Google search engine
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு காலத்தில் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பதை அவரது ஒவ்வொரு பட ரீலீசின் போதும் பெரிதாகப் பேசி வந்துள்ளது தமிழ்ச்சமூகம். அதே போல்தான் இப்போது ஒவ்வொரு ஐபிஎல் சீசன் தொடக்கத்தின் போதும் தோனிக்கு இதுதான் கடைசி ஐபிஎல் தொடர் என்பார்கள் ஆனால் அவர் எதுவும் சொல்லாமல் போய் விடுவார், மீண்டும் அடுத்த சீசன்.. இப்படியேதான் போய்க் கொண்டிருக்கிறது. இந்த முறை சஞ்சு சாம்சன் சிஎஸ்கேவுக்கு வந்த...
வெள்ளை பந்து கிரிக்கெட்டின் தலைசிறந்த கேப்டன் தோனி என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற தனியார் செய்தி நிறுவனத்தின் மாநாட்டில் பங்கேற்ற அவர் கூறியதாவது: “தனது தலைமையிலான இந்திய அணியில் உலகக் கோப்பையை (2011) வென்று கொடுத்தவர் தோனி. எனது தலைமையிலான அணி, அதே தொடரில் (2003) இரண்டாம் இடம் பிடித்தது. இரண்டு ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் அணியை அவர்...
நியூஸிலாந்து - தென் ஆப்​பிரிக்கா அணிகள் இடையி​லான கடைசி மற்​றும் 5-வது டி 20 கிரிக்கெட் போட்டி நேற்று கிறைஸ்ட்​சர்ச்​சில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த தென் ஆப்​பிரிக்க அணி 20 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 187 ரன்​கள் குவித்​தது. அதி​கபட்​ச​மாக கானர் எஸ்​டர்​ஹுய்​சன் 33 பந்​துகளில், 6 சிக்​ஸர்​கள், 5 பவுண்​டரி​களு​டன் 75 ரன்​கள் விளாசி​னார். ரூபின் ஹெர்​மான் 39, வியான் முல்​டர் 39, தியான் பாரஸ்​டர்...
ஆசிய கோப்பை உலக ரேங்​கிங் வில்வித்தை ஸ்டேஜ் 1 போட்டி தாய்​லாந்​தின் பாங்​காக் நகரில் நடைபெற்று வரு​கிறது. இதன் 2-வது நாளான நேற்று மகளிருக்​கான காம்​பவுண்ட் அணி​கள் பிரிவு அரை இறுதியில் சிக்​கதா தனி​பார்த்​தி, ராஜ் கவுர், தேஜல் சால்வே ஆகியோரை உள்​ளடக்​கிய இந்​திய அணி 229-226 என்ற கணக்​கில் தாய்​லாந்து அணியை வீழ்த்​தி​யது. இறு​திப் போட்​டி​யில் இந்​திய மகளிர் அணி​யானது போட்டித் தரவரிசை​யில் 3-வது இடத்​தில் உள்ள கஜகஸ்​தான்...
ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த 2020-ம் ஆண்டுக்கு பின்னர் ஒருமுறை கூட பட்டம் வெல்லவில்லை. கடைசியாக விளையாடிய 5 சீசன்களில் அந்த அணி 3 முறை லீக் சுற்றுடன் வெளியேறி இருந்தது. 2 சீசன்களில் பிளே ஆஃப் சுற்று வரை முன்னேறியிருந்தது. 5 வருடங்களாக கோப்பையை வெல்ல முடியாத வறட்சிக்கு இதற்கு இம்முறை அந்த அணி தீர்வு காண முயற்சிக்கக்கூடும். ஹர்திக் பாண்டியா...
ஐபிஎல் 2026 சீசன் போட்​டிகள் வரும் 28-ம் தேதி பெங்களூருவில் கோலாகல​மாக தொடங்​கு​கிறது. இதில் கலந்து கொள்ளும் சிஎஸ்கே அணி குறித்த ஓர் பார்​வை... 5 முறை கோப்​பையை வென்​றுள்ள சிஎஸ்கே அணி கடந்த 2008-ல் ஐபிஎல் தொடர் தொடங்​கப்​பட்​ட​திலிருந்து 2023-ம் ஆண்டு சீசன் வரை முதல் நான்கு இடங்​களுக்கு வெளியே சென்​ற​தில்​லை. ஆனால், கடந்த 2 சீசன்​களாக அந்த அணியின் செயல் திறன் சராசரிக்​கும் கீழே சென்றுவிட்டது. 2024-ல்...
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் சாம்பியனான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை ரூ.16,706 கோடிக்கு ஆதித்யா பிர்லா குழுமம் தலைமையிலான கூட்டமைப்பு வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 17 சீசன்களாக பட்டம் வெல்ல முடியாமல் இருந்த ஆர்சிபி அணி, கடந்த சீசனில் (18-வது ஐபிஎல் சீசன்) முதல் முறையாக பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. இதை அந்த அணியின் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். 10 ஐபிஎல் அணிகளில் அதிக ரசிகர் பட்டாளத்தை...
ஐபிஎல் 2026-ம் ஆண்டுக்கான சீசனில் இருந்து இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் விலகியுள்ளார். அவர் இந்த சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாட இருந்தார். 31 வயதான டக்கெட்டை ரூ.2 கோடிக்கு மினி ஏலத்தில் ஒப்பந்தம் செய்திருந்தது டெல்லி அணி. இந்நிலையில், அவர் இந்த சீசனில் இருந்து விலகி உள்ளார். இது தொடர்பாக அவர் சமூக வலைதள பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதோடு டெல்லி அணியிடம் மன்னிப்பும் கோரியுள்ளார். “ஐபிஎல் தொடரில்...
குஜராத் டைட்டன்ஸ் பலமே அணி​யின் தெளி​வான கட்டமைப்​பு​தான். மற்ற அணி​களைப் போல ஏலத்​தில் பெரிய பெயர்​களைத் தேடி ஓடா​மல், ஏற்​கெனவே உள்ள தங்​களின் வலு​வான அடித்​தளத்தை நம்பி அவர்​கள் செயல்​படு​கிறார்​கள். ஏலத்​துக்கு முன்பே 20 வீரர்​களைத் தக்​க​வைத்​தது என்​பது அவர்​களின் திட்​ட​மிடலுக்கு சிறந்த சான்​று. மீத​முள்ள ஐந்து இடங்​களை நிரப்​புவதற்கு மட்டுமே அவர்​கள் ஏலத்​தைப் பயன்​படுத்​தினர். இதில், ஜேசன் ஹோல்​டர் அனுபவம் வாய்ந்த ஆல்​-ரவுண்டராக அணி​யின் சமநிலையை அதி​கரிக்​கிறார். டாம்...
ஐபிஎல் 2026-ம் ஆண்டுக்கான சீசன் வரும் சனிக்கிழமை தொடங்குகிறது. இந்நிலையில், இம்பாக்ட் பிளேயரை அணியில் 12-வது வீரராக பயன்படுத்துவது குறித்து தனது கருத்தை டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் அக்சர் படேல் பகிர்ந்துள்ளார். ஏற்கெனவே இம்பாக்ட் பிளேயர் விதி இந்திய கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டர்களின் வளர்ச்சியை பாதிக்க செய்வதாக முன்னாள் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்திருந்தார். பேட்டிங், பவுலிங் என சம அளவிலான ஆல்ரவுண்டர்களை மட்டுமே அணியில் தேர்வு செய்ய...