மறுதணிக்கைக் குழு கொடுத்திருக்கிற ‘கட்’களுடன் இன்று வெளியாகிறது, சுதா கொங்கரா இயக்கியுள்ள ‘பராசக்தி’. சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருக்கும் இதில் ரவி மோகன் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருக்கிறார். ஶ்ரீலீலா, அதர்வா முரளி என பலர் நடித்துள்ள இந்த ‘பராசக்தி’ இந்தி திணிப்புக்கு எதிராக 60-களில் தமிழகத்தில் நடந்த மாணவர்களின் மொழிப் போர் கதையை பேசுகிறது.
Q
‘பராசக்தி’ உண்மைக் கதைன்னு சொல்றாங்களே?
A
இந்தி திணிப்புக்கு எதிரா போராட்டம் நடந்த காலகட்டத்துல நிகழ்ந்த சில உண்மைச்...
கிஷோர் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘மெல்லிசை’. தனன்யா, சுபத்ரா ராபர்ட், ஜார்ஜ் மரியன், ஹரிஷ் உத்தமன், ஜஸ்வந்த் மணிகண்டன் உள்பட பலர் நடித்துள்ளனர். இப் படத்தை ‘வெப்பம் குளிர் மழை’யைத் தயாரித்த ஹேஷ்டேக் எஃப்டிஎஃப்எஸ் புரொடக் ஷன்ஸ் தயாரித்துள்ளது. அப்பா- மகள் இடையேயான உறவைப் பிரதிபலிக்கும் கதை கொண்டது இந்தப் படம்.
படம் பற்றி நடிகர் கிஷோர் கூறும் போது, “நிறைவேறாத கனவுகள், பொறுப்புகள் மற்றும் நம்பிக்கையுடன் கூடிய சாதாரண...
Latest article
குமரியில் நடிகர் சரத்குமார் பிரசாரம்
பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் சரத்குமார், கன்னியாகுமரி மாவட்டத்தில் இம்மாதம் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். 17 ஆம் தேதி விளவங்கோடு, பத்மநாபபுரம், கிள்ளியூர் சட்டமன்ற...
களியக்காவிளை: வீட்டை உடைத்து 5 பவுன் நகைகள் திருட்டு
களியக்காவிளை, செம்மண்விளை பகுதியைச் சேர்ந்த ஆனி ஜீவா (39) என்பவர் குடும்பத்துடன் வேளாங்கண்ணி ஆன்மீக சுற்றுலா சென்றுவிட்டு நேற்று வீடு திரும்பியபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 5 பவுன் தங்க...
நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் மழை
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று (ஏப்ரல் 10) வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், பிற்பகலில் திடீரென இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. நீதிமன்ற சாலை, ஒழுகினசேரி, வடசேரி,...




