நாகர்கோவில் அருகே மது விற்றவர் கைது.

0
304


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், வடசேரி சப்–இன்ஸ்பெக்டர் குத்தாலிங்கம் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியின்போது, காந்தி பூங்கா அருகே மது விற்ற புளியவிளை பகுதியைச் சேர்ந்த சிவன் (37) என்பவரைக் கைது செய்தனர். அவரிடமிருந்து 18 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here