குமரி: ஒலிப்பெருக்கிகளுக்கு கட்டுப்பாடு; எஸ்பி உத்தரவு

0
303

தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறுவதையொட்டி, கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பொது இடங்களில் ஒலிபெருக்கிகள் மற்றும் அதிக சத்தம் எழுப்பும் இசைக்கருவிகளைப் பயன்படுத்தக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த புகார்களை 7708239100 மற்றும் 8122223319 ஆகிய வாட்சப் எண்களில் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here