வியட்நாம் நாட்டின் பூகுவோக் தீவுக்கு அருகே கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 தமிழர்கள் உட்பட 15 இந்திய சுற்றுலா பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். செல்போன் நிறுவனம் தனது விநியோகஸ்தர்களை சிறப்பு சுற்றுலா...
“ஈரான் என்னை கொலை செய்ய முயன்றால் அந்நாட்டின் மீது பயங்கர தாக்குதல் நடத்த 1,000 ஏவுகணைகள் தயார் நிலையில் உள்ளன” என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை படுகொலை...
உலகளவில் மிக முக்கிய கச்சா எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வணிகக் கப்பல்களின் போக்குவரத்து வழக்கம் போல் தடையின்றித் தொடர்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அண்மையில் அமெரிக்கா மற்றும்...