Google search engine

புதுக்கடை: செக்யூரிட்டிக்கு வெட்டு; 3  பேர் மீது  வழக்கு

கிள்ளியூர் பகுதி வெட்டுவிளையை சேர்ந்தவர் பத்மநாபன் (62). இவர் குமரி ஐஎஸ்ஆர்ஓ அலுவலகத்தில் செக்யூரிட்டியாக உள்ளார். இவருக்கு வேங்கோடு பகுதி குற்றிங்கவிளை பகுதியில் வாழைத்தோட்டம் உள்ளது.  நேற்று (ஜனவரி 9) மாலை தோட்டத்தை பார்வையிட...

தக்கலை: தாறுமாறாக ஓடி கவிழ்ந்த கார்

ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் பகுதியைச் சேர்ந்தவர் எட்வின். இவர் நட்டலம் தேவசகாயம் ஆலயத்திற்குப் பேனர் வைப்பதற்காக நேற்று தனது காரில் மார்த்தாண்டத்திற்குப் புறப்பட்டார். தக்கலை அருகே மணலி பகுதியில் கார் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென...

திருவட்டார்:.ஆதிகேசவ கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

குமரி மாவட்டம் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று (ஜனவரி 10) நடைபெற்றது. முன்னதாக கோவில் பிரகாரம் முழுவதும் வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து அதிகாலை...

நித்திரவிளை:  மனைவியை தாக்கிய கணவன் கைது

நித்திரவிளை அருகே கலிங்கராஜபுரம் பகுதியை  சேர்ந்தவர் மைதீன் அடிமை (49). ஓட்டல் தொழிலாளி. இவரது மனைவி முனீறா (48). நேற்று இரவு சுமார் 10 மணியளவில் மைதீன் மனைவியிடம் குடிக்க பணம் கேட்டுள்ளார்....

நட்டாலம்:   புனித தேவ சகாயம் திருத்தல பெருவிழா

நட்டாலம் புனித தேவ சகாயம் முதன்மை திருத்தல பெருவிழா நேற்று (ஜனவரி 9) இரவு கொடியேற்றத்துடன் தொடங்கி 14ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவின் முதல் நாள் முள்ளங்கினாவிளை புனித அந்தோனியார் குருசடி...

நாகர்கோவில்: பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த 2 பேர் மீது வழக்கு

கன்னியாகுமரி மாவட்டம் மணிக்கட்டி பொட்டல் என்ற இடத்தைச் சேர்ந்தவர் சகாய நிர்மலா, 45. இவருக்கு குஞ்சன் விளையில் ரூ. 18 லட்சத்தில் வீடு கட்டிக் கொடுப்பதாக ராஜ்குமார் என்பவர் கூறியுள்ளார். ஆனால் வீட்டை...

குமரி: கோழிக்கழிவுகளை ஏற்றி வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கன்னியாகுமரி மாவட்ட எல்லைக்குள் வரும் கோழிக்கழிவு மற்றும் மருத்துவக் கழிவு கொண்டு வரும் வாகனங்களை கண்காணித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது....

புதுக்கடை: தனியார் பாரில் நேரத்தை மீறி மது விற்ற நபர் கைது

புதுக்கடை சந்திப்பு பகுதியில் தனியாருக்கு சொந்தமான மதுபான பார் ஒன்று உள்ளது. இங்கு அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி மது விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. இதையடுத்து நேற்று புதுக்கடை சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக்...

மார்த்தாண்டம்: வீடு புகுந்து பெண் மீது தாக்குதல்; 2 பேர் மீது வழக்கு

மார்த்தாண்டம் அருகே மருதங்கோடு பகுதியை சேர்ந்தவர் அஜித் குமார் மனைவி பபி (40). அதே பகுதியில் வசிப்பவர் நாகராஜன் மனைவி லலிதா. இந்த நிலையில் லலிதா அடிக்கடி பபி குறித்து அவதூறு பேசியதாக...

கீழ்குளம்: ரூ. 72 லட்சத்தில் சாலை சீரமைப்பு

கீழ்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட 5வது வார்டு உட்பட்ட குமரி நகர் - அருவை சாலை மற்றும் உடப்பு என்ற பகுதிக்கு செல்லக்கூடிய சாலை பேருந்து வழித்தடம் ஆகும். மார்த்தாண்டத்தில் இருந்து விழுந்தையபலம் வழியாக...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குமரியில் மருத்துவர் மீது பாய்ந்த வழக்கு

நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரியும் 19 வயது இளம்பெண்ணை, மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ராதாகிருஷ்ணன் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து செவிலியரின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார்...

புத்தேரியில் ரெயில் மோதி மூதாட்டி பலி

நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு இயக்கப்படும் பயணிகள் ரெயில் நேற்று மாலை புத்தேரி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, தண்டவாளத்தை கடக்க முயன்ற 65 வயது மூதாட்டி மீது மோதி விபத்துக்குள்ளானது....

திக்கணம்கோடு: கொத்தனார் திடீர் சாவு போலீஸ் விசாரணை

திக்கணம்கோடு பகுதியைச் சேர்ந்த கொத்தனார் சுகுமாரன் (48) மதுபோதையில் வீட்டில் சாப்பிட்டுவிட்டு நாற்காலியில் அமர்ந்திருந்தபோது உயிரிழந்தார். அவரது மகன் அஜித் அவரை அசைவற்ற நிலையில் கண்டறிந்தார். தக்கலை போலீசார் உடலைக் கைப்பற்றி, அரசு...