நாகர்கோவிலில் அகல் விளக்குகள் விற்பனை தீவிரம்.

0
171

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, வீடுகள் மற்றும் கோவில்கள் முன்பும், வீடுகளிலும் விளக்குகள் ஏற்றி வழிபடுவது வழக்கம். இதன் தொடர்ச்சியாக, நாகர்கோவிலில் அகல் விளக்குகளின் விற்பனை தற்போது தீவிரமடைந்துள்ளது. ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் இவற்றை வாங்கிச் செல்கின்றனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here