Google search engine

கருங்கல்: மூதாட்டி சாவு…  உயர்நீதிமன்றத்தில் அவசர மனு

கருங்கல் அருகே மத்திகோடு பகுதியில் சூசைமரியாள் என்ற மூதாட்டியை நேற்று முன்தினம் போலீசார் தாக்கியதில் இறந்ததாகக் கூறப்பட்டது. மூதாட்டி உடல் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ளது. மூதாட்டி சாவுக்கு காரணமான...

நாகர்கோவில்: ஆம்புலன்ஸ் பேருந்து நேருக்கு நேர் மோதல்

நாகர்கோவில் பால்பண்ணை ஜங்ஷன் அருகே பேருந்தும் ஆம்புலன்சும் மோதல் - ஒருவர் உயிரிழப்பு, ஓட்டுநர் படுகாயம் நாகர்கோவில் பால்பண்ணை அருகே இன்று இரவு ஏற்பட்ட பயங்கர விபத்தில் ஒரு ஆம்புலன்சும் பேருந்தும் நேருக்கு...

முட்டம்:  படகுகளில் கருப்பு கொடி கட்டி மீனவர்கள் போராட்டம்

குமரி ஆழ்கடல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் நேற்று (ஜூலை 29) முட்டம் கடற்கரை கிராமத்தில் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் படகுகளில் கருப்பு கொடி கட்டி வேலை...

மணவாளகுறிச்சி: விஷ மாத்திரை தின்று மூதாட்டி தற்கொலை

மணவாளக்குறிச்சி அடுத்த கல்படி பகுதியைச் சேர்ந்தவர் சுயம்பு மனைவி டெய்சி ராணி (65). இவர் அதே பகுதியில் உள்ள மகன் கிங்ஸ் ராஜா என்பவர் வீட்டில் தங்கி உள்ளார். கடந்த சில நாட்களாக...

மார்த்தாண்டம்: வரதட்சணை கொடுமை; 3 பேர் மீது வழக்கு

கீரிப்பாறை பகுதியை சேர்ந்தவர் சாம்ராஜ் மகள் ஆஷ்னா (22). இவருக்கும் கோயம்புத்தூரை சேர்ந்த ஜான்தேவ் ஆனந்த் (33) என்பவருக்கும் கடந்த 2020 அக்டோபர் 29ஆம் தேதி திருமணம் நடந்தது. அப்போது வரதட்சணையாக 70...

முஞ்சிறை: முன்னாள் ஊராட்சி தலைவர் உள்ளிருப்பு போராட்டம்

நடைக்காவு ஊராட்சியின் முன்னாள் தலைவர் கிறிஸ்டல் ஜான் என்பவர் முஞ்சிறை ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் நேற்று திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். அவர் கூறுகையில்: - தலைவராக இருந்த நேரம் நடைக்காவு ஊராட்சி...

நித்திரவிளை: குருசடி விரிவாக்கம் செய்ய திடீர் எதிர்ப்பு

நித்திரவிளை அருகே தூத்தூர் பகுதியில் வேளாங்கண்ணி குருசடி உள்ளது. இந்த குருசடியை விரிவாக்கம் செய்யும் பணி தொடங்கியது. அதே பகுதி ரசல்ராஜ் என்பவர் குருசடி விரிவாக்கம் செய்தால் தனது வீடு மறைத்துவிடும் என்று...

வள்ளியாமடத்து இசக்கி அம்மன் கோயிலில் ஆடிப்பூர விழா

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பிரசித்திப் பெற்ற ஸ்ரீ வள்ளியாமடத்து இசக்கியம்மன் திருக்கோயிலில் ஆடிப்பூர விழா நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு அம்மனுக்கு அன்னப்படைப்பு, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இங்கு திருமணமான பெண்களுக்கு மாங்கல்யம்...

நாகர்கோவிலில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி 19வது வார்டுக்குட்பட்ட குரூஸ் காலனியில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியை நேற்று மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து 8வது வார்டுக்குட்பட்ட வாத்தியார்விளை...

நாகர்கோவில்: நஷ்டஈடு வழங்கக் கோரி மனு

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கியக் கால்வாய்களில் ஒன்றான அனந்தனார் கால்வாயில் காலதாமதமாக தண்ணீர் வழங்கியதால் நெல் பயிர் பாதிக்கப்பட்டு. இதில் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவும், தவறான அறிக்கை வெளியிட்ட வேளாண்மைத் துறை அதிகாரிகள்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

தக்கலை: வெளிநாடு அனுப்புவதாக ரூ 10 லட்சம் மோசடி – வழக்கு

தக்கலை அருகே குற்றக்கரை பகுதியைச் சேர்ந்த வக்கீல் சிவகாந்த் (29) என்பவரிடம், ஐரோப்பாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சஜின் ஜோஸ் என்பவர் ரூ.9 லட்சத்து 83 ஆயிரம் பணம் மோசடி செய்துள்ளார்....

அருமனை: பிளஸ் 1 மாணவர் மாயம் – போலீசில் புகார்

அருமனை, மாங்கோடு பகுதியைச் சேர்ந்த ரப்பர் பால் வெட்டும் தொழிலாளியின் 16 வயது மகன், பள்ளிப் படிப்பில் கவனம் செலுத்தாததால் தந்தை திட்டியதால் மனமுடைந்து வீட்டை விட்டுச் சென்றான். நேற்று முழுவதும் தேடியும்...

கடையாலுமூடு: குவாரியில் எஸ்பி ஆய்வு – ஒருவர் கைது

கடையால் பேரூராட்சிக்குட்பட்ட கட்டச்சல் பகுதியில் தடை செய்யப்பட்ட குவாரியில் திருட்டுத்தனமாக பாறைகள் உடைக்கப்பட்டு கேரளாவுக்கு கடத்தப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, மாவட்ட எஸ்பி ஸ்டாலின் குவாரியில் ஆய்வு மேற்கொண்டார். இதன் விளைவாக, குவாரியில்...