Google search engine

புதுக்கடை: வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

குன்னத்தூர், மாத்திவிளையைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட கோகுல் குமார் (28) என்பவர், தனது வீட்டில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காட்டுவிளை பகுதியில் உள்ள மரத்தில் சேலையால் தூக்கிட்டு...

கொல்லங்கோடு: வளர்ச்சி பணிகளை துவக்கிய எம்எல்ஏ

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொல்லங்கோடு நகராட்சியில், வார்டு 3-ல் சவரிகுளம் சாலை மற்றும் வார்டு 6-ல் சித்திரவிளை-ஆனாடு சானல் கரையில் பக்கச்சுவர் அமைக்கவும், அரசு நடுநிலை பள்ளி லெட்சுமி புதுக்கடையில் மாணவ, மாணவிகள்...

குமரி: பொங்கல் பண்டிகைக்கு தயாராகும் இலவச வேஷ்டி சேலைகள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசு இலவச வேஷ்டி சேலைகளை வழங்கி வருகிறது. நாகர்கோவில் வடசேரியில் உள்ள பெரிய அரசுங்கன் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் சார்பில் வேஷ்டிகள் தயாரிக்கப்பட்டு, தற்போது...

திருவிதாங்கோடு:   ஜமா- அத் நிர்வாகிக்கு கொலை மிரட்டல்

திருவிதாங்கோடு பகுதியைச் சேர்ந்த ஜமாஅத் செயலாளர் சையது முகமது அஸ்லாம் (46) என்பவரை, நிலத்தகராறு காரணமாக ஷேக் முகமது (58) என்பவர் கொலை செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது. ஜமாஅத்துக்கு சொந்தமான நிலத்தை ஷேக்...

அருமனை: பணிக்குச் சென்ற  காவல் எஸ்எஸ்ஐ மாயம்

குழித்துறை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் (47) கடந்த 31ஆம் தேதி சங்கரன்கோவிலில் பாதுகாப்பு பணிக்குச் சென்ற பிறகு வீடு திரும்பவில்லை. அவரது மனைவி சிமி (45) தொடர்பு கொள்ள முயன்றபோது செல்போன்...

மீனச்சல்: ஶ்ரீ கிருஷ்ணசுவாமி கோவில் அஷ்டமி ரோகிணி திருவிழா

களியக்காவிளை அருகே மீனச்சலில் உள்ள ஸ்ரீகிருஷ்ணசுவாமி கோயிலில் இந்த ஆண்டு அஷ்டமி ரோகிணி திருவிழா இன்று, 10-ம் தேதி, காலை மஹா கணபதி ஹோமம் மற்றும் சுதர்சன ஹோமத்துடன் தொடங்கியது. நாளை மஹா...

விரிகோடு: ரயில்வே மேம்பாலம் அமைக்க அளவீடு ; மக்கள் எதிர்ப்பு

கிள்ளியூர், விரிகோடு ரயில்வே மேம்பாலத்தை தற்போதைய பாதைக்கு பதிலாக மாற்றுப் பாதையில் அமைக்க அரசாணை பிறப்பித்ததை எதிர்த்து பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று நில அளவீடு செய்ய...

கொல்லங்கோடு: கல்லூரி மாணவி மீது கழிவு நீர் ஊற்றிய தம்பதி

நித்திரவிளை பகுதியை சேர்ந்த பிரைட் என்பவர் செங்கவிளை பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறார். அவரது மகள் அபினயா (20) கல்லூரி மாணவி. கடந்த 7ஆம் தேதி, ஹோட்டல் முன்பக்கம் சுத்தம் செய்துகொண்டிருந்தபோது, இடத்தின்...

நித்திரவிளை: சாலையில் தடுமாறி விழுந்த மீனவர் உயிரிழப்பு

நித்திரவிளை அருகே பூத்துறை பகுதியைச் சேர்ந்த 65 வயது மீன்பிடி தொழிலாளி வர்கீஸ், நேற்று முன்தினம் இரவு சின்னத்துறை சாலையில் நடந்து சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் பின் தலையில் பலத்த...

வடிவீஸ்வரத்தில் கொலு பொம்மை விற்பனை ஆரம்பம்

வரும் 22ஆம் தேதி துவங்கவுள்ள நவராத்திரி விழாவை முன்னிட்டு, வீடுகளில் கொலு பொம்மைகள் வைத்து வழிபாடு செய்யும் வழக்கத்தை ஒட்டி, வடிவீஸ்வரம் பெரிய தெரு நடைபாதை கடைகளில் கொலு பொம்மைகள் விற்பனை ஆரம்பமாகியுள்ளது....

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

தக்கலை: வெளிநாடு அனுப்புவதாக ரூ 10 லட்சம் மோசடி – வழக்கு

தக்கலை அருகே குற்றக்கரை பகுதியைச் சேர்ந்த வக்கீல் சிவகாந்த் (29) என்பவரிடம், ஐரோப்பாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சஜின் ஜோஸ் என்பவர் ரூ.9 லட்சத்து 83 ஆயிரம் பணம் மோசடி செய்துள்ளார்....

அருமனை: பிளஸ் 1 மாணவர் மாயம் – போலீசில் புகார்

அருமனை, மாங்கோடு பகுதியைச் சேர்ந்த ரப்பர் பால் வெட்டும் தொழிலாளியின் 16 வயது மகன், பள்ளிப் படிப்பில் கவனம் செலுத்தாததால் தந்தை திட்டியதால் மனமுடைந்து வீட்டை விட்டுச் சென்றான். நேற்று முழுவதும் தேடியும்...

கடையாலுமூடு: குவாரியில் எஸ்பி ஆய்வு – ஒருவர் கைது

கடையால் பேரூராட்சிக்குட்பட்ட கட்டச்சல் பகுதியில் தடை செய்யப்பட்ட குவாரியில் திருட்டுத்தனமாக பாறைகள் உடைக்கப்பட்டு கேரளாவுக்கு கடத்தப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, மாவட்ட எஸ்பி ஸ்டாலின் குவாரியில் ஆய்வு மேற்கொண்டார். இதன் விளைவாக, குவாரியில்...