தமிழக சட்டமன்றத் தேர்தலில் பத்மநாபபுரம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்ல சுவாமி வெற்றி பெற்றார். அவர் வெற்றிச் சான்றிதழை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான அழகுமீனாவிடம் பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்வில் தேர்தல் அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.















