குமரி கடலோரப் பகுதிகளில் ஒத்திகை -வீடியோ
தமிழ்நாட்டில் கடல் பகுதி வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் விதமாக சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை இன்றும், நாளையும் தமிழக முழுவதும் உள்ள கடற்கரை பகுதியில் நடைப்பெறுகின்றது. அந்த வகையில் முதல் நாளான...
குமரி: மழையால் நெல் வயல்களில் முளைத்த பயிர்கள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக நெல் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. மழையை தொடர்ந்து மேல கருப்பு கோடு என்ற இடத்தில்...
குமரி மாவட்டத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்
கன்னியாகுமரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலால் மாவட்டத்தில் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 8 பேர் ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை...
மின்சாரம் தாக்கி ஏ.சி. மெக்கானிக் உயிரிழப்பு
கொல்லங்கோடு அருகே காட்டுக்கடை பகுதியை சேர்ந்தவர் ஹாரின் தாஸ் (26). ஏ.சி. மெக்கானிக்காக இவர் வேலை பார்த்து வருகிறார். இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் அந்த பகுதியில் நின்ற ஒரு அயினி மரத்தை விலைக்கு ...
வந்தே பாரத் ரயில் சேவை துவக்கம்; அதிகமானோர் முன்பதிவு
குமரியில் வந்தே பாரத் ரயில் சேவை நேற்று (செப்.,2) முதல் வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் 16 பெட்டிகள் கொண்டதாக இயங்குகிறது. 1,128 இருக்கைகள் இதில் உள்ளன. தென்...
தம்பதி இறப்பு: அரசு பஸ் டிரைவருக்கு 4 ஆண்டு சிறை
திங்கள்சந்தை அருகே உள்ள சேங்கரவிளை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (60). அவர் மனைவி ராஜம் (52). இவர்கள் கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். நெய்யூர் வடக்கு...
குமரி ரப்பர் விவசாயிகளுக்கு நிதி உதவி – அறிவிப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் 2023-24ஆம் ஆண்டுகளில் பாரம்பரிய ரப்பர் வளரும் பகுதிகளில் மீண்டும் நடவு செய்த ரப்பர் விவசாயிகள் நிதி உதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று ரப்பர் வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி அதிகபட்சமாக 4 ஹெக்டேர்...
குமரி: தண்டவாளத்தில் கல் வைத்து ரயிலை கவிழ்க்க சதி
கொச்சியில் இருந்து நெல்லைக்கு நாகர்கோவில் வழியாக சரக்கு ரயில் ஒன்று நேற்று சென்றது. இந்த ரயில் ஆரல்வாய்மொழி ரயில் நிலையம் அருகே கடந்து செல்லும் போது தண்டவாளத்தில் 2 கற்கள் இருந்ததை எஞ்சின்...
இரணியல் ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் – எம் பி பங்கேற்பு
இரனியல் ரயில் நிலையத்தில் ரயில்வே நிர்வாகம் ஜல்லி யார்டு அமைத்து வருகிறது. இதனால் அரசு பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் செல்லும் வழி தடத்தை மறைத்து வீடுகளை இடித்து நடைமேடை அருகே அதற்கான பணிகள் நடந்து...
அஞ்சுகிராமம் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய சிறுவன் கைது
கன்னியாகுமரி மாவட்டம் மருங்கூரை அடுத்த குமாரபுரம் தோப்பூரை சேர்ந்தவர் மெர்லின் சுபாஷ் (வயது37). இவர் சென்டிரிங் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் இரவிபுதூரில் உள்ள தனது வயலுக்கு...
















