குளச்சல்: திமுக இளைஞரணிக்கு சமூக வலைதள பயிற்சி
குளச்சல் சட்டமன்ற தொகுதியில் திமுக இளைஞர்களுக்கு சமூக வலைத்தள பயிற்சி முகாம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. குமரி கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அகஸ்திசன் தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில், நாகர்கோவில்...
குளச்சல்: கடற்கரையில் சூரிய அஸ்தமனம் காண குவிந்த மக்கள்
குளச்சல் கடற்கரையில் நேற்று ஓணம் பண்டிகை விடுமுறை காரணமாக ஏராளமான பொதுமக்கள் சூரியன் மறையும் அழகை கண்டு களிக்க குவிந்தனர். குடும்பத்துடன் மணற்பரப்பில் அமர்ந்து உரையாடினர். அலையின் சீற்றம் அதிகமாக இருந்ததால் கடலுக்குள்...
திருவட்டார்: வெள்ளாங்கோடு சாலை மக்கள் பயன்பாட்டுக்கு திறப்பு
திருவட்டார் பேரூராட்சிக்குட்பட்ட பாரதப் பள்ளி மற்றும் வெள்ளாங்கோடு பகுதிகளை இணைக்கும் 15 ஆண்டுகளாக பழுதடைந்திருந்த சாலை, அமைச்சர் மனோ தங்கராஜ் ஜூன் மாதம் பணியைத் துவக்கி வைத்த நிலையில், நேற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக...
குமரி: உதவும் கரங்கள் சார்பில் நலத்திட்ட உதவி
செப்டம்பர் மாதத்திற்கான நல உதவிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை 'உதவும் கரங்கள் காஞ்சாம்புறம்' அமைப்பின் சார்பில் 79 குடும்பங்களுக்கு தலா ரூ. 1000 வீதம் வழங்கப்பட்டது. 'இயன்றவரை இயலாதவர்க்கு' என்ற நோக்கோடு, ஒவ்வொரு மாதமும்...
சாத்தன்கோடு: வாழை மரங்களை வெட்டி சாய்த்தவர் கைது
சாத்தன்கோடு பகுதியைச் சேர்ந்த வில்சன் என்பவரின் அடிதடி வழக்கில் சாட்சியாக உள்ள டென்னிஸ் (48) என்பவருக்கும், வில்சனுக்கும் இடையே விரோதம் இருந்து வந்தது. நேற்று முன்தினம் (சனிக்கிழமை) மாலை, டென்னிஸ் வில்சனின் வாழைத்தோட்டத்தில்...
நித்திரவிளை: திருமண ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை
காஞ்சாம்புறம் பகுதியைச் சேர்ந்த 31 வயதான கொத்தனார் சஜி, திருமண ஆகாததால் மன உளைச்சலுக்கு ஆளாகி, வீட்டில் இருந்த தென்னை மாத்திரையை மதுவில் கலந்து குடித்து மயங்கி விழுந்தார். நண்பர்களால் மீட்கப்பட்டு குழித்துறை...
குமரி: கனிமொழி தலைமையில் தேர்தல் வியூகங்கள் விவாதம்
திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச் செயலாளர் கனிமொழி தலைமையில், தென் மண்டல மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் காணொளி காட்சி வாயிலாக நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில்...
வடசேரியில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
நாகர்கோவில் வடசேரி கிருஷ்ணன்கோவில் பகுதியைச் சேர்ந்த கண்ணன் (50) என்பவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன் நிறுத்தியிருந்தார். மறுநாள் காலையில் அது மாயமாகி இருந்தது. இதுகுறித்து வடசேரி போலீசில் புகார் அளித்ததன்...
குளச்சல்: போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
குமரி மாவட்டத்தில் கடந்த 60 ஆண்டுகளாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கொண்டாடப்பட்டு வந்த ஆயுத பூஜை விழா இந்த ஆண்டு நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. வரும் ஒன்றாம் தேதி ஆயுத...
சுங்கான்கடை: புனித சவேரியார் கத்தோலிக்க கல்லூரிக்கு விருது
தொழில்நுட்பங்களை மாணவர்களுக்குக் கற்றுத் தருவதற்காக, தொழில் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டதற்காக, சுங்கான்கடை புனித சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரிக்கு சிறந்த பொறியியல் கல்லூரிக்கான விருது வழங்கப்பட்டது. திருநெல்வேலியில் நடைபெற்ற விழாவில், மேங்கோபி நிறுவனத்தின்...
















