மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
பட்டாசு ஆலைகளில் குழந்தைகளை வேலைக்கு அமர்த்தினால் கடும் நடவடிக்கை
மதுரை மண்டல தொழிற்சாலை பாதுகாப்பு - சுகாதாரத்துறை கூடுதல் இயக்குனர் சித்தார்த்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோடை விடுமுறையில் பள்ளி குழந்தைகளை தொழிற்சாலைகளில் வேலைக்கு அமர்த்தக்கூடாது என எச்சரித்துள்ளார். 18 வயதுக்குட்பட்ட வளரிளம் பருவத்தினரை ...
குளச்சல்: கார் மோதி மீன்பிடி தொழிலாளி படுகாயம்
குளச்சல் துறைமுகத் தெருவைச் சேர்ந்த சகாய பிரபின் (34) என்பவர் நேற்று இரவு மருந்து வாங்கிவிட்டு வீட்டிற்கு திரும்பும்போது, பீச் ரோடு சந்திப்பில் சொகுசு கார் ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிற்காமல்...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
பட்டாசு ஆலைகளில் குழந்தைகளை வேலைக்கு அமர்த்தினால் கடும் நடவடிக்கை
மதுரை மண்டல தொழிற்சாலை பாதுகாப்பு - சுகாதாரத்துறை கூடுதல் இயக்குனர் சித்தார்த்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோடை விடுமுறையில் பள்ளி குழந்தைகளை தொழிற்சாலைகளில் வேலைக்கு அமர்த்தக்கூடாது என எச்சரித்துள்ளார். 18 வயதுக்குட்பட்ட வளரிளம் பருவத்தினரை ...
குளச்சல்: கார் மோதி மீன்பிடி தொழிலாளி படுகாயம்
குளச்சல் துறைமுகத் தெருவைச் சேர்ந்த சகாய பிரபின் (34) என்பவர் நேற்று இரவு மருந்து வாங்கிவிட்டு வீட்டிற்கு திரும்பும்போது, பீச் ரோடு சந்திப்பில் சொகுசு கார் ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிற்காமல்...
மணவாளக்குறிச்சியில் பைக் மோதி மூதாட்டி படுகாயம்
மணவாளக்குறிச்சி ஆற்றங்கரை பகுதியைச் சேர்ந்த தங்கம் (72) என்பவர் நேற்று (ஏப்ரல் 29) வீட்டில் இருந்து புறப்பட்டு பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, குளச்சல் பூக்குழியைச் சேர்ந்த அன்சாருதீன் (19) ஓட்டிச்...
மார்த்தாண்டம்: பைக் – கார் மோதல்.. வாலிபர் படுகாயம்
குழித்துறை ஆர்சி தெருவைச் சேர்ந்த ஜீன் தாமஸ் (32) மற்றும் அவரது மனைவி ஷெரினா (30) நேற்று முன்தினம் (ஏப்ரல் 28) பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, கல்லுத்தொட்டி அருகே வேகமாக வந்த கார்...
புதுக்கடையில்: கல்லூரி மாணவி மாயம் போலீசில் புகார்
புதுக்கடை அருகே மாராயபுரத்தைச் சேர்ந்த 20 வயதான கல்லூரி மாணவி ஜெனிஷா நேற்று காலை வீட்டிலிருந்து கல்லூரிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்காததால்,...
காளிமலை சித்ரா பௌர்ணமி பொங்கல் விழா!
நாகர்கோவிலில் காளிமலை அறக்கட்டளை நிர்வாகிகள் செய்தியாளர் சந்திப்பில், கடந்த 25-ம் தேதி தொடங்கிய சித்ரா பௌர்ணமி விழா மே 1-ம் தேதி பொங்கல் விழாவில் நிறைவடையும் எனத் தெரிவித்தனர். முன்னாள் அமைச்சர் பொன்...
குளச்சல்: மாணவியிடம் அத்துமீறியவர் 2 வருடத்துக்கு பின் கைது
குளச்சல் பகுதியில், 19 வயது பொறியியல் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கூலித்தொழிலாளி ஜஸ்டாலிசன் (43) என்பவரை, 2 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பத்தூரில் வைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்....
குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை
குமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக நிலவிய கடுமையான வெயிலால் நீர்நிலைகள் வறண்டு மக்கள் அவதிப்பட்டனர். இந்நிலையில், இன்று மாலையில் குலசேகரம், திருவட்டார், அருமனை, திற்பரப்பு, மார்த்தாண்டம், களியக்காவிளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்...
ஆரல்வாய்மொழியில் மோட்டார் சைக்கிள் விபத்து: இளைஞர் பலி
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் சனிக்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் கனரக வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானதில், டேவிட் சுஜன் என்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தலையில் பலத்த காயமடைந்த மற்றொருவர்...
கொல்லங்கோடு: மாமியாரை தாக்கிய மருமகள் மீது வழக்கு
கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த ஐடா ராஜபாய் (65) என்பவரின் மூக்கை, அவரது மருமகள் அசியா (27) வாக்குவாதத்தின் போது குத்தி உடைத்ததாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ஐடா ராஜபாய் குழித்துறை அரசு மருத்துவமனையில்...
குமரியில்: ஜூன் 4-ல் வாக்கு எண்ணிக்கை; தீவிர ஏற்பாடுகள்!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளின் வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் சீல் வைக்கப்பட்டுள்ளன. ஜூன் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இதற்காக, தொகுதி வாரியாக தலா 14 மேஜைகள்...
குமரியில்: தேசிய மல்யுத்தப் போட்டிக்கு பள்ளி மாணவன் தேர்வு
மேலபெருவிளை பகுதியைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவர் சஞ்ஜெய், சிறுவயதிலிருந்தே மல்யுத்த பயிற்சி பெற்று வருகிறார். கடந்த 5 ஆண்டுகளாக மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பல வெற்றிகளைப் பெற்றுள்ள இவர்,...
அருமனை: கல்லூரி மாணவி மாயம் – போலீசில் புகார்
சிதறால், அம்பலக்கடை பகுதியைச் சேர்ந்த ராஜி மகள் ஆஷ்மி (18) ஆற்றூர் பகுதியில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். கல்லூரிக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற மாணவி வீடு திரும்பாததால், பெற்றோர் பல...
தண்ணீர் குறைந்து வரும் முக்கடல் அணை
நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. 25 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் தற்போது மைனஸ் 9.5 அடிக்கு நீர்மட்டம் சரிந்துள்ளது. இதனால், புத்தன்...
குமரி – கேரளா எல்லையில் இளம் பெண் கொலை – கணவர் கைது
திருவனந்தபுரம் அருகே பாறசாலை பகுதியில், கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை கணவன் கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஷ்ணு என்ற ஆசிரியரும், அல்மா என்ற அவரது மனைவியும் 9 ஆண்டுகளுக்கு...
விளையாட்டு செய்திகள்
ஐபிஎல் கிரிக்கெட்டில் வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச இலக்கு என்ன? – டாப் 5 ஆட்டங்கள்
ஐபிஎல் கிரிக்கெட்டில் வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச இலக்கு என்ன என்பதை பார்ப்போம். புதன்கிழமை அன்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 244 ரன்கள் இலக்கை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றிகரமாக எட்டப்பட்டது...
ஆர்சிபி அணியைச் சமாளிக்குமா குஜராத்? – அகமதாபாத்தில் இன்று பலப்பரீட்சை
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறவுள்ள லீக் ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி), குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளன.
அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி நடைபெறவுள்ளது. குஜராத்...
“யுவராஜ் சிங்கிடம் பெற்ற பயிற்சியே எனது ஆட்டத்தை மேம்படுத்தியது” – மனம் திறக்கிறார் அபிஷேக் சர்மா
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கிடம் பெற்ற பயிற்சியே எனது ஆட்டத்தை மேம்படுத்தியது என்று இந்திய கிரிக்கெட் அணி வீரரும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அதிரடி வீரருமான அபிஷேக் சர்மா...
ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்தது ஏன்? – ஸ்ரேயஸ் ஐயர் விளக்கம்
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான போட்டியில் எங்களது பந்துவீச்சு உத்தி சரியாக செயல்படவில்லை என்று பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் தெரிவித்தார்.
நியூ சண்டிகர் மைதானத்தில் நேற்று முன் தினம்...
தாமஸ் கோப்பை பாட்மிண்டன்: சீனாவிடம் இந்திய அணி தோல்வி
தாமஸ் கோப்பை பாட்மிண்டன் போட்டியில் சீனாவிடம், இந்திய அணி தோல்வி கண்டது. டென்மார்க்கின் ஹார்சென்ஸ் நகரில் தாமஸ் கோப்பைக்கான பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.
நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சீனா, இந்திய அணிகள் மோதின....
மாநில செய்திகள்
கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் பெருந்தேரோட்டம் அரவான் களப்பலி காண திருநங்கைகள் வழிபாடு
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. அரவான் களப்பலி கொடுக்கப்பட்டதும், தாலியை அறுத்து விதவை கோலத்தில் திருநங்கைகள் ஒப்பாரி வைத்து அழுதனர்.
உளுந்தூர்பேட்டை அடுத்த கூவாகம் கிராமத்தில்...
சினிமா செய்திகள்
‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை: இயக்குநர் ரத்னகுமார்
‘லியோ 2’ படத்துக்கு வாய்ப்பில்லை என்று இயக்குநர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் உடன் அவரது பல்வேறு படங்களுக்கு திரைக்கதை எழுதியவர் இயக்குநர் ரத்னகுமார். தற்போது ‘29’ என்ற படத்தை கார்த்திக் சுப்பராஜ் மற்றும்...
உலக செய்திகள்
“இனியும் நல்லவராக இருக்க முடியாது” – துப்பாக்கி ஏந்தியபடியான புகைப்படத்துடன் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை
ஈரான் விரைவில் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், இனியும் தான் நல்லவராக இருக்க முடியாது என தெரிவித்துள்ளார். மேலும், துப்பாக்கிய ஏந்தியபடியான புகைப்படத்தையும் அவர்...























































