Google search engine

நித்திரவிளை: 75 பாக்கெட் குட்கா புகையிலை பறிமுதல்

நித்திரவிளை அருகே தூத்தூர் பகுதியை  சேர்ந்தவர் சதீஷ்குமார் (46). பழக்கடை நடத்தி வருகிறார். இவர் மீன்பிடி தொழிலுக்கு செல்லும் மீனவர்களுக்கு குட்கா விற்பனை செய்வதாக நித்திரவிளை  போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று (நவ.,11)...

நாகர்கோவிலில் காண்ட்ராக்டர் வெட்டப்பட்ட வழக்கில் பெண் கைது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காண்ட்ராக்டர் ஈஸ்வரன் அரிவாளால் வெட்டப்பட்டார். சம்பவம் தொடர்பாக, பெண் ஒருவர் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்கு...

வன்னியூர்: குழந்தை இல்லாததால் ராணுவ வீரர் தற்கொலை

வன்னியூர் பகுதியை சார்ந்தவர் சுந்தரேசன் மகன் ஸ்டாலின் ஜோஸ் (40). இவர் ராணுவ வீரராக பணி புரிந்து வருகிறார். இவருக்கு கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு குழந்தை இல்லை.  இதனால்...

அருமனை: சாலையில் கிடந்த 10 அடி நீள பாம்பு

அருமனை அருகே கடையல், ஆம்பாடி பகுதி மலைப்பாங்கான பகுதியாகும். இந்த பகுதியில் அங்குள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் அருகே இன்று (நவம்பர் 12) காலை மலைப்பாம்பு ஒன்று சுருண்டுபடுத்து கிடந்தது. இதனை அந்த...

திருவட்டாறு: பஸ் ஸ்டாண்ட் பணிகள் முடியாததால் பயணிகள் அவதி

திருவட்டாறில் பஸ் ஸ்டாண்ட் ரூ. 2.55 கோடி செலவில் கட்டும் பணி 2023 பிப்ரவரி மாதம் துவங்கியது. இந்த ஆண்டு மார்ச் மாதம் முடிவடைய வேண்டிய பணி இன்னும் முடியவில்லை.  இதனால் பஸ் ஏறச்செல்லும்...

கருங்கல்: பைக் திருடிய சிறுவன் உட்பட 2 பேர் கைது

கருங்கல் அருகே உள்ள கப்பியறை பகுதியை சேர்ந்தவர் அருண் ஸ்ரீதரன் (32) கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன் நிறுத்தி விட்டு சென்றார். நேற்று அதை...

கோட்டாரில் லாட்டரி சீட்டு விற்ற பெண் உள்பட 3 பேர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் போலீசார் நேற்று மீனாட்சிபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு கேரள லாட்டரி விற்றதாக தேரேக்கால்புதூர் பகுதியை சேர்ந்த நாகராஜன் (வயது 62), வெட்டூர்ணிமடம் சுப்பிரமணியன் (67) மற்றும்...

வெள்ளிச்சந்தை:   கொத்தனாரை தாக்கிய வாலிபர் கைது

வில்லுக்குறி அருகே மனக்காவிளையை  சேர்ந்தவர் நாகலிங்கம் மகன் சுமன் (19). கொத்தனார். இவருக்கும் அதே பகுதி சேர்ந்த சதீஷ் என்பவருக்கும்  சொத்து பிரச்சனை உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 8-ம் தேதி...

கடையாலுமூடு: காட்டுப்பன்றிகள் தாக்கி தொழிலாளி படுகாயம்

கடையாலுமூடு அருகே போக்கின்காலை பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் மாங்காய் பறித்து விற்கும் தொழிலாளி. இன்று (11-ம் தேதி) காலை மூக்கறைக்கல் என்ற பகுதியில் வேலைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த...

நித்திரவிளை: 75 பாக்கெட் குட்கா புகையிலை பறிமுதல்

நித்திரவிளை அருகே தூத்தூர் பகுதியை  சேர்ந்தவர் சதீஷ்குமார் (46). பழக்கடை நடத்தி வருகிறார். இவர் மீன்பிடி தொழிலுக்கு செல்லும் மீனவர்களுக்கு குட்கா விற்பனை செய்வதாக நித்திரவிளை  போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று (நவ.,11)...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

கன்னியாகுமரி: மது போதையில் ஓட்டிய டிரைவருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், ஒழுகினசேரி அப்டா மார்க்கெட் பகுதியில் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மது போதையில் டெம்போ ஓட்டி வந்த ஓட்டுநரை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில்,...

நாகர்கோவில்: விவேக் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. வெளி மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்டதாகக் கூறப்படும் இந்த கஞ்சா, முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் கேட்பாரற்று கிடந்த...

குமரி: திட்டிய மாமியார்.. மருமகள் விபரீத முடிவு

குமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தைச் சேர்ந்த மகேஷ் (34) என்பவரின் மனைவி லேகா (32), கணவர் வீட்டில் தங்கியிருந்து தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். வீட்டு வேலைகளை ஒழுங்காக செய்யவில்லை என்று...