இம்மாதம் 21 முதல் 30ஆம் தேதி வரை தாம்பரம்-நாகர்கோவில் அந்தியோதயா ரயிலும், 22 முதல் ஜூலை வரை நாகர்கோவில்-தாம்பரம் அந்தியோதயா ரயிலும் திண்டுக்கல்-நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும் என ரயில்வே தெரிவித்துள்ளது. நெல்லை ரயில் நிலைய விரிவாக்க பணிகளுக்காக இந்த ரத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
