குமரி: பள்ளி மாணவன் தமிழகத்தில் முதல் இடம் பிடித்து சாதனை
மத்திய மாநில அரசுகள் மாணவ மாணவிகளின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் விதத்தில் ஆண்டு தோறும் மெட்ரிக், அரசு பள்ளிகளை இணைத்து விளையாட்டுப் போட்டிகள் நடத்தி வருகிறது. அதன்படி கூட்டாலுமூடு மெட்ரிக் மேல்நிலைப்...
கன்னியாகுமரி: சமையல் உதவியாளர் விஷம் குடித்து தற்கொலை
கன்னியாகுமரி மாவட்டம் வடசேரியை சேர்ந்தவர் சிவதாணு(67). சமையல் உதவியாளராக வேலை பார்த்து வந்தார். இவர், மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் அவர் வீட்டில் விஷம்...
குளச்சல்: மாணவர்களுக்கு போதை பொருள் விற்ற 3 பேர் கைது
குளச்சல் சப் இன்ஸ்பெக்டர் தேவராஜ் தலைமையிலான போலீசார் நேற்று (21-ம் தேதி) குளச்சல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பாலப்பள்ளம் பகுதியில் ஒரு பள்ளி அருகில் சந்தேகத்திற்கிடமாக 4 வாலிபர்களை துரத்தி...
மணவாளக்குறிச்சி: மணல் ஆலை சுவர் கட்டும் பணி தடுத்து நிறுத்தம்
மனவளக்குறிச்சியில் மத்திய அரசுக்கு சொந்தமான மணல் ஆலை உள்ளது. இங்கு மணலை எடுத்து விட்டு திறந்த நிலையில் எல்லையை வகைப்படுத்தாமல் வைத்திருந்தனர். அந்த நிலத்தை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பாதையாக பயன்படுத்தியிருந்தனர்....
கிள்ளியூர்: சாலைகளை சீரமைக்க அமைச்சரிடம் எம்எல்ஏ கோரிக்கை
குமரி மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ள பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ வ வேலு நேற்று (நவம்பர் 21) வந்திருந்தார். அப்போது தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின்...
பேச்சிப்பாறை: தற்காலிக பாதையில் சென்ற பள்ளி வாகனம் திடீர் விபத்து
பேச்சிப்பாறை அணை அருகே கோதை ஆற்றில் ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலத்தில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவது வழக்கம். இதனால் பாலத்தை மேம்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. பேச்சிப்பாறை...
தோவாளை மாதவ நகரில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட தோவாளை வடக்கூர் மாதவநகர் 2வது தெருவில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நேற்று (நவம்பர் 20) தொடங்கி வைக்கப்பட்டது. இந்த பணியினை தோவாளை ஊராட்சி...
நாகர்கோவிலில் தண்ணீர் தேங்கிய பகுதியில் மேயர் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட ரஹ்மத் கார்டன் பள்ளிவாசல் தெருவில் இன்று கான்கிரீட் சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதை அறிந்த நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் பார்வையிட்டு மாநகராட்சி அதிகாரிகளிடம் சீரமைக்க அறிவுறுத்தினார்....
கன்னன்குளம் பகுதியில் அங்கன்வாடி சீரமைப்பு பணி
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி 48-வது வார்டுக்குட்பட்ட கன்னன்குளம் பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடி கட்டடத்தை சீரமைக்கும் பணியினை மேயர் ரெ. மகேஷ் நேற்று(நவம்பர் 20) துவங்கி வைத்தார். துணை தலைவர் மேரி பிரின்ஸி...
திருவட்டார்: பள்ளி மாணவ மாணவிகளிடம் கலந்துரையாடிய கலெக்டர்
தமிழக முதல்வரின் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்படி திருவட்டார் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (20-ம் தேதி) குமரி கலெக்டர் அழகு மீனா ஆய்வு மேற்கொண்டார். திருவட்டார் அரசு உயர்நிலைப் பள்ளியில்...
















