கன்னியாகுமரி: நாளை மறுநாள் மின்தடை.. உஷார் மக்களே
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி, ஆசாரிபள்ளம், தடிக்காரன்கோணம், வல்லன்குமாரவிளை ஆகிய உப மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
எனவே, நாளை மறுநாள்(அக்.4) காலை 8 மணி முதல் பிற்பகல் 2...
கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிய மாவட்ட ஆட்சியர்
தமிழக இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் சார்பில், டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம் மற்றும் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான பரிசளிப்பு நிகழ்ச்சியினை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விருதுநகர் மாவட்டத்திலிருந்து காணொலி...
குமரி காந்தி மண்டபத்தில் இன்று நண்பகல் விழும் சூரிய ஒளி
மகாத்மா காந்தி இறந்த போது அவரது உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டு, பின்னர் அவரது அஸ்தி கலசம் ஒன்று 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி கன்னியாகுமரி கொண்டுவரப்பட்டது. அங்கு...
குமரி: சரக்கு ரயிலில் வந்த 1300 டன் நெல் மூட்டை
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு விநியோகம் செய்ய அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தமிழகம், வெளி மாநிலங்களில் இருந்து சரக்கு ரயில் மூலமாக நாகர்கோவில் ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்படுகிறது. அந்த...
கலைஞரிடம் கத்திய காட்டி மிரட்டிய இளைஞர்கள்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் கலைஞர் (வயது 46), தொழிலாளி. இவர் நேற்று (செப்.,30) கோட்டார் ரெயில் நிலையம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இருளப்பபுரம்...
கன்னியாகுமரி: வியாபாரிகளிடம் கல்லூரி மாணவர்கள் நூதன மோசடி
சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு நேற்று (செப்.,30) தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ஒரு கலை கல்லூரியை சேர்ந்த 21 மாணவர்கள் சுற்றுலாவுக்கு வந்தனர். அவர்கள் கடற்கரைக்கு சென்று கட்டண முறையில் போட்டோ எடுக்கும் போட்டோகிராபர்களிடம் போட்டோ...
குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு; கலெக்டரிடம் மனு
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே இந்திரா நகர் பகுதியில் பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் நேற்று (30-ம் தேதி) நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் ஒரு...
“காந்தி சிலை உடைத்தவரை கைது செய்யா விட்டால் மறியல்”
கன்னியாகுமரி மாவட்டம் விளவகோடு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ தாரகை கத்பட்நேற்று (செப்.,30) குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஒரு மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: -.விளவங்கோடு தொகுதிக்குட்பட்ட மருதங்கோடு பகுதியில் உள்ள...
மணல் எடுக்க எதிர்ப்பு.. மார்த்தாண்டன்துறை மீனவர்கள் பேரணி
குமரியில் மனவளக்குறிச்சி ஐஆர்இஎல் மணல் ஆலை நிறுவனம் குமரி மேற்கு மாவட்டத்தில் ஏழுதேசம், கொல்லங்கோடு ஆகிய வருவாய் கிராமங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து அரிய வகை மணலை அள்ளுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொல்லங்கோடு...
திருவட்டார் ஊராட்சி உதவியாளர் திடீர் மாயம்.. போலீசார் விசாரணை
திருவட்டார் அருகே உள்ள கோணங்காடு பகுதியை சேர்ந்தவர் அரிச்சந்திரன் மகன் சுஜின் (29). இவர் திருவட்டார் ஊராட்சி அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகிறது. இந்த...