Google search engine

கன்னியாகுமரி: குப்பை பிரித்தெடுக்கும் எந்திரத்தை பார்வையிட்ட எம். எல். ஏ

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி வலம்புரி குப்பை கிடங்கில் குப்பைகளை பிரித்தெடுக்கும் இயந்திரத்தை இன்று நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம். ஆர். காந்தி பார்வையிட்டார். உடன் பாஜக மாவட்ட பொருளாளரும் மாநகராட்சி தெற்கு...

நாகர்கோவிலில் ஆயுதங்களுடன் நடமாடிய முகமூடி கும்பல்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மீனாட்சி கார்டன் பகுதியில் நேற்று அதிகாலையில் 5 பேர் கொண்ட கும்பல் முகமூடி அணிந்து, கையில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது....

மண்டைக்காடு: கோயில் பகுதிகளில் உணவுத்துறை ஆய்வு

மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் கோயில் மாசிப்பெருந்திருவிழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர். செந்தில்குமார் உத்தரவுப்படி குளச்சல் உணவு பாதுகாப்பு அலுவலர் ரவி மற்றும்...

இரணியல்: அரசு மருத்துவமனை ஊழியர் விஷம் குடித்து உயிரிழப்பு

இரணியல் அருகே சுங்கான்கடை  பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவர் குழித்துறை அரசு மருத்துவமனையில் கம்பவுண்டராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு உடல்நல குறைவால் இறந்து விட்டார்....

ஆற்றூர்: போலி ஆவணம் தயாரித்த பேரூராட்சி கவுன்சிலர் – வழக்கு

ஆற்றூர் பேரூராட்சி, தேமனூர் பகுதியை சேர்ந்தவர் குமாரசாமி மகன் சிவன் என்ற செல்வன் (38). இவர் பேரூராட்சி 13-வது வார்டு கவுன்சிலராக செயல்பட்டு வருகிறார். இவர் பேரூராட்சியில் திட்ட குழு உறுப்பினராகவும் உள்ளார்....

மார்த்தாண்டம்: செம்மண் கடத்திய 4 பேர்  மீது வழக்கு

மார்த்தாண்டம் அருகே நல்லூர் பி கிராமம் மலையம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக செம்மண் வெட்டி கடத்தப்படுவதாக மார்த்தாண்டம் போலீசருக்கு ரகசிய தகவல்  கிடைத்தது. இதன் பேரில் போலீசார் நேற்று குறிப்பிட்ட  இடத்தில் சென்று பார்த்தபோது,...

கிள்ளியூர்: தமிழக காங்கிரஸ் பொறுப்பாளரை சந்தித்த ராஜேஷ் குமார் MLA

நேற்று முன்தினம் சென்னை வருகை தந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தமிழக பொறுப்பாளர் திரு. கிரீஷ் சோடங்கர் அவர்களை சென்னை விமான நிலையத்தில் சட்டமன்ற காங்கிரஸ் தலைவரும், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான...

விரிவிளை: கோயில் அருகே டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு

நித்திரவிளை அருகே விரிவிளை என்ற இடத்தில் டாஸ்மாக் கடை ஒன்று இருந்தது. இந்த கடை மேற்கு கடற்கரை சாலையில் இருந்ததால் நீதிமன்ற உத்தரன்படி கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ( 2017-ல்)  மூடப்பட்டது....

நாகர்கோவிலில் இருந்து சாமி தோப்பிற்கு ஊர்வலம்

அய்யா வைகுண்டரின் 193வது அவதார தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து அய்யா வைகுண்டரின் தலைமை பதி அமைந்துள்ள சாமிதோப்புக்கு அய்யா வழி பக்தர்களின் பேரணி மற்றும் வாகன பவனி நடைபெற்றது.  கன்னியாகுமரி...

குளச்சல்: பைக் மோதி நடந்து சென்ற முதியவர் பலி

குளச்சல் பகுதியை சேர்ந்தவர் தனிஸ்லாஸ் (75). தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் தனியாக வசித்து வந்தார். இவர் லட்சுமிபுரம் பகுதியில் உள்ள கோயிலுக்கு அடிக்கடி செல்வது வழக்கம். அந்த வகையில் நேற்று...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குளச்சல்: சீட்டு மோசடி செய்தவரின் வீட்டை பூட்டிய பொதுமக்கள்

கொட்டில்பாடு மீன கிராமத்தைச் சேர்ந்த டென்னிஸ் (50) என்பவர் பதிவு செய்யப்படாத சீட்டு கம்பெனி நடத்தி, கோடிக்கணக்கான பணத்துடன் தலைமறைவானார். இதனால் பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று டென்னிஸ் வீட்டு முன்பு...

குளச்சல்: தந்தைக்கு போக்சோ மிரட்டல் விடுத்த மகள்

குளச்சல் பகுதியில், 17 வயது மகளை பள்ளிக்கு அனுப்பி வைத்த தந்தைக்கு, மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனையால் பிரிந்து வாழ்கிறார். அடிதடி வழக்கில் ஜாமீன் கிடைக்காததால் தலைமறைவாக இருந்த தந்தை, திரும்பி வந்ததும் வீட்டில்...

நாகர்கோவிலில் பைனான்ஸ் அதிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

நாகர்கோவிலில் குடும்பப் பிரச்சினையால் பிரிந்து வடக்கன்குளம் பகுதியில் பைனான்ஸ் கம்பெனி நடத்தி வந்த இசக்கிமுத்து (50), காவல்கிணறு ரயில்வே தண்டவாளத்தில் நேற்று மாலை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து...