை அதே பகுதியை...

நட்டாலம்: டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட நட்டாலம் ஊராட்சியில் ஸ்டார் ஜங்ஷன் என்ற பகுதியில் அரசு டாஸ்மாக் கடை திறக்க போவதாக தகவல் பரவியது. மேலும் அந்தப் பகுதியில் இருந்த ஒரு பர்னிச்சர் கடையை ஒரே...

மார்த்தாண்டம்: டாஸ்மாக் பாரில் அதிகாரிகள் சோதனை

மார்த்தாண்டம் மார்க்கெட் ரோட்டில் டாஸ்மாக் கடையும் அருகே பாரும் உள்ளது. இந்த பாரில் காலாவதியான குடிநீர் பாட்டில்கள் பயன்படுத்தப்பட்டதாக புகார் எழுந்தது.  இதனைத் தொடர்ந்து நேற்று மேல்புறம் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி பிரவீன்...

தேங்காப்பட்டணம்:   மீன்பிடித் துறைமுகம் கலெக்டர் பார்வை

தேங்காப்பட்டணம் மீன்பிடித்துறைமுக பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா நேரில் பார்வையிட்டார்.  பின்னர் அவர் கூறியதாவது: - தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் 15 முதல் 17ஆம் தேதி வரை கள்ளக்கடல்...

கிள்ளியூர்: மர்மமாக இறந்த வாலிபரின் உடல் அடக்கம்

கிள்ளியூர் அருகே மாங்கரை என்ற இடத்தை சேர்ந்தவர் சஜின் (24). இவர் கடந்த 16ஆம் தேதி வேலைக்குச் சென்ற பின்னர் மாயமானார். 17ஆம் தேதி அந்த பகுதியில் உள்ள ஒரு குளத்தில் சடலமாக...

திருவட்டார்: சாலையில் குவித்த டயர் கழிவுகள்

திருவட்டார் அருகே அம்பாங்காலை பகுதியில் இருந்து ஆறங்கோடு என்ற பகுதிக்கு சாலை ஒன்று செல்கிறது. நேற்று அதிகாலை இந்த சாலையில் டயர் கழிவுகள் அதிக அளவில் கொட்டப்பட்ட நிலையில் காணப்பட்டது. அந்த வழியாக...

குழித்துறை: இளம் பெண்ணுக்கு ஜீவனாம்சம்; கோர்ட்டு உத்தரவு

மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவர் அபிஜா ஷெரின் எம்.இ பட்டதாரி. பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இவருக்கும் சாரோடு பகுதியைச் சேர்ந்த அஜய் சாபு என்பவருக்கும் கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது....

ஆற்றூர்: திமுக பொதுக்கூட்டம்;  நாஞ்சில் சம்பத் பங்கேற்பு

திருவட்டாரை அடுத்த ஆற்றூர் சந்திப்பில் திமுக பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், மாநில தணிக்கை குழு உறுப்பினர் சுரேஷ் ராஜன், உட்பட திமுக தலைவர்கள்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குளச்சல்: சீட்டு மோசடி செய்தவரின் வீட்டை பூட்டிய பொதுமக்கள்

கொட்டில்பாடு மீன கிராமத்தைச் சேர்ந்த டென்னிஸ் (50) என்பவர் பதிவு செய்யப்படாத சீட்டு கம்பெனி நடத்தி, கோடிக்கணக்கான பணத்துடன் தலைமறைவானார். இதனால் பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று டென்னிஸ் வீட்டு முன்பு...

குளச்சல்: தந்தைக்கு போக்சோ மிரட்டல் விடுத்த மகள்

குளச்சல் பகுதியில், 17 வயது மகளை பள்ளிக்கு அனுப்பி வைத்த தந்தைக்கு, மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனையால் பிரிந்து வாழ்கிறார். அடிதடி வழக்கில் ஜாமீன் கிடைக்காததால் தலைமறைவாக இருந்த தந்தை, திரும்பி வந்ததும் வீட்டில்...

நாகர்கோவிலில் பைனான்ஸ் அதிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

நாகர்கோவிலில் குடும்பப் பிரச்சினையால் பிரிந்து வடக்கன்குளம் பகுதியில் பைனான்ஸ் கம்பெனி நடத்தி வந்த இசக்கிமுத்து (50), காவல்கிணறு ரயில்வே தண்டவாளத்தில் நேற்று மாலை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து...