தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தின் தோமாலகூடா பகுதியில் நகை கடை வைத்திருந்தார் இந்திரஜித். சில தீய பழக்க வழக்கங்களுக்கு ஆளான இவர், வியாபாரத்தில் பெரும் நஷ்டத்தை சந்தித்தார். ஆனால் இவரது அண்ணனோ வேறொரு இடத்தில் நகை கடை வைத்து அதனை மிகவும் சிறப்பாக நடத்தி வருகிறார். இதனால், தம்பி இந்திரஜித்துக்கு தனது அண்ணனைப் பார்த்து பொறாமை ஏற்பட்டது. எப்படியாவது அவனை நடுத்தெருவுக்கு கொண்டு வரவேண்டும் என திட்டம் தீட்டினார்.
இதன்படி,...
திரிபுரா புரு பழங்குடியினருடன் அமைச்சர் அமித் ஷா சந்திப்பு: அரசு திட்டங்கள் குறித்து விசாரித்தார்
admin - 0
திரிபுராவில் புலம் பெயர்ந்து வசிக்கும் புரு பழங்குடியின மக்களை சந்தித்த மத்திய அமைச்சர் அமித் ஷா, அரசின் நலத்திட்டங்கள் கிடைக்கிறதா என கேட்டறிந்தார்.
மத்திய உள் துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா திரிபுரா கடந்த 21-ம் தேதி சென்றிருந்தார். தலைநகர் அகர்தலாவில் நடைபெற்ற வடகிழக்கு கவுன்சிலின் 72-வது கருத்தரங்கில் பங்கேற்றார். இதையடுத்து, 22-ம் தேதி தலாய் மாவட்டத்தில் புருஹ பாரா கிராமத்துக்கு சென்ற அவர், அங்கு...
அம்பேத்கர் பற்றிய அமித் ஷா கருத்தில் நிதிஷ் மவுனம்: பிஹாரில் மீண்டும் கூட்டணி மாறுவதாக சர்ச்சை
admin - 0
நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, அம்பேத் கர் பற்றி கூறிய கருத்து சர்ச்சையானது. அவரது பேச்சை எதிர்க்கட்சியினர் கண்டித்து வருகின்றனர். அதேநேரத்தில், அமித் ஷா கருத்துக்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என்டிஏ) தலைவர்கள்கள் ஆதரவாக பேசி வரு கின்றனர். மேலும், பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் அமைதி காக்கிறார். இதனால் அவர் மீண்டும் கூட்டணி மாறுவாரா என்ற கருத்து எழுந்துள்ளது.
பிஹாரில் என்டிஏ தலைமை கட்சியாக...
தற்கொலையை தடுத்து, போலீஸ் பாதுகாப்பு வழங்கியதற்கு ரூ.9.91 லட்சம் செலுத்த விவசாயிக்கு நோட்டீஸ்
admin - 0
ராஜஸ்தானில் விவசாயி ஒருவரின் தற்கொலையை தடுத்து, பாதுகாப்பு வழங்கியதற்காக ரூ.9.99 லட்சம் கட்டணம் செலுத்த அந்த மாநில காவல் துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
ராஜஸ்தானின் ஜுன்ஜுனு மாவட்டம், கோத்டா பகுதியில் சிமென்ட் ஆலை அமைக்க சில ஆண்டுகளுக்கு முன்பு மாநில அரசு அனுமதி வழங்கியது. இந்த இடத்தில் விவசாயி வித்யாகர் யாதவ் குடும்பத்துக்கு சொந்தமான பூர்விக வீடு மற்றும் வயல் அமைந்துள்ளது.
வீடு, வயலுக்காக சிமென்ட் ஆலை தரப்பில்...
மூன்று இளைஞர்களை திருமணம் செய்து ரூ.1.25 கோடி சுருட்டிய சீமா அகர்வால் கைது செய்யப்பட்டு உள்ளார்.
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர், திருமண வரன் தேடும் இணையத்தில் சுயவிவரங்களை பதிவு செய்திருந்தார். இந்த இணையம் வாயிலாக கடந்த 2023-ம் ஆண்டு ஜூலையில் உத்தராகண்ட் மாநிலம் டேராடூனை சேர்ந்த சீமா அகர்வால் என்ற பெண் அறிமுகமானார். இருவரும் சமூக வலைதளங்கள், செல்போன் வாயிலாக காதலை வளர்த்தனர்.
சீமா அகர்வாலின் அழகு,...
பெங்களூருவில் உள்ள ஜிகே விகே லே அவுட்டை சேர்ந்தவர் சாப்ட்வேர் இன்ஜினீயர் விக்ரம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 38 வயதான இவருக்கு கடந்த நவ. 28-ல் செல்போனில் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், டெல்லியில் உள்ள இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் இருந்து பேசுவதாக கூறியுள்ளார்.
மேலும் உங்களது எண்ணை தவறாக பயன்படுத்தி சட்ட விரோத விளம்பரம், பிரபலங்களுக்கு கொலை மிரட்டல் ஆகியவை விடுக்கப்பட்டுள்ளது. உங்கள் மீது மும்பை போலீஸார்...
இளைஞர்களின் வாழ்வில் புதிய அத்தியாயம்: 71,000 பேருக்கு அரசு பணிக்கான ஆணையை வழங்கி பிரதமர் மோடி பெருமிதம்
admin - 0
கடந்த ஒன்றரை ஆண்டுகளில் சுமார் 10 லட்சம் பேருக்கு மத்திய அரசு பணி வழங்கப்பட்டிருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபரில் ரோஜ்கர் மேளா என்ற வேலைவாய்ப்பு திருவிழாவை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். இதன்மூலம் மத்திய அரசு துறைகளில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இதன்படி கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் வரை 7 லட்சம் பேருக்கு அரசு பணி...
காஷ்மீர் மக்களின் 20 ஆண்டு கால கனவை நனவாக்கும் திட்டம்: குமரியில் இருந்து கடைக்கோடி வரை ரயிலில் பயணிக்கும் காலம் கனிந்தது
admin - 0
இமயமலையில் அமைந்துள்ள குன்றுகள், பள்ளத்தாக்குகள், ஆறுகள் ஆகியவற்றுக்கு மத்தியில் 272 கி.மீ. தொலைவுக்கான ரயில் பாதை அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இவற்றில், மீதமுள்ள 17 கி.மீ. ரயில் பாதை அமைக்கும் பணி ஓரிரு மாதங்களில் நிறைவடைய உள்ளது. இதன்மூலம்,காஷ்மீர் மக்களுக்கு விரைவில் தடையின்றி நேரடி ரயில் சேவை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்பாதையில், செனாப் ரயில் பாலம் மிகப்பெரிய சாதனை மைல் கல்லாக அமைந்துள்ளது. நாட்டின் வடகோடியில் அமைந்துள்ள...
வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி வெற்றி பெற்றதை எதிர்த்து பாஜக வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதிக்கு கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் முதல் முறையாக போட்டியிட்ட பிரியங்கா காந்தி வெற்றி பெற்றார். இந்நிலையில், இதே தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நவ்யா ஹரிதாஸ் கேரள உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்....
பரஸ்பர நிதி சங்கத்தைப் போல தேசிய ஓய்வூதிய திட்டத்தை ஊக்குவிப்பதற்காக புதிய சங்கம் தொடங்கப்பட்டுள்ளது.
பரஸ்பர நிதி நிறுவனங்களை இந்திய பங்குச் சந்தை வாரியம் கட்டுப்படுத்துகிறது. அதேநேரம் பரஸ்பர நிதி திட்டங்களை ஊக்குவிக்க பரஸ்பர நிதி சங்கம் (ஆம்பி) செயல்படுகிறது. இதுபோல, தேசிய ஓய்வூதிய நிதியை (என்பிஎஸ்) நிர்வகிக்கும் நிறுவனங்களை ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் (பிஎப்ஆர்டிஏ) கட்டுப்படுத்துகிறது.
இந்நிலையில், மும்பையில் ‘ஒய்வூதியத்துடன் எதிர்காலத்தை பாதுகாப்போம்’ என்ற தலைப்பில் நேற்று...










