திண்டுக்கல் – நாகர்கோவில் இடையே அந்தியோதயா ரயில் ரத்து

0
43

இம்மாதம் 21 முதல் 30ஆம் தேதி வரை தாம்பரம்-நாகர்கோவில் அந்தியோதயா ரயிலும், 22 முதல் ஜூலை வரை நாகர்கோவில்-தாம்பரம் அந்தியோதயா ரயிலும் திண்டுக்கல்-நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும் என ரயில்வே தெரிவித்துள்ளது. நெல்லை ரயில் நிலைய விரிவாக்க பணிகளுக்காக இந்த ரத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here