Google search engine
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மேற்கு மண்டலத்தில் உள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர் ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள 39 சட்டமன்ற தொகுதிகளின் பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை திமுக தலைமை நியமித்துள்ளது. இந்த மாவட்டங்களில், செந்தில் பாலாஜி யாரைக் கை காட்டுகிறாரோ அவருக்குத்தான் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்பது உடன்பிறப்புகளின் நம்பிக்கையாக உள்ளது. இதனால், இந்த 5 மாவட்டங்களில் உள்ள அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்,...
மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி, கடந்த 2006-ல் சமயநல்லூர் தொகுதியில் (தனி) வென்று ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்தவர். தொகுதி மறுசீரமைப்பில் சமயநல்லூர் தொகுதி மறைந்ததால், கடந்த 2011-ல் மானாமதுரை தொகுதியில் (தனி) போட்டியிட்டு தோற்றார். அப்போதே மாவட்டச் செயலாளர் கே.ஆர்.பெரியகருப்பனும், அவரது ஆதரவாளர்களும் ஒத்துழைக்காததே தமிழரசி தோல்விக்கு காரணம் என்று பரவலாக பேசப்பட்டது. 2016-ல் அவருக்கு சீட் மறுக்கப்பட்டது. கடந்த 2019 இடைத்தேர்தலிலும் சீட் தரவில்லை. ஆனாலும் அவர் விடாப்பிடியாக,...
பாமக துவங்கிய காலம்தொட்டு அக்கட்சியின் சட்டப்பிரிவின் முகமாக இருப்பவர் வழக்கறிஞர் பாலு. தந்தையா - மகனா என்ற இக்கட்டான சூழ்நிலையில் கட்சி தவித்துவரும் நிலையில், இதற்கு முன் எப்போதும் இல்லாத வகையில் சட்டச் சிக்கல்களை பாமக சந்தித்து வருகிறது. சட்டப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகிப்பவரும் கட்சியின் செய்தி தொடர்பாளருமான பாலு நம்மிடம் பேசியதிலிருந்து... பாமகவில் இத்தனை காலம் பணியாற்றிய நீங்கள் கட்சி நிறுவனரையே பகைத்து கொண்டு அன்புமணி பக்கம்...
கரூர் களத்தை வைத்து காய்களை நகர்த்த தொடங்கிவிட்டார்கள் கதர் கட்சியின் சில தலைவர்கள்.. கூட்டணி திசையை மாற்றலாம் என கட்சிக்குள் வெளிப்படையாகவே பேசுகிறார்களாம். அண்மையில் ஆய்வுக்கு வந்த மேலிடப் பிரதிநிதியிடமும் அவர்கள் இதுபற்றி விளக்கினார்களாம்... அவரோ, எதுவாக இருந்தாலும் கட்சி மேலிடம் முடிவு செய்யும். அதுவரை வெளியில் எதுவும் பேச வேண்டாம் என கடிவாளம் போட்டுவிட்டு சென்றுவிட்டார். ஆனாலும், விடாது கருப்புபோல ‘செல்வ’ எதிர்ப்பு கோஷ்டியினர் முயற்சியை தொடர்கிறார்களாம். கரூருக்கு...
திமுக நிகழ்ச்சிகள், முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் என அனைத்திலும் முன்நிற்பவர் திமுக வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசி முத்துமாணிக்கம். அவரிடம், நடப்பு அரசியல் நிகழ்வுகள் தொடர்பாக ‘இந்து தமிழ் திசை’க்காக பேசினோம். 2026 தேர்தலில் வணிகர்களின் வாக்கு யாருக்குச்சாதகமாக இருக்கும் என நினைக்கிறீர்கள்? வணிகர்கள் வாக்குகள் 90 சதவீதம் திமுக கூட்டணிக்குத்தான் கிடைக்கும். மத்திய அரசுதான் வரிகளை போட்டு பிழிகிறது. மாநில அரசு வரிச்சுமையை கூட்டாததால் வியாபாரிகள் மகிழ்ச்சியாக, நிம்மதியாக...
விளவங்கோடு தொகுதியில் தொடர்ச்சியாக மூன்று முறை வெற்றிபெற்ற விஜயதரணி, காங்கிரஸ் கட்சியில் மாநில தலைவர் பதவியை எதிர்பார்த்தார். அது கிடைக்கவில்லை என்றதும், சீனியர் என்ற அடிப்படையிலும் பெண் பிரதிநிதி என்பதாலும் காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் பதவியாவது கிடைக்கும் என எதிர்ப்பார்த்தார். அதுவும் ஆகாது என்று தெரிந்ததும், “காங்கிரஸில் பெண்களை அங்கீகரிப்பதில்லை” என்று புகார் வாசித்துவிட்டு 2024-ல் டெல்லியில் பாஜக தலைவர்களை சந்தித்து, காங்கிரஸ் பாரம்பரியத்தில் வளர்ந்த தன்னை சமரசம்...
கலவரத்தாலும் கள்ளச்சாராய பலிகளாலும் கறை படிந்து ஆளும் திமுகவுக்கு பெரும் நெருக்கடியை தந்த தனித் தொகுதி கள்ளக்குறிச்சி. தற்போது அதிமுக வசம் இருக்கும் இந்தத் தொகுதியை இம்முறை தங்கள் பிடிக்குள் கொண்டுவரும் திட்டத்தை தொடங்கி இருக்கிறது திமுக. மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவரான புவனேஸ்வரி பெருமாளை கள்ளக்குறிச்சிக்கான வேட்பாளராகவே கிட்டத்தட்ட தெரிவு செய்துவிட்ட கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், எம்எல்ஏ-வுமான வசந்தம் கார்த்திகேயன், அவரை தொகுதிக்குள் முன்னிலைப்படுத்தி வருகிறார். இவருக்குப்...
திமுக கூட்டணிக்கு எதிராக அதிமுக கூட்டணியை பலப்படுத்த நினைக்கும் பாஜக, அதற்காக முன்பு அதிமுக மற்றும் பாஜக உடன் கூட்டணியில் இருந்த கட்சிகளை எல்லாம் மீண்டும் தங்கள் பக்கம் கொண்டுவர வரிசையாக காய்நகர்த்தி வருகிறது. அந்த வகையில், பாமக தலைவர் அன்புமணியிடமும் பாஜக தரப்பிலிருந்து பக்குவமாக பேச்சுவார்த்தையைத் தொடங்கி இருக்கிறார்கள். கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் அதிமுகவும் பாமகவும் அங்கம் வகித்தன. ஆனால், 2024 மக்களவைத் தேர்தலின்போது...
பிஎட். படிப்பில் சேர்ந்த மாணவர்​கள் தகுதி கட்​ட​ணத்தை ஆன்​லைனில் செலுத்த அக்.27 வரை காலஅவ​காசம் அளிக்​கப்​பட்​டுள்​ள​து. இதுதொடர்​பாக தமிழ்​நாடு ஆசிரியர் கல்​வி​யியல் பல்​கலைக்​கழக பதி​வாளர் (பொ) கே.​ராஜசேகரன் அனுப்​பி​ய சுற்​றறிக்​கை: 2025-26-ம் கல்வி ஆண்​டில் பிஎட். மற்​றும் பிஎட். (சிறப்​புக் கல்​வி) படிப்​பு​களில் சேர்ந்த மாணவர்​களின் தகுதி கட்​ட​ணங்​களை ஆன்​லைனில் செலுத்​த​வும், சான்​றிதழ்​களை பதிவேற்​றம் செய்​ய​வும் அக்.27-ம் தேதி வரை அவகாசம் நீட்​டிக்​கப்​படு​கிறது. இதற்​குமேல் காலநீட்​டிப்பு வழங்​கப்​ப​டாது. சான்​றிதழ் சரி​பார்ப்பு நடை​பெறும்...
காஞ்​சிபுரம், செங்​கல்​பட்டு உள்​ளிட்ட 12 மாவட்​டங்​களுக்கு பரு​வ​மழை கண்​காணிப்பு அதி​காரி​கள் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். வடகிழக்​குப் பரு​வ​மழை தொடங்​கி​யுள்​ளதை அடுத்​து, சென்​னை, திரு​வள்​ளூர், காஞ்​சி மற்​றும் டெல்டா மாவட்​டங்​களில் பெய்​து​வரும் கனமழை குறித்​தும், முன்​னேற்​பாடு​கள் குறித்​தும் மாவட்ட ஆட்​சி​யர்​களு​டன் காணொலி வாயி​லாக முதல்​வர் மு.க.ஸ்​டா​லி்ன் ஆய்வு மேற்​கொண்​டார். அதைத்​தொடர்ந்​து, இந்​திய வானிலை ஆய்வு மையத்​தால், ஆரஞ்​சு, சிவப்பு எச்​சரிக்கை விடுக்​கப்​பட்​டுள்ள மாவட்​டங்​களுக்கு நியமிக்​கப்​பட்​டுள்ள கண்​காணிப்பு அதி​காரி​கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்​டங்​களுக்கு உடனடி​யாக சென்று அங்கு...