Google search engine

குலசேகரம்: ரப்பர் குடோனில் தீ – 4 டன் ரப்பர் சேதம்

குலசேகரம் அருகே பிணந்தோடு பகுதியில் ஜார்ஜுக்குச் சொந்தமான ரப்பர் உலர் குடோனில் இன்று அதிகாலை 5 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தாலும், சுமார் 4...

பாறசாலை அருகே சோகம் – மாடியில் இருந்து விழுந்து பிளம்பர் பலி

பளுகல் கண்ணுமாமூடு பகுதியைச் சேர்ந்த பிளம்பர் லிபின் ராஜ் (27), பாறசாலை கொற்றாமம் பகுதியில் ஒரு வீட்டில் வேலை செய்துகொண்டிருந்தபோது, இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்தார். திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி...

கொல்லங்கோடு: அடகு நகையை கொடுக்காமல் இழுத்தடிப்பு – வழக்கு

கொல்லங்கோடு அருகே பனவிளையைச் சேர்ந்த ஒருவர், கடந்த மே மாதம் ₹2.83 லட்சத்திற்கு 52 கிராம் நகைகளை அடமானம் வைத்தார். அசல் மற்றும் வட்டியுடன் நகைகளை மீட்கச் சென்றபோது, நகைக்கடை உரிமையாளர் திருப்பி...

குமரி: முத்தீஸ்வரர் முத்தாரம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி கிருஷ்ணன்கோவில் காணியாளன் புதுத்தெரு அருள்மிகு ஸ்ரீ ஞான முத்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் திருக்கோவிலில் ஆடி பெருக்கையொட்டி சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு...

வில்லுக்குறி: குளத்தில்  பேருராட்சி ஊழியர் கணவர் சடலம்

வில்லுக்குறி ஊராட்சியில் பில் கலெக்டராக பணிபுரிந்து வருபவர் ஜீவா (31). இவரது கணவர் ஜோசப் ஜெயசிங். குழந்தைகள் இல்லை. ஜீவா பயிற்சிக்கு கடந்த 1 தேதி ஈரோடு சென்றுள்ளார். 2-ம் தேதி ஜோசப்...

இரணியல்: பைக் மோதி இளம்பெண் உயிரிழப்பு

இரணியல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜன் (43). அருணாச்சல பிரதேசத்தில் ராணுவ வீரராக உள்ளார். இவரது மனைவி ராதிகா (39). 12 மற்றும் 7 வயதில் மகன், மகள் உள்ளனர். நேற்று குழந்தைகளை டியூஷனுக்கு...

குமரியில் பாஜக போராட்டம்: எம்எல்ஏ உள்பட 300 பேர்  கைது

குமரி மாவட்டத்தில் கட்டுமான தொழிலாளர்களும், ஓட்டுநர்களும் வேலை வாய்ப்பு இன்றி தவித்து வருகின்றனர். எனவே தடைப்பாடு இன்றி கனிவள பொருட்களை வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி சித்திரங்கோடு சந்திப்பு பகுதியில்...

காஞ்சாம்புறம்: உதவும் கரங்கள் அமைப்பு சார்பில் நல உதவிகள்

நித்திரவிளை அருகே காஞ்சாம்புறம் உதவும் கரங்கள் அமைப்பு சார்பில் இயன்றவரை இயலாதர்க்கு உதவும் விதமாக எல்லா மாதமும் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை இல்லங்களில் சென்று நல உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. நேற்று 72...

நித்திரவிளை: தாயை தாக்கிய மகன் கைது

நித்திரவிளை அருகே கிராத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் தாமஸ் மனைவி கமலம். இவர்களது 3வது மகன் வினு. இவர் கேரளாவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று கிராத்தூருக்கு வந்த வினு தனது மூத்த சகோதரர்...

நாகர்கோவில்: வீட்டுமனை பட்டா கோரி விவசாய தொழிலாளர்கள் தர்ணா

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மேலகிருஷ்ணன் புதூரில் நேற்று மாலை தர்ணா போராட்டம் நடைபெற்றது. வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும், 100 நாள் வேலை வழங்க வேண்டும், கடை மடைக்கு தண்ணீர்விட...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

தக்கலை: வெளிநாடு அனுப்புவதாக ரூ 10 லட்சம் மோசடி – வழக்கு

தக்கலை அருகே குற்றக்கரை பகுதியைச் சேர்ந்த வக்கீல் சிவகாந்த் (29) என்பவரிடம், ஐரோப்பாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சஜின் ஜோஸ் என்பவர் ரூ.9 லட்சத்து 83 ஆயிரம் பணம் மோசடி செய்துள்ளார்....

அருமனை: பிளஸ் 1 மாணவர் மாயம் – போலீசில் புகார்

அருமனை, மாங்கோடு பகுதியைச் சேர்ந்த ரப்பர் பால் வெட்டும் தொழிலாளியின் 16 வயது மகன், பள்ளிப் படிப்பில் கவனம் செலுத்தாததால் தந்தை திட்டியதால் மனமுடைந்து வீட்டை விட்டுச் சென்றான். நேற்று முழுவதும் தேடியும்...

கடையாலுமூடு: குவாரியில் எஸ்பி ஆய்வு – ஒருவர் கைது

கடையால் பேரூராட்சிக்குட்பட்ட கட்டச்சல் பகுதியில் தடை செய்யப்பட்ட குவாரியில் திருட்டுத்தனமாக பாறைகள் உடைக்கப்பட்டு கேரளாவுக்கு கடத்தப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, மாவட்ட எஸ்பி ஸ்டாலின் குவாரியில் ஆய்வு மேற்கொண்டார். இதன் விளைவாக, குவாரியில்...