முஞ்சிறை: முன்னாள் ஊராட்சி தலைவர் உள்ளிருப்பு போராட்டம்
நடைக்காவு ஊராட்சியின் முன்னாள் தலைவர் கிறிஸ்டல் ஜான் என்பவர் முஞ்சிறை ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் நேற்று திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். அவர் கூறுகையில்: - தலைவராக இருந்த நேரம் நடைக்காவு ஊராட்சி...
பேச்சிப்பாறை: வளர்ச்சித்திட்ட பணிகளை பார்வையிட்ட கலெக்டர்
பேச்சிப்பாறை ஊராட்சிக்குட்பட்ட மோதிரமலை, குற்றியாறு, மைலார், மணியங்குழி ஆகிய பகுதிகளில் நடைபெற்றுவரும் பல்வேறு துறை சார்ந்த வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு கூறியதாவது: - பேச்சிப்பாறை...
கன்னியாகுமரி, சுசீந்திரம் பகுதிகளில் நாளை மின்தடை
கன்னியாகுமரி உபமின் நிலையத் தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செப்.,21) நடக்கிறது. எனவே காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை கன்னியாகுமரி, கோவளம், ராஜாவூர், மயிலாடி, வழுக்கம்பாறை,...
கருங்கல்: சொத்து தகராறு – அண்ணனை தாக்கிய ரவுடி
கருங்கல் அருகே உள்ள மாங்கரை பகுதியைச் சேர்ந்தவர் ஜார்ஜ் மகன் வினோ ராஜ் (42). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். தற்போது இவர் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். இவருக்கும் அவரது சகோதரர்...
குளச்சல்: குமரி மீனவர் ஆழ்கடலில் உயிரிழப்பு
குளச்சல் அருகே கோடிமுனை மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் மெல்கியாஸ் மகன் சுகின் (39). கடலில் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றார். இவருக்கு ஷாலினி (36) என்ற மனைவி உள்ளார். குழந்தைகள் இல்லை. கடந்த...
குலசேகரம்: 40 வழக்குகளில் தொடர்புடைய திருடன் கைது
திற்பரப்பு பகுதியை சேர்ந்தவர் ஜெகன் (40). இவர் மீது குலசேகரம், அருமனை உள்ளிட்ட பல காவல் நிலையங்களில் 40க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன. வழக்கில் கைதாகி சிறையில் இருந்த ஜெகன் கடந்த...
திங்கள்நகர்: ஆபத்தான மழை நீர் ஒடை மூட கோரிக்கை
திங்கள்நகர் பேரூராட்சிக்கு சொந்தமான மார்ஷல் நேசமணி பூங்காவை சீரமைக்க அம்ருத் 2023-24 திட்டத்தின் கீழ் ரூ. 33 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சீரமைக்கும் பணிகள் நடந்தது. மேலும் பூங்கா...
குமரி: ஆசிய தடகள போட்டி – எஸ்ஐக்கு 2 பதக்கங்கள்
சென்னையில் நடைபெற்று வரும் 23-வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகளப் போட்டியில், குமரி மாவட்டத்தைச் சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திலீபன் உயரம் தாண்டுதல் மற்றும் நீளம் தாண்டுதல் பிரிவுகளில் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார். இதன்...
புதுக்கடை: திருமண மோசடி; இளம்பெண் மீது வழக்கு
ராமன்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்த வெளிநாட்டில் வசிக்கும் சுஜின் (35), கேத்ரின் பிளஸ்சி (23) என்ற பெண்ணைக் காதலித்து 2023-ல் திருமணம் செய்துகொண்டார். சுஜின் கத்தார் சென்ற நிலையில், பிளஸ்சி கடந்த 2...
களியக்காவிளை: இந்தியா வந்த 28 மீனவர்களுக்கு வரவேற்பு
குமரி மாவட்டம் மண்டைக்காடு புதூர், குளச்சல், கேரளா மற்றும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ஆறு மீனவர்களும், இடிந்தகரை சேர்ந்த 25 மீனவர்கள் என 31 மீனவர்கள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஈரான்...















