குமரி: 58700 கால் நடைகளுக்கு தடுப்பூசி – ஆட்சியர் தகவல்
குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை கால்நடைகளுக்கு 6 சுற்று கால்நோய், வாய்நோய் தடுப்பூசி பணி நடந்துள்ளது. எதிர்வரும் 7வது சுற்றில் சுமார் 58,700...
நாகர்கோவில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சி கூட்டரங்கில் திருநங்கைகள் திருநம்பிகள் மற்றும் இடைபாலினத்தவர்களுக்கான சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா கலந்துகொண்டு அவர்களது கோரிக்கை மனுக்களை...
முட்டம்: கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 பேர் கைது
முட்டம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் மற்றும் தக்கலை மது விலக்கு போலீசார் நேற்று முட்டம் பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது பைக்கில் சென்ற 2...
பத்மநாபபுரம்: நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
தக்கலை வழக்கறிஞர் ஜஸ்டின் மீது தக்கலை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்ததை கண்டித்தும், வழக்கை ரத்து செய்ய கேட்டும், காவல்துறை குற்றவாளிகள் பதிவேட்டில் பெயர் பதிவு செய்ததை கண்டித்தும் பத்மநாபபுரம் வழக்கறிஞர்கள்...
திருவட்டார்: பரளியாற்றில் மஹா தீப ஆரத்தி
திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலைச் சுற்றி பரளியாறு ஓடுகிறது. இந்த ஆற்றின் கரையில் திருப்பாதக்கடவில் நேற்று இரவு அகில இந்திய சன்னியாசிகள் சங்கம் மற்றும் திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவில் புண்ணிய தீர்த்தங்கள் பராமரிப்பு பக்தர்கள்...
ஆறுதேசம்: ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம்
ஆறுதேசம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய கட்டிடங்கள் கட்ட தேசிய சுகாதார முகமை நிதி ரூ. 1 கோடி 10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிய கட்டுமான பணிகள் நிறைவடைந்தது. பல மாதங்கள்...
கிள்ளியூர்: கலைஞர் கனவு இல்ல திட்டப்பணிகளை கலெக்டர் பார்வை
கிள்ளியூர் வட்டம் இனயம் புத்தன்துறை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 55 பயனாளிகளுக்கு வீடு கட்ட அனுமதி பெறப்பட்டு, 47 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டி வருகின்றனர். இந்த 47...
பேச்சிப்பாறை: திமுக நிர்வாகிகள் கூட்டம்.. அமைச்சர் பங்கேற்பு
பேச்சிப்பாறை ஊராட்சி திமுக நிர்வாகிகள் கூட்டம் பேச்சிப்பாறையில் நேற்று மாலை நடைபெற்றது. திருவட்டார் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜான்சன் தலைமை வகித்தார். குமரி மேற்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் மனோதங்கராஜ் கலந்து கொண்டு...
கொல்லங்கோடு: மது விற்ற கேரளா முதியவர் கைது
கொல்லங்கோடு சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகுமார் தலைமையில் போலீசார் சங்குருட்டி என்ற பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும் வகையில் கையில் பையுடன் நின்ற முதியவரை பிடித்து சோதனை செய்தனர்....
குலசேகரம்: போலீஸ் எஸ்ஐ மீது மோதிய அதிவேக பைக்
குலசேகரம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் சரவணகுமார் மற்றும் போலீசார் குலசேகரம் பகுதியில் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேகமாக வந்த பைக்கை சரவணகுமார் நிறுத்த முயன்றார். ஆனால் பைக்...













