Google search engine
கோபி​யில் கட்​சி​யினருடன் நேற்று ஆலோ​சனை நடத்​திய அதி​முக மூத்த தலை​வர் செங்​கோட்​டையன், வரும் 5-ம் தேதி மனம் திறந்து பேசுவ​தாக அறி​வித்​துள்​ளது அதி​முக வட்​டாரத்​தில் பரபரப்பை ஏற்​பட்​டுள்​ளது. அத்​திக்​கட​வு-அ​வி​நாசி திட்ட கூட்டமைப்பு சார்​பில் கடந்த பிப்​ர​வரி மாதம் அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமிக்கு அன்​னூரில் நடந்த பாராட்டு விழா​வில் எம்​ஜிஆர், ஜெயலலிதா படங்​கள் இடம்​பெறாததைக் கண்​டித்​து, முன்​னாள் அமைச்​சரும், கோபி தொகுதி எம்​எல்​ஏவு​மான கே.ஏ.செங்​கோட்​டையன் விழாவைப் புறக்​கணித்​தார். தொடர்ந்​து, பழனி​சாமி​யின் பெயரை...
மேஷம்: தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். பணியாட்களின் ஆதரவுண்டு. அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பீர். ரிஷபம்: மன இறுக்கம் நீங்கும். முகப் பொலிவுடன் காணப்படுவீர். குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்கள் விலகும். குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றுவீர். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகம் சிறக்கும். மிதுனம்: நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வீடு, மனை விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். அலுவலகத்தில் பணிச்சுமை, திடீர் பயணங்கள் வந்து போகும். வியாபாரத்தில்...
பாமக நிறு​வனர் ராம​தாஸ் வெளி​யிட்ட கட்​சி​யின் புதிய உறுப்​பினர் அடையாள அட்​டை​யில் அன்​புமணி​யின் புகைப்படம் புறக்​கணிக்​கப்​பட்​டுள்​ளது. பாமக மற்​றும் வன்​னியர் சங்​கத் தலை​வர்​கள், செய​லா​ளர்​கள் பங்​கேற்ற ஆலோ​சனைக் கூட்​டம் திண்​டிவனம் அடுத்த தைலாபுரத்​தில் நேற்று நடை​பெற்​றது. நிறு​வனர் ராம​தாஸ் தலைமை வகித்​தார். கட்சி வளர்ச்​சிப் பணி​கள், அன்​புமணி செயல்​பாடு​கள் மற்​றும் தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் தொடர்​பாக நிர்​வாகி​களு​டன் ராம​தாஸ் ஆலோசனை நடத்​தி​னார். தொடர்ந்​து, கட்​சி​யின் புதிய உறுப்​பினர் அடையாள அட்டை...
தரு​மபுரி மாவட்​டம் அரூர் அருகே பள்ளி வகுப்​பறை​யில் தலைமை ஆசிரியரின் கை, கால்​களை மாணவர்​கள் மசாஜ் செய்யும் காட்சி சமூக வலை​தளங்​களில் வைரலாகி​யுள்​ளது. இதையடுத்​து, தலைமை ஆசிரியர் வேறு பள்​ளிக்கு இடமாறு​தல் செய்யப்​பட்​டு உள்​ளார். அரூர் அரு​கே​யுள்ள மாவேரிப்​பட்டி கிராமத்​தில் ஊராட்சி ஒன்​றிய தொடக்​கப் பள்ளி செயல்​பட்டு வரு​கிறது. இங்கு 30-க்​கும் மேற்பட்ட மாணவ, மாணவி​கள் பயில்​கின்​றனர். தலைமை ஆசிரியர் உட்பட 2 ஆசிரியர்​கள் பணி​யாற்றி வரு​கின்​றனர். இந்​நிலையில், தலைமை ஆசிரியை...
ஆசிரியர் தகு​தித் தேர்வு விவ​காரத்​தில், ஆசிரியர்​களை தமிழக அரசு எக்​காரணம் கொண்​டும் கைவி​டாது என தமிழக பள்ளிக் கல்​வித்துறை அமைச்​சர் அன்​பில் மகேஸ் பொய்​யாமொழி தெரி​வித்​தார். தமிழகம் முழு​வதும் 20 அரசு உயர்​நிலைப் பள்​ளி​கள், மேல்​நிலைப் பள்​ளி​களாக அண்​மை​யில் தரம் உயர்த்​தப்​பட்​டன. இதில், திருச்சி கே.கே. நகரில் உள்ள அரசு உயர்​நிலைப் பள்​ளி​யும் ஒன்​று. இந்​நிலை​யில், இப்​பள்​ளி​யில் அமைச்​சர் அன்​பில் மகேஸ் பொய்யாமொழி வகுப்​பு​களை நேற்று தொடங்கி வைத்​து, பள்​ளி​யில்...
திருச்சி அருகே அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் 108 ஆம்​புலன்ஸ் வேன் ஓட்​டுநர் தாக்கப்பட்ட வழக்​கில் நிர்வாகிகள் 4 பேருக்கு இடைக்​கால முன்​ஜாமீன் வழங்​கப்​பட்டது. திருச்சி மாவட்​டம் துறையூரில் பழனி​சாமி பங்​கேற்ற பிரச்​சா​ரப் பொதுக்​கூட்​டம் நடை​பெற்​றது. அப்​போது அந்த இடத்தை கடக்க முயன்ற 108 ஆம்​புலன்ஸ் தடுத்து நிறுத்​தப்​பட்டு, ஆம்​புலன்ஸ் ஓட்​டுநர் தாக்​கப்​பட்​டார். இது தொடர்​பாக அதி​முகவைச் சேர்ந்த 10 பேர் மீது துறையூர் போலீ​ஸார் வழக்​குப்பதிவு...
அ​தி​முக வாக்​குச்​சாவடி கிளை நிர்​வாகி​களை தேர்​தல் பணி​யில் ஈடு​படுத்த மாவட்​ட​வாரி​யாக பொறுப்​பாளர்​கள் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். இதுதொடர்​பாக அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​தில் 2026 சட்​டப் பேரவை தேர்​தலில், அதி​முக அனைத்து தொகு​தி​களி​லும் வெற்றி பெறும்​வகை​யில், சட்​டப்​பேரவை தொகு​தி​களுக்கு உட்​பட்ட ஒன்றிய, நகர, பேரூ​ராட்சி மற்​றும் மாநக​ராட்​சிப் பகு​தி​களில், வாக்​குச்​சாவடி (பாகம்) கிளை​கள் முழு​மை​யாக அமைக்கப்பட்டுள்ளன. இதன் நிர்​வாகி​கள் அனை​வரை​யும் ஆன்​லைனில் ஒருங்​கிணைத்​து, அவர்​களுக்கு தக்க பயிற்சி அளிக்க வேண்​டும்....
அமெரிக்க வரிவிதிப்பு பாதிப்பை சமாளிக்க உதவி திட்டத்தை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவிலிருந்து அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் 87 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த இந்தியாவின் ஏற்றுமதி 50 பில்லியன் டாலராக குறையக்கூடும் என்றும், இதன் காரணமாக இந்திய ஏற்றுமதித் துறை நிலைத் தன்மை மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவை அச்சுறுத்தலுக்கு ஆளாகும் என்றும்...
அரசியல்வாதிகளுக்கு எதிரான வழக்குகளில் மட்டும் போலீஸார் ஏன் தாமதம் செய்கின்றனர் என்று கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் என்.வெங்கடேஷ், முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான அரசு நிதி சம்பந்தப்பட்ட விவகாரங்களில் போலீஸார் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக எஸ்.பி.வேலுமணி இருந்தபோது, சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் ஒப்பந்தங்கள் வழங்கியதில் ரூ.98.25 கோடிக்கு முறைகேடு நடந்ததாக...
டிஎன்​பிஎஸ்சி தேர்​வுக்கு கேள்வி தயார் செய்​வ​தில் கவனக்​குறைவுடன் செயல்​படு​வ​தாக தமிழக அரசுக்கு பாஜக முன்னாள் மாநில தலை​வர் அண்​ணா​மலை கண்​டனம் தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​: இளநிலை உதவி வரை​வாளர் பணிக்​கான டிஎன்​பிஎஸ்சி தேர்​வில், அய்யா வைகுண்​டர் குறித்த கேள்​வி​யின் ஆங்​கில மொழிபெயர்ப்​பில், முடிசூடும் பெரு​மாள் என்ற அய்யா வைகுண்​டரின் பெயர், ‘தி காட் ஆஃப் ஹேர்​கட்​டிங்’ (The God of Hair Cutting) என்று மொழிபெயர்க்​கப்​பட்​டுள்​ளது. கவனக்​குறை​வாக​வும்,...