Google search engine

நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் எதிரே கார் விபத்து

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே நேசமணி நகர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் குடும்பத்துடன் நேற்று (டிசம்பர் 19) கடைக்கு சென்று பொருள்கள் வாங்கி விட்டு வீடு திரும்பும் போது, குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள சென்டர் மீடியனில் மோதி விபத்து ஏற்பட்டது. காரில்...

கன்னியாகுமரி: லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பியாக சால்வன் துரை பதவியேற்பு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளராக சி. சால்வன் துரை இன்று பதவி ஏற்றார். இவர் ஏற்கனவே நாகர்கோவில் லஞ்ச ஒழிப்புத்துறையில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் விருதுநகர் மாவட்டத்திற்கு ஆய்வாளராக சென்ற இவர் தற்போது...

நாகர்கோவிலில் கட்டுமான தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் பண பயன்கள் கேட்டு விண்ணப்பித்த நூற்றுக்கணக்கான விண்ணப்பங்கள் ஆய்வு செய்யாமல் நாகர்கோவில் தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் நிலுவையில் உள்ளது. அந்த மனுக்களுக்கு உடனடியாக பணப்பயன் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமான தொழிலாளர்கள்...

குமரி: அரசு உதவிபெறும் பள்ளிகளின் உரிமை மீட்பு குழு ஆலோசனை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சிறுபான்மை மற்றும் சிறுபான்மை அல்லாத அரசு உதவிபெறும் பள்ளிகளின் உரிமை மீட்பு குழு கூட்டம் நேற்று (அக்.,16) நடைபெற்றது. அரசு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருவதை போல 7. 5 % உயர் கல்வி இட ஒதுக்கீட்டை உதவி பெறும் பள்ளிகளுக்கு முழுமையாக விரிவுபடுத்திட...

குளச்சல்: விடுதியில் இருந்து பள்ளி மாணவன் ஓட்டம்

குளச்சல் பகுதியில் கடந்த மாதம் 2 ஆம் தேதி பள்ளிக்குச் செல்லாமல் சுற்றித்திரிந்த 9 வயது சிறுவனை 'நிமிர்' குழுவினர் பிடித்து விசாரித்தபோது, அவன் நாகர்கோவிலைச் சேர்ந்தவன் என தெரியவந்தது. சிறுவன் குளச்சல் உடையார்விளையில் உள்ள தனியார் சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டான். அங்கிருந்த அரசு நடுநிலைப்பள்ளி மாணவன்,...

நாகர்கோவில்: மாணவி கர்ப்பம் – சிறுவன் போக்சோவில் கைது

நாகர்கோவில் கோட்டார் பகுதியைச் சேர்ந்த 16 வயது பாலிடெக்னிக் மாணவி, நேசமணி நகரைச் சேர்ந்த 17 வயது சிறுவனுடன் காதல் வயப்பட்டார். சிறுவன் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததால், மாணவி 2 மாத கர்ப்பமடைந்துள்ளார். இது குறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், நாகர்கோவில் அனைத்து...

மார்த்தாண்டம்: கார் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை

மாமூட்டுக்கடை பகுதியை சேர்ந்தவர் அருண் (27). இவரது தந்தை, தாய், சகோதரன் 20 ஆண்டுகளுக்கு முன் விபத்தில் இறந்தனர். இவர் தனது பெரியப்பா விஜயன் என்பவரது பராமரிப்பில் வளர்ந்து வந்தார். கார்  டிரைவராக வேலை செய்து வந்தார். அவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த...

தக்கலை: பெண்ணுக்கு மிரட்டல் விடுத்தவர் கைது

தக்கலை அருகே முகமத்தூர் என்ற இடத்தைச் சேர்ந்தவர் எல்பின் சஜிதா (33). இவர் சம்பவ தினம் கோவில்விளை என்ற பகுதியில் நடந்து செல்லும்போது, அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் (40) என்பவர் எல்பின் சஜிதாவிடம் தவறாக நடக்க முயற்சி செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக...

திருவட்டார்: ஊராட்சி ஒன்றியஅலுவலகத்தில் ஒப்பந்ததாரர்கள் மோதல்

திருவட்டார் பகுதியை சேர்ந்தவர் ஆமோஸ் (57). இவரது மகன் அன்சியூ( 24).   மேக்காமண்டபம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (52). இவரது மகன் சேம் லாரன்ஸ் (26). இதில் ஆமோஸ், சுரேஷ் இருவரும் அரசு ஒப்பந்ததாரர்கள். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணி பிரச்சனை...

நித்திரவிளை: ஆட்டோவை சேதப்படுத்தியவர் கைது

நித்திரவிளை, ஆலங்கோடு பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சசி (57) நேற்று முன்தினம் தனது ஆட்டோவை பக்கத்து வீட்டை சேர்ந்த கொத்தனார் அருள் சஜு (40) வீட்டின் முன்பக்கம் வழியாக ஓட்டிச் சென்றபோது, அருள் சஜு தகராறு செய்து ஆட்டோவை மறித்து முன்பக்க கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியுள்ளார்....