Google search engine
Home 2024

Yearly Archives: 2024

முதலமைச்சர் கோப்பை போட்டிகளுக்கு முன்பதிவு நிறைவு

தமிழ்நாடு ‘முதலமைச்சர் கோப்பை -2024’ விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதற்கான ஆன்லைன் முன்பதிவு இன்றுடன் நிறைவடைகிறது. தமிழகம் முழுவதும் தமிழ்நாடுவிளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ‘முதலமைச்சர் கோப்பை - 2024’ விளையாட்டு போட்டிகள் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெறஉள்ளது. இதில் 12 முதல் 19 வயது வரை உள்ள பள்ளி மாணவர்கள், 17 முதல் 25 வயது வரையுள்ள கல்லூரி மாணவர்கள், 15 முதல் 35 வயது வரையுள்ள பொதுப் பிரிவினர், அனைத்து வயது மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் பங்கேற்கவுள்ளனர்.அதன்படி மொத்தம் 5...

போதை பொருள் பயன்பாடு அதிகரிக்க திமுக அரசே காரணம்: ஜெயக்குமார் குற்றச்சாட்டு

தமிழகத்தில் போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்திருப்பதற்கு திமுக அரசே காரணம் என்று முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை திரு.வி.க.நகர் தொகுதி அதிமுகவினருக்கு புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி பெரம்பூரில் நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பங்கேற்று அட்டைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஓர் அரசு, ஏழை மாணவர், மாணவிகளின் விளையாட்டுத் திறனை வெளிக்கொண்டு வரும் வகையில் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது வரவேற்கத்தக்கது. அதுபோன்ற எந்த ஒரு செயலையும் திமுக அரசு செய்யாமல்,...

தமிழகத்தில் முதலீடு செய்யுமாறு அமெரிக்க தொழில் நிறுவனங்களை தூண்ட வேண்டும்: இந்திய வம்சாவளியினருக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

தமிழகத்தில் முதலீடு செய்யுமாறு அமெரிக்க நிறுவனங்களை இந்திய வம்சாவளியினர் தூண்ட வேண்டும் என்று அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்துக்கான முதலீடுகளை ஈர்க்க, அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், நேற்று முன்தினம் சான்பிரான்சிஸ்கோவில் அமெரிக்காவாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். முதல்வர் ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் ஆகியோருக்கு பறை இசை மற்றும் திருக்குறள் பாடல்களுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்பேசியதாவது: உலகின் 3-வதுபெரிய நாட்டுக்கு வந்திருக்கிறேன். கடந்த 1971-ம் ஆண்டு அப்போதைய முதல்வர்...

இரணியல் ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் – எம் பி பங்கேற்பு

இரனியல் ரயில் நிலையத்தில் ரயில்வே நிர்வாகம் ஜல்லி யார்டு அமைத்து வருகிறது. இதனால் அரசு பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் செல்லும் வழி தடத்தை மறைத்து வீடுகளை இடித்து நடைமேடை அருகே அதற்கான பணிகள் நடந்து வருகிறது.  இதனால் திங்கள்நகர், நெய்யூர் மற்றும் இரணியல், இரணியல் கோணம் போன்ற பகுதிகளில் இருந்து ரயில் நிலையம் வழியாக அழகிய மண்டபம் - திங்கள் நகர் மாநில நெடுஞ்சாலையில் உள்ள பகுதிகளுக்கு செல்லும் சாலை துண்டிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.        இது தொடர்பாக ரயில்வே நிறுவனத்திற்கு புகார்...

அஞ்சுகிராமம் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய சிறுவன் கைது

கன்னியாகுமரி மாவட்டம் மருங்கூரை அடுத்த குமாரபுரம் தோப்பூரை சேர்ந்தவர் மெர்லின் சுபாஷ் (வயது37). இவர் சென்டிரிங் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் இரவிபுதூரில் உள்ள தனது வயலுக்கு புறப்பட்டார். அங்குள்ள குளத்தின் கரையில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்து விட்டு வயலுக்குள் சென்றார். சுமார் 15 நிமிடங்கள் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அதோ யாரோ திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து மொலின் சுபாஷ் அஞ்சுகிராமம் போலீசில் புகார் செய்தார். அந்த...

குமரியில் 6 மையங்களில் தட்டச்சு தேர்வு எழுதிய மாணவர்கள்

0
குமரி மாவட்டத்தில் தட்டச்சு தேர்வு நேற்றுமுன்தினம் தொடங்கியது. அதன்படி நாகர்கோவில் கோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி, வடசேரி மாடரேட்டர் ஞானதாசன் பாலிடெக்னிக் கல்லூரி, சுங்கான்கடை மார்னிங் ஸ்டார் பாலிடெக்னிக் கல்லூரி உள்பட 6 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வு நடந்து வருகிறது. இந்த தேர்வை 9 ஆயிரத்து 450 பேர் எழுதுகின்றனர். இந்தநிலையில் 2-வது நாளாக நேற்று தட்டச்சு தேர்வு நடந்தது. இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். நாகர்கோவில் கோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் உள்ள தேர்வு மையத்தில்...

அரசியலுக்கும் மதத்திற்கும் தொடர்பு இருக்க கூடாது – அமைச்சர்

0
திருவட்டார் வடக்கு ஒன்றிய திமுக செயல் வீரர்கள் கூட்டம் குலசேகரத்தில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் ஜான்சன் தலைமை வகித்தார்.  இந்த கூட்டத்தில் குமரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் மனோதங்கராஜ் சிறப்புரையாற்றினார்.   அப்போது அவர் பேசுகையில், - திமுக இயக்கத்தை அடுத்த தலைமுறைக்கு நாம் கொண்டு செல்ல வேண்டும். இன்று பலர் திமுகவை அழித்து விடுவோம்  என்கிறார்கள்.   திமுகவை அழிப்பேன் என்றவர்கள் தான் வந்த சுவடு தெரியாமல் அழிந்து விட்டார்கள். சமூகத்தில் பெண்களுக்கு சம உரிமை, ஜாதி ஏற்றத்தாழ்வுகளை...

கேசவபுரம் பத்ரகாளியம்மன் கோவில் தேவ பிரசன்னம்

திருவட்டாறு அருகே கேசவபுரம், ஆனைபூந்திகுளம் பத்ரகாளியம்மன், பூதத்தான் கோவில் அமைந்துள்ளது. பிரதித் திபெற்ற இந்த கோவிலில் தினமும் காலை மாலை பூஜைகள், சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். இந்த கோவிலில் தினம் சுற்றுவட்டார பகுதி மக்கள் ஏராளம் பேர் வந்து செல்கின்றனர்.       இந்த நிலையில் கோவிலில்  தேவ பிரசன்னம் பார்க்க வேண்டும் என்ற  பக்தர்களின் கோரிக்கையின் பேரில்  நிகழ்ச்சி நேற்று கோவில் வளாகத்தில் நடந்தது. மார்த்தாண்டம் நாகராஜன் போற்றி சோழி உருட்டி தேவபிரசன்னம் பார்த்து பலன் கூறினார்.     மேலும்...

விநாயகர் சதுர்த்தி குமரியில் சிலைகள் அனுப்பும் பணி தொடக்கம்

விநாயகர் சதுர்த்தி விழா வரும் ஏழாம் தேதி கொண்டாடப்பட உள்ளது. குமரி மாவட்டத்தில் இதை ஒட்டி இந்து முன்னணி, சிவசேனா, இந்து மகா சபா உட்பட பல்வேறு இந்து  அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்படும். இந்த சிலை பிரதிஷ்டை செய்ய நான்கு நாட்கள்  உள்ளதால் சிலைகள் தயாரிப்பு பணி முடிந்து அந்தந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படும் நிகழ்ச்சி தொடங்கியுள்ளது. இந்த மகா சார்பில் நேற்று சூரங்குடியில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதுபோன்று இந்து முன்னணி சார்பில் கண்ணாட்டு விளையில்....

முடிவுக்கு வரும் தனுஷின் பஞ்சாயத்து!

நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தையில் இருக்கும் தனுஷ் பட பஞ்சாயத்து முடிவுக்கு வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற தயாரிப்பாளர் சங்கக் கூட்டத்தில் நடிகர்களின் சம்பள உயர்வு, ஓடிடி விவகாரம் உள்ளிட்ட விஷயங்கள் எல்லாம் பேசி முடிவுக்குக் வர வேண்டும். அதற்குப் பிறகே புதிய படங்களின் படப்பிடிப்பு தொடங்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது. இதில் விஷால் மற்றும் தனுஷுக்கு ரெட் கார்டு எனவும் தெரிவிக்கப்பட்டது. தற்போது தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருப்பவர் தேனாண்டாள் பிக்சர்ஸ் முரளி. இவருடைய தயாரிப்பில் நீண்ட வருடங்களுக்கு முன்பு தனுஷ்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குமரியில்: ஜூன் 4-ல் வாக்கு எண்ணிக்கை; தீவிர ஏற்பாடுகள்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளின் வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் சீல் வைக்கப்பட்டுள்ளன. ஜூன் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இதற்காக, தொகுதி வாரியாக தலா 14 மேஜைகள்...

குமரியில்: தேசிய மல்யுத்தப் போட்டிக்கு பள்ளி மாணவன் தேர்வு

மேலபெருவிளை பகுதியைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவர் சஞ்ஜெய், சிறுவயதிலிருந்தே மல்யுத்த பயிற்சி பெற்று வருகிறார். கடந்த 5 ஆண்டுகளாக மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பல வெற்றிகளைப் பெற்றுள்ள இவர்,...

அருமனை: கல்லூரி மாணவி மாயம் – போலீசில் புகார்

சிதறால், அம்பலக்கடை பகுதியைச் சேர்ந்த ராஜி மகள் ஆஷ்மி (18) ஆற்றூர் பகுதியில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். கல்லூரிக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற மாணவி வீடு திரும்பாததால், பெற்றோர் பல...