தேங்காபட்டணம்: கடலில் மிதந்த சடலம்; வீடியோ வைரல்

0
296

குமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட தேங்காப்பட்டணம் துறைமுக கடற்கரையிலிருந்து சுமார் 4 கிலோமீட்டர் தூரத்தில் கடலில் மனித உடல் ஒன்று இன்று 30-ம் தேதி கரை நோக்கி மிதந்து வந்தது. இனயம் கடற்கரை மீன் பிடி தொழிலாளர்கள் இதனைக் கண்டு வாட்ஸ்அப் குழுமங்களில் தகவல் தெரிவித்தனர். இந்த பரபரப்பான சம்பவம் குறித்து குளச்சல் கடலோர காவல் படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here